ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 12:58 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 12:08 am

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 12:07 am

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 12:07 am

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 12:04 am

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 12:03 am

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 11:59 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 11:57 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 11:56 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:55 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 11:54 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 11:53 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 11:52 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 2:08 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05 am

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 12:51 am

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 10:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 10:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 12:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 12:46 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 10:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:18 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:49 am

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:01 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:59 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:57 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:56 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:54 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:52 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:50 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:48 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:46 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 5:52 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 5:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 5:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 3:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 2:35 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 2:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அளவான சேமிப்பு

2 posters

Go down

அளவான சேமிப்பு Empty அளவான சேமிப்பு

Post by சிவா Fri Feb 25, 2011 10:52 am

"மழைக்காலம் இரண்டு நாளில் துவங்கப்போகிறது. ஒரு வாரத்திற்குத் தேவையான கனிகளையும், கிழங்குகளையும் சேகரித்துக் கொண்டு வாருங்கள்'' என சீடர்களை காட்டுக்குள் அனுப்பி வைத்தார் குரு.

துருவன் தலைமையில் மற்ற சீடர்கள் உணவு சேகரிக்கப் புறப்பட்டனர். அவர்களுள் அந்த நாட்டு அரசனின் மகனான மகேந்திரனும் ஒருவன். மன்னன் மகனாக இருந்தும், தன்னை சீடர்கள் தலைவனாக நியமிக்காதது அவனுக்கு மன வருத்தத்தைத் தந்தது. இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்தான்.

எல்லா சீடர்களும் குரு சொன்னது போல் ஒரு வாரத்திற்கு உரிய காய்கனிகளைச் சேகரித்தார்களா என்று துருவன் சரி பார்த்தான். மகேந்திரன் மட்டும் ஒரு மாத அளவுக்கு சேகரித்ததைக் கண்டு, `ஏன்' என்று கேட்டான்.

"முட்டாள்களே, முன் எச்சரிக்கையாக ஒரு மாத அளவுக்கு சேகரித்து வைத்தால் உலகமா அழிந்து போகும்? தொடர்ந்து மழை பெய்தால் என்ன செய்வீர்கள்? குருவுக்கும் மூளை இல்லை; சீடர்கள் தலைவனுக்கும் மூளை இல்லை'' என்று கேலியாகப் பேசினான்.

துருவன் பதில் பேசாமல் சிரித்தபடி அனைவரையும் குருகுலத்திற்கு அழைத்துச் சென்றான். ஒரு வாரம் கழித்து மழை நின்றதும் எல்லா சீடர்களையும் மரத்தடியில் கூடச்சொன்னார் குரு.

"சீடர்களே, உங்களிடம் ஏதேனும் உணவுப் பொருட்கள் மீதம் உள்ளனவா? இல்லாதவர்கள் மறுபடியும் சேகரிக்கச் செல்ல வேண்டும்'' என்றார்.

மகேந்திரனைத் தவிர மற்றவர்கள் இல்லை என்றார்கள்.

"இவர்களைப் போல சரியாக ஒரு வாரத்துக்கு மட்டும் உணவை சேகரிக்காமல், ஒரு மாதத்திற்கு சேகரித்தேன். என்ன இருந்தாலும் நான் மன்னன் மகன் அல்லவா?'' என்று சொல்லியபடி மீதம் இருந்தவைகளை மூட்டையில் இருந்து அவிழ்த்து குரு முன்னிலையில் கொட்டினான் மகேந்திரன். பழங்களும், கிழங்குகளும் அழுகிப்போய் காட்சி தந்தன. துர்நாற்றம் மூக்கைத் துளைத்தது.

"உனக்கு ஒரு மாத அளவுக்கு உணவு இருப்பதால், நீ மட்டும் உணவு சேகரிக்க செல்ல வேண்டாம். உணவு இல்லாதவர்கள் மட்டும் செல்லட்டும்'' என்றார் குரு.

குரு மறைமுகமாக தன் தவறைச் சுட்டிக்காட்டுவதைப் புரிந்து கொண்டு, அவமானத்தால் தலை குனிந்தான் மகேந்திரன்.

"மகேந்திரா, நீ நாடாளப் போகும் வருங்கால மன்னன். எந்த உணவுப்பொருளை பலநாள் சேகரித்து வைக்கலாம், எவற்றை சிலநாள் சேகரித்து வைக்கலாம், எவற்றை ஆண்டுக்கணக்கில் சேமித்து வைக்கலாம் என்ற சாதாரண அறிவுகூட உன்னிடம் இல்லாமல் போயிற்றே... இவ்வளவு உணவையும் வீணாக்கிவிட்டாயே...'' என்று வேதனையோடு சொன்னார் குரு.

"குருவே, என்னை மன்னித்து விடுங்கள். தேவைக்கேற்ப மட்டுமே சேமிக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டேன்'' என்று குருவிடம் மன்னிப்புக் கோரினான். மன்னன் மகன் என்ற அகந்தை அவனை விட்டு நீங்கியது.

தா. ஆறுமுகம்


அளவான சேமிப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அளவான சேமிப்பு Empty Re: அளவான சேமிப்பு

Post by அகீல் Fri Feb 25, 2011 6:20 pm

அளவான சேமிப்பு 677196 அளவான சேமிப்பு 677196பயனுள்ள பதிவு நன்றி அளவான சேமிப்பு 677196


அகீல் அளவான சேமிப்பு 154550
அகீல்
அகீல்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum