Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
Top posting users this week
No user |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரூ 1க்கு 1கிலோ அரிசி
2 posters
Page 1 of 1
ரூ 1க்கு 1கிலோ அரிசி
குஜிலியம்பாறை: ரேஷனில் வழங்கப்படும் ரூ. 1 ரேஷன் அரிசி, தவிட்டை விட, விலை குறைவாகவும்,போதிய தரம் இல்லாமலும் கிடைப்பதால், கிராமப்புறங்களில் கால்நடைக்கு உணவாக பயன்படுத்தப்படுகிறது.
2006 சட்டசபை தேர்தல் வாக்குறுதிப்படி, ரூ.1க்கு ஒரு கிலோ அரிசி வழங்கும் திட்டத்தை, தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. சாதாரண மக்களுக்கு பயனுள்ளதாக இருக்குமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த அரிசி போதிய தரம் இல்லாததால், விரும்பி வாங்குவோர் குறைந்த நிலையில், கடத்தல் தொழில் கொடி கட்டி பறக்கிறது. அவ்வப்போது, ரேஷன் அரிசி கடத்தல் வாகனங்கள் பிடிபட்டதாக தகவல் வந்தாலும், குற்றவாளிகள் யாரும் தண்டிக்கப்பட்டதாக தெரியவில்லை.
இது ஒருபுறமிருக்க, தற்போதைய விலைவாசி உயர்வால், தவிடு ஒரு கிலோ ரூ. 8க்கும்,மாட்டு தீவனம் கிலோ ரூ. 14க்கும் விற்கும் போது, ரேஷனில் கிலோ அரிசி ரூ. 1க்கு கிடைப்பது, பலரை சிந்திக்க வைத்தது. விளைவு, ரேஷன் அரிசியை கொண்டு, மாட்டுக்கு உணவு தயாரிக்க மக்கள் தயாராகி விட்டனர். அரிசி வாங்காதவர்களது ரேஷன் கார்டுகளை பெற்று, அரிசியை மொத்தமாக வாங்குகின்றனர். 50 கிலோ அரிசியுடன், கோதுமை,சோளம், மக்காச்சோளத்தை தலா 10 கிலோ வீதமும், 2 கிலோ உளுந்தை கலந்து, மெஷினில் அரைக்க, கிலோவுக்கு ரூ. 1 அரவைக் கூலி கொடுத்து மாட்டு தீவனமாக மாற்றுகின்றனர். இதற்கு ரூ. 550 தான் செலவாகிறது. இதே அளவு மாட்டு தீவனத்தை விலை கொடுத்து வாங்கினால், ரூ. 1,200 தேவைப்படுகிறது. இந்த மாவை கொதிக்க வைத்து, தொட்டியில் கலந்து கறவை மாடுகளுக்கு கொடுக்கின்றனர். இதை உண்ணும் மாடுகள் 2 லிட்டர் பால் கூடுதலாக கறக்கின்றன என்கின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகாவில், விவசாயம் பொய்த்துப்போன நிலையில்,ரேஷன் அரிசி தீவனமே கால்நடை வளர்ப்போருக்கு கைகொடுப்பதாக கூறுகின்றனர். ரேஷன் அரிசியை கால்நடை உணவாக மாற்றுவதால், அரசின் நோக்கமும் நிறைவேறுவதில்லை என புகார் எழுகிறது. தீவன தயாரிப்பாளர்களோ, தரமான அரிசியை கிலோ ரூ. 15 க்கு கொடுத்தால் மக்கள் பயன்படுத்தலாம். முடியாததால் தானே, கால்நடைகளுக்கு பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. மேலும், தவிடு கிலோ ரூ. 8, கலப்பு தீவனம் ரூ. 14க்கு விற்கும் போது, இதை தயாரித்து ஊற்றுவதால், விவசாயிக்கு செலவு குறைவுதானே என்கின்றனர். அரசு ரூ. 1க்கு ஒரு கிலோ அரிசி கொடுப்பதை விட, தரமான அரிசியை,ரூ. 15க்கு வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும். அதை விடுத்து பெயருக்காக ரூ. 1க்கு, ஒரு கிலோ அரிசி வழங்கினால், மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில், கால்நடைகளுக்கு பயன்படுத்துவதை தவிர்க்க முடியாது.
நன்றி தினமலர்நாளிதழ்
2006 சட்டசபை தேர்தல் வாக்குறுதிப்படி, ரூ.1க்கு ஒரு கிலோ அரிசி வழங்கும் திட்டத்தை, தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. சாதாரண மக்களுக்கு பயனுள்ளதாக இருக்குமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த அரிசி போதிய தரம் இல்லாததால், விரும்பி வாங்குவோர் குறைந்த நிலையில், கடத்தல் தொழில் கொடி கட்டி பறக்கிறது. அவ்வப்போது, ரேஷன் அரிசி கடத்தல் வாகனங்கள் பிடிபட்டதாக தகவல் வந்தாலும், குற்றவாளிகள் யாரும் தண்டிக்கப்பட்டதாக தெரியவில்லை.
இது ஒருபுறமிருக்க, தற்போதைய விலைவாசி உயர்வால், தவிடு ஒரு கிலோ ரூ. 8க்கும்,மாட்டு தீவனம் கிலோ ரூ. 14க்கும் விற்கும் போது, ரேஷனில் கிலோ அரிசி ரூ. 1க்கு கிடைப்பது, பலரை சிந்திக்க வைத்தது. விளைவு, ரேஷன் அரிசியை கொண்டு, மாட்டுக்கு உணவு தயாரிக்க மக்கள் தயாராகி விட்டனர். அரிசி வாங்காதவர்களது ரேஷன் கார்டுகளை பெற்று, அரிசியை மொத்தமாக வாங்குகின்றனர். 50 கிலோ அரிசியுடன், கோதுமை,சோளம், மக்காச்சோளத்தை தலா 10 கிலோ வீதமும், 2 கிலோ உளுந்தை கலந்து, மெஷினில் அரைக்க, கிலோவுக்கு ரூ. 1 அரவைக் கூலி கொடுத்து மாட்டு தீவனமாக மாற்றுகின்றனர். இதற்கு ரூ. 550 தான் செலவாகிறது. இதே அளவு மாட்டு தீவனத்தை விலை கொடுத்து வாங்கினால், ரூ. 1,200 தேவைப்படுகிறது. இந்த மாவை கொதிக்க வைத்து, தொட்டியில் கலந்து கறவை மாடுகளுக்கு கொடுக்கின்றனர். இதை உண்ணும் மாடுகள் 2 லிட்டர் பால் கூடுதலாக கறக்கின்றன என்கின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகாவில், விவசாயம் பொய்த்துப்போன நிலையில்,ரேஷன் அரிசி தீவனமே கால்நடை வளர்ப்போருக்கு கைகொடுப்பதாக கூறுகின்றனர். ரேஷன் அரிசியை கால்நடை உணவாக மாற்றுவதால், அரசின் நோக்கமும் நிறைவேறுவதில்லை என புகார் எழுகிறது. தீவன தயாரிப்பாளர்களோ, தரமான அரிசியை கிலோ ரூ. 15 க்கு கொடுத்தால் மக்கள் பயன்படுத்தலாம். முடியாததால் தானே, கால்நடைகளுக்கு பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. மேலும், தவிடு கிலோ ரூ. 8, கலப்பு தீவனம் ரூ. 14க்கு விற்கும் போது, இதை தயாரித்து ஊற்றுவதால், விவசாயிக்கு செலவு குறைவுதானே என்கின்றனர். அரசு ரூ. 1க்கு ஒரு கிலோ அரிசி கொடுப்பதை விட, தரமான அரிசியை,ரூ. 15க்கு வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும். அதை விடுத்து பெயருக்காக ரூ. 1க்கு, ஒரு கிலோ அரிசி வழங்கினால், மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில், கால்நடைகளுக்கு பயன்படுத்துவதை தவிர்க்க முடியாது.
நன்றி தினமலர்நாளிதழ்
valluvanraja- பண்பாளர்
- பதிவுகள் : 164
இணைந்தது : 17/07/2009
Re: ரூ 1க்கு 1கிலோ அரிசி
நம் மக்கள் அறிவாளிகள்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Similar topics
» பொன்னி அரிசி 25 கிலோவுக்கு ரூ.400 வரை குறைந்தது : வேலூர், ஆரணி மார்க்கெட்டில் அரிசி விலை கடும் சரிவு
» அம்மா உணவகத்தில் ரூ.1க்கு மூலிகை டீ!
» android 2.3 ஐ 4.1க்கு அப்டேட் செய்ய முடியுமா ??
» அரிசி
» மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா !
» அம்மா உணவகத்தில் ரூ.1க்கு மூலிகை டீ!
» android 2.3 ஐ 4.1க்கு அப்டேட் செய்ய முடியுமா ??
» அரிசி
» மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|