புதிய பதிவுகள்
» அவ மெகா சீரியலைப் பார்த்து சிரிக்கிறா...!
by ayyasamy ram Today at 7:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:21 pm

» விஷமக்காரக் கண்ணன்..(பக்தி பாடல்)
by ayyasamy ram Today at 7:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:56 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:52 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:53 pm

» அனுபவ பாடம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:47 pm

» செவிலியர் தினம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:46 pm

» காலம் கணிக்கும் உயிர்த்தோட்டம்
by ayyasamy ram Today at 1:46 pm

» கனவு ராஜாங்கம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:43 pm

» பொற்காலப் புதல்வர் காமராஜர்
by ayyasamy ram Today at 1:43 pm

» ஆத்மாக்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:42 pm

» மண நாள் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:41 pm

» பார்த்து…பார்த்து…!
by ayyasamy ram Today at 1:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:58 am

» மனிதனின் மன நிலைகள் :-
by selvanrajan Today at 9:04 am

» என் புள்ள சிங்கம்டா...!
by ayyasamy ram Today at 8:56 am

» ஜோதிடரை பரிந்துரைக்க முடியுமா
by raajmithun Today at 2:01 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:24 pm

» கருத்துப்படம் 16/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:18 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:40 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:22 pm

» தலைவலி குறைய...
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:42 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Yesterday at 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Yesterday at 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Yesterday at 11:39 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Yesterday at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Yesterday at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 10:11 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:30 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மறந்துவிடு கண்மணி Poll_c10மறந்துவிடு கண்மணி Poll_m10மறந்துவிடு கண்மணி Poll_c10 
57 Posts - 51%
heezulia
மறந்துவிடு கண்மணி Poll_c10மறந்துவிடு கண்மணி Poll_m10மறந்துவிடு கண்மணி Poll_c10 
35 Posts - 31%
Dr.S.Soundarapandian
மறந்துவிடு கண்மணி Poll_c10மறந்துவிடு கண்மணி Poll_m10மறந்துவிடு கண்மணி Poll_c10 
6 Posts - 5%
T.N.Balasubramanian
மறந்துவிடு கண்மணி Poll_c10மறந்துவிடு கண்மணி Poll_m10மறந்துவிடு கண்மணி Poll_c10 
4 Posts - 4%
kavithasankar
மறந்துவிடு கண்மணி Poll_c10மறந்துவிடு கண்மணி Poll_m10மறந்துவிடு கண்மணி Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
மறந்துவிடு கண்மணி Poll_c10மறந்துவிடு கண்மணி Poll_m10மறந்துவிடு கண்மணி Poll_c10 
2 Posts - 2%
prajai
மறந்துவிடு கண்மணி Poll_c10மறந்துவிடு கண்மணி Poll_m10மறந்துவிடு கண்மணி Poll_c10 
2 Posts - 2%
selvanrajan
மறந்துவிடு கண்மணி Poll_c10மறந்துவிடு கண்மணி Poll_m10மறந்துவிடு கண்மணி Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
மறந்துவிடு கண்மணி Poll_c10மறந்துவிடு கண்மணி Poll_m10மறந்துவிடு கண்மணி Poll_c10 
1 Post - 1%
Rutu
மறந்துவிடு கண்மணி Poll_c10மறந்துவிடு கண்மணி Poll_m10மறந்துவிடு கண்மணி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மறந்துவிடு கண்மணி Poll_c10மறந்துவிடு கண்மணி Poll_m10மறந்துவிடு கண்மணி Poll_c10 
245 Posts - 44%
heezulia
மறந்துவிடு கண்மணி Poll_c10மறந்துவிடு கண்மணி Poll_m10மறந்துவிடு கண்மணி Poll_c10 
223 Posts - 40%
Dr.S.Soundarapandian
மறந்துவிடு கண்மணி Poll_c10மறந்துவிடு கண்மணி Poll_m10மறந்துவிடு கண்மணி Poll_c10 
24 Posts - 4%
mohamed nizamudeen
மறந்துவிடு கண்மணி Poll_c10மறந்துவிடு கண்மணி Poll_m10மறந்துவிடு கண்மணி Poll_c10 
16 Posts - 3%
i6appar
மறந்துவிடு கண்மணி Poll_c10மறந்துவிடு கண்மணி Poll_m10மறந்துவிடு கண்மணி Poll_c10 
16 Posts - 3%
Anthony raj
மறந்துவிடு கண்மணி Poll_c10மறந்துவிடு கண்மணி Poll_m10மறந்துவிடு கண்மணி Poll_c10 
13 Posts - 2%
T.N.Balasubramanian
மறந்துவிடு கண்மணி Poll_c10மறந்துவிடு கண்மணி Poll_m10மறந்துவிடு கண்மணி Poll_c10 
13 Posts - 2%
prajai
மறந்துவிடு கண்மணி Poll_c10மறந்துவிடு கண்மணி Poll_m10மறந்துவிடு கண்மணி Poll_c10 
6 Posts - 1%
kavithasankar
மறந்துவிடு கண்மணி Poll_c10மறந்துவிடு கண்மணி Poll_m10மறந்துவிடு கண்மணி Poll_c10 
3 Posts - 1%
Guna.D
மறந்துவிடு கண்மணி Poll_c10மறந்துவிடு கண்மணி Poll_m10மறந்துவிடு கண்மணி Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறந்துவிடு கண்மணி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 26, 2011 11:38 am

நிவேதா நீ ஒண்ணும் சின்னப் பெண்ணில்லை... உனக்கு சொல்லி புரிய வைக்க.. இத்தனைநாளா... வர்ற ஒவ்வொரு வரனுக்கும் எதையாவது காரணம் சொல்லிட்டிருந்தே... போன வாரம் திருப்பூர்ல இருந்து வந்த வரன் உனக்கு எல்லாவிதத்திலயும் பொருத்தமா இருக்கு... இனியும் தள்ளிப்போட்டா... சொந்த பந்தங்களுக்கு என்னால பதில் சொல்ல முடியாது... உன் முடிவை இரண்டு நாளைக்குள்ள சொல்லு...'' அப்பா கொஞ்சம் கடுப்பாகவே சொல்லிவிட்டு வெளியே கிளம்பினார்.

நிவேதாவிற்கு `எங்காவது கண்காணாத இடத்தில் போய் சாகலாமா...' என்று கூட தோன்றியது. டிரான்ஸ்பரில் சென்ற முகேஷ் நாலுமாதமாக தினமும் அக்கறையாகதான் போன் பண்ணி பேசிக் கொண்டிருந்தான். திடீரென்று பதினைந்து நாட்களாக செல்லை ஆப் செய்து வைத்திருந்த அவன்... நேத்து சொன்ன வார்த்தைகளில் நிவேதாவிற்கு மயக்கமே வந்தது.

``நீவேதா நான் சொல்றதை கேட்டுட்டு என்னை என்ன வேணா திட்டிக்க.. மறுத்து பேச எனக்கு அருகதை இல்லை... பத்து நாளைக்கு முன்னாடி எனக்கு கல்யாணமாயிடுச்சு.... அதற்கான விளக்கத்தை உன்கிட்ட சொல்ல முடியாது.. தயவு செய்து நாம பழகின நாட்களை கெட்ட கனவா மறந்துட்டு... உனக்குன்னு நல்ல வாழ்க்கை அமைச்சிக்கோ...இனி என் கூட பேச கூட `ட்ரை' பண்ணாதே...'' போனை ஆப் செய்தான்... அப்படியே காதலையும்..!

ஒரே அலுவலகத்தில் நட்பாய் பழகிய அவர்களின் எண்ணங்கள் ஒரே அலைவரிசையாய் இருக்க... காதலானது. பார்வைகளையும்... கனவுகளையும் பரிமாறிக் கொண்டார்கள்.

``நிவே... எனக்குன்னு நிறைய பொறுப்புகள் இருக்கு... நம்ம கல்யாணத்துக்கு இரண்டு வருஷமாவது நீ காத்திருக்கணும்..''

`ம்... என்னோட முகேஷுக்காக நான் காலம் முழுக்கக்கூட காத்திருப்பேன்...''

``பார்த்து... பார்த்து... இன்னும் அஞ்சு வருஷம் போனா நீ கிழவியாயிடுவே.. என்னால உன்னை பார்க்கவே முடியாது..''

``அப்ப... அழகா இருக்கிறவரைதான் என் கூட பேசுவியா...? கோபத்துடன் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

``ஏய் நிவே... சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்... கோவத்துல நீ எப்படி இருக்கேன்னு பார்க்கத்தான்... உன்னை மறக்கறதுன்றது என்னால முடியாது. குடும்ப பாரம் மொத்தத்தையும் வீட்டுக்கு முதலா பொறந்து தாங்கிக்கிட்டிருக்கேன்... நிறைய பிரச்சினைகள் இருக்கு... இதுல என்னோட காதல் உன்னை பாதிச்சிடக் கூடாதேன்னு ரொம்ப நாளா யோசிச்சுதான் உன்கிட்ட சொன்னேன். நல்ல காலம் வர்ற வரை மனசுக்குள்ளேயே வாழலாம்டா... செல்லம்...!''

"ரொம்பத்தான் கொஞ்சறாப்பல இருக்கு...''

``ஆமா...அதுல என்ன தப்பு? நீ பேசறதை கேட்டுட்டே இருக்கலாம் போலிருக்குடி.. குழந்தை மாதிரி உன்னோட பேச்சு.. துறுதுறுன்னு உன்னோட பார்வை.... உன்னை... அப்படியே... ம்... கஷ்டப்பட்டு என்னை கட்டுப்படுத்திக்கிறேண்டி...''

முகேஷ் காதலுடன் அவளை... `டீ' போட்டு பேசும்போது நிவேதா ரொம்பவே சந்தோஷப்படுவாள். இப்படி எல்லாம் பேசியவனா... நேற்று... அப்படி ஒரு இடியை தூக்கிப்போட்டான்? எப்படி அவனால் என்னை மறக்க முடிந்தது...? காதல் என்ற வார்த்தையையே நிவேதாவின் வாயிலிருந்து கேட்டால் மானம் போய்விட்டதாக நினைக்கும் அப்பா அம்மாவிற்கு தான் ஏமாந்ததை எப்படி சொல்ல முடியும்....

ரஞ்சனியிடம் மனம் விட்டு அழுதாள். ரெயில் நகர்ந்து கொண்டிருக்க... பக்கத்திலிருப்பவர்கள் யாராவது பார்த்து விடப் போகிறார்கள் என கண்ணீரை அடக்கி சோகமாய் உட்கார்ந்திருந்தாள்.

``நிவேதா... மனசுக்கு ஆறுதலா இருக்கட்டும்ன்னுதான் நாம இப்ப வெளியே போறோம்... முகேஷ் இப்படி பண்ணுவான்னு நானும்தான் எதிர்பார்க்கலை... என்ன பண்றது...எல்லோரோட இன்னொரு முகமும்... ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில்தானே வெளிப்படுது... உங்கம்மா... உனக்கு அட்வைஸ் பண்ணச் சொல்லி என் கிட்ட போன்ல சொல்லி வருத்தப்பட்டாங்க...'' திருப்பூர் மாப்பிள்ளை விஷயமா உன்கிட்ட நல்ல பதிலா வரணும்னு..''

``உலகமே முகேஷ்னு நினைச்சேண்டி.... எப்படி என் மனசை மாத்திருக்க முடியும்...?''

``மாத்திதான் ஆகணும்... காதலோட வாழ்க்கை முடிஞ்சிடறதில்லை நிவேதா... அவன் தான் நல்லவன் இல்லைன்னு தெரிஞ்சு போயிடுச்சே... அந்த அயோக்கியனை... நம்ப வைச்சி ஏமாத்தினவனை மனசுல இருந்து தூக்கிப்போடு...''

"....................''

``ஏய் அங்க பாரு... அந்த குருட்டு பிச்சைக்காரனை! அவன் நீட்டற தட்டுல காசு விழுதோ இல்லையோ... அவன் பாடற பாட்டை பாரு... `ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது'ன்னு...எவ்வளவு நம்பிக்கையா பாடறான்? உலகத்துலே எவ்வளவோ கஷ்டமிருக்கு... அதுக்காக யாரும் தற்கொலை பண்ணிக்கறதில்லை... ரெண்டு ரூபா...முணு ரூபாய்க்காக வெயில்ல உட்கார்ந்து செருப்பு தைச்சிட்டிருக்கிற அந்த பெரியவரை பாருடி... வாழ்க்கையை போராடி வாழ்ந்து பார்க்கணும்... நீ நல்லா சம்பாதிக்கிறே... பண்பான அப்பா...அம்மா.. உனக்கு காலாகாலத்துல நல்ல வாழ்க்கை அமைச்சு தரணும்னு அவங்க நினைக்கிறது தப்பா...? மனசிலிருக்கிற பொய்யானவனை தூர தூக்கிப் போட்டுட்டு உன் வீட்டில நல்ல பதிலை சொல்லு...''

உடலும் மனசும் சோர்ந்துபோன நிவேதாவிற்கு முகேஷ் மேல் கோபமாய் வந்தது... தன்னை அழவைத்த அவனை ஏன் நினைக்க வேண்டும் என்று கண்ணீரை துடைத்தவள், வீட்டில் திருமணத்திற்கு சம்மதம் சொல்லி விட்டாள்.

`நிவே... நீ வேற ஒரு வாழ்க்கைக்கு சம்மதிச்சிருப்பே... நீ நல்லா இருக்கணும்னுதான் ஒரு பொய்யை சொல்லிட்டேன்.. நம்ம காதல் நிஜம்... நீ என் மனசுக்குள்ள இருக்கிறதும் நிஜம்... என்னோட மனசுக்குள்ள உன்னுடன் ஒரு வாழ்க்கையை நிழலா வாழ்ந்திட்டிருப்பேன்...' கண்ணீரை துடைத்த முகேஷ், எழ முயற்சிக்க.. அவன் தங்கை உமா... ``மெல்ல

அண்ணா...'' தாங்கிப் பிடித்தாள்.

பத்து நாட்களுக்கு முன் ஒரு கார் விபத்தில் முகேஷ் ஒரு காலை இழந்திருந்தான்.

***
- உஷா அன்பரசு




மறந்துவிடு கண்மணி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக