Latest topics
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்by ayyasamy ram Today at 22:39
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 22:05
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 14:18
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:08
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:46
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 22:23
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 14:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:27
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:18
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:49
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரபல பெண்களையும் திருடிகளாக்கும் கிளப்டோமேனியா
+7
நியாஸ் அஷ்ரஃப்
valluvanraja
அசோகன்
thillalangadi
சுடர் வீ
மோகன்
சிவா
11 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
பிரபல பெண்களையும் திருடிகளாக்கும் கிளப்டோமேனியா
First topic message reminder :
கிளப்டோமேனியா என்னும் மனோவியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் பெரிய பணக்காரர்களாக இருந்தாலும், மிகப்பிரபலமானவர்களாக இருந்தாலும் மிகச்சாதாரண பொருளைக்கூட திருடக்கூடிய கட்டாய மன நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இந்த மனோவியாதி உள்ளவர்கள் திருடுவதை வேண்டுமென்று விரும்பிச் செய்வதில்லை. இவர்கள் திருடும் பொருள் மிகக் குறைந்த மதிப்புள்ளதாக இருப்பினும் அதை விரும்பி விட்டால் கண்டிப்பாகத் தனது உடமையாக்கிக் கொள்ளவேண்டும் என்கிற உள்ளுணர்வு உந்துதலினால் திருடுவர். அவ்வாறு திருடும்போது அவர்கள் அத்திருட்டை ஒரு குற்றமாகவே கருதுவதில்லை'' என்கிறார், மனநல மருத்துவர் பான்சேல்.
பிரபலமான `திருடி' பற்றியும் அவர் சொல்கிறார்:
"சின்னத்திரை நடிகையான அவர் ஒரு பிரபலமான தொழில் அதிபரை மணம் புரிந்தவர். பலதரப்பட்ட பார்ட்டிகள், விருந்துகள், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் போன்ற களியாட்டங்களை உள்ளுரில் மட்டுமன்றி வெளிநாடுகளுக்கும் சென்று அனுபவித்தவர். பிறர் பொறாமைப்படும் அளவிற்கு வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமைந்திருந்தாலும், இவருக்கு இருக்கும் கிளப்டோமேனியா வியாதியினால் நண்பர் மற்றும் விருந்தினர் வீடுகளில் எதையாவது `கைவைத்து' விடுவார். அல்லது பொருட்கள் வாங்கப் போகும் கடைகளில் தனக்குப் பிடித்தமான ஒரு பொருளைக் கண்டு விட்டால் அதை உடனே திருடி விடுவார். இந்த செயல் அவரது குடும்பத்தினருக்கும் தெரியும்.
ஆனாலும் அந்த நடிகை தனக்கு `கிளப்டோமேனியா' என்கிற மனோவியாதி இருக்கிறது என்பதை ஒத்துக்கொள்வதே இல்லை. இவர் தான் திருடிய சின்னஞ்சிறு பொருட்களை யெல்லாம் ஒரு சூட்கேஸில் வைத்து பத்திரப்படுத்தி பார்த்துப்பார்த்து பெருமிதம் கொள்கிறார்.
இத்தனைக்கும் அவர் திட்டமிட்டெல்லாம் திருடுவது கிடையாது. அவர் திருடிய பொருள் அவருக்கு அத்தியாவசியமான பொருளாகவும் இருக்காது. இருப்பினும் ஏதோ ஒரு வலிமையான உள்ளுணர்வு இவர் பெரிய பணக்காரியாக இருந்தாலும் சிறிய அற்பப்பொருளையும் திருடும்படிச் செய்து, அதனைச் செய்வதில் பெருமையும் கொள்கிறது.
"ஒருசில பொருட்கள் மிகக்குறைந்த மதிப்புள்ளவையாய் இருந்தாலும் அவர்கள் மனதுக்குப் பிடித்து விட்டால் அவற்றை அவர்களது உடைமையாக்கிக் கொள்ளத் துடிக் கிறார்கள். அவை அடுத்தவர் பொருளாக இருந்தா லும் அதனை எடுத்துக் கொள்ள தங்களுக்கு உரிமையுண்டு என்று நினைக்கும் இவர்கள், அவை கிடைக்காமல் போகும் தருணத்தில் மிகவும் மனக்கலக்கமும் துயரமும் கொண்டு அவதிப்படுவார்கள்'' என்கிறார்.
மேலும் டாக்டர் பான்சேல் கூறுகையில், "கிளப்டோமேனியா என்கிற இந்த திருட்டு மனோவியாதி முதலில் 19-ம் நூற்றாண்டில் பிரான்சில் கண்டுபிடிக்கப்பட்டு மனோ வியாதி என்று பதிவு செய்யப்பட்டது. இந்த மனோவியாதி க்கு உண்மையான மூலகாரணம் என்ன என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை'' என்றும் கூறுகிறார்.
இந்த திருட்டு வியாதி பெரும்பாலும் தங்களுக்குத் தேவையானவற்றைச் சேகரிக்கும் மனோநிலையில் உள்ள 20 வயது முதல் 30 வயதுக்குள்ளான இளம்பெண்களிடம் அதிக மாகக் காணப்படுகிறது. புதியபொருட்களை வாங்கும் ஆசை இந்த திருட்டு மனோ வியாதிக்கு மூலகாரணமாக அமைகிறது.
கிளப்டோமேனியா என்னும் மனோவியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் பெரிய பணக்காரர்களாக இருந்தாலும், மிகப்பிரபலமானவர்களாக இருந்தாலும் மிகச்சாதாரண பொருளைக்கூட திருடக்கூடிய கட்டாய மன நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இந்த மனோவியாதி உள்ளவர்கள் திருடுவதை வேண்டுமென்று விரும்பிச் செய்வதில்லை. இவர்கள் திருடும் பொருள் மிகக் குறைந்த மதிப்புள்ளதாக இருப்பினும் அதை விரும்பி விட்டால் கண்டிப்பாகத் தனது உடமையாக்கிக் கொள்ளவேண்டும் என்கிற உள்ளுணர்வு உந்துதலினால் திருடுவர். அவ்வாறு திருடும்போது அவர்கள் அத்திருட்டை ஒரு குற்றமாகவே கருதுவதில்லை'' என்கிறார், மனநல மருத்துவர் பான்சேல்.
பிரபலமான `திருடி' பற்றியும் அவர் சொல்கிறார்:
"சின்னத்திரை நடிகையான அவர் ஒரு பிரபலமான தொழில் அதிபரை மணம் புரிந்தவர். பலதரப்பட்ட பார்ட்டிகள், விருந்துகள், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் போன்ற களியாட்டங்களை உள்ளுரில் மட்டுமன்றி வெளிநாடுகளுக்கும் சென்று அனுபவித்தவர். பிறர் பொறாமைப்படும் அளவிற்கு வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமைந்திருந்தாலும், இவருக்கு இருக்கும் கிளப்டோமேனியா வியாதியினால் நண்பர் மற்றும் விருந்தினர் வீடுகளில் எதையாவது `கைவைத்து' விடுவார். அல்லது பொருட்கள் வாங்கப் போகும் கடைகளில் தனக்குப் பிடித்தமான ஒரு பொருளைக் கண்டு விட்டால் அதை உடனே திருடி விடுவார். இந்த செயல் அவரது குடும்பத்தினருக்கும் தெரியும்.
ஆனாலும் அந்த நடிகை தனக்கு `கிளப்டோமேனியா' என்கிற மனோவியாதி இருக்கிறது என்பதை ஒத்துக்கொள்வதே இல்லை. இவர் தான் திருடிய சின்னஞ்சிறு பொருட்களை யெல்லாம் ஒரு சூட்கேஸில் வைத்து பத்திரப்படுத்தி பார்த்துப்பார்த்து பெருமிதம் கொள்கிறார்.
இத்தனைக்கும் அவர் திட்டமிட்டெல்லாம் திருடுவது கிடையாது. அவர் திருடிய பொருள் அவருக்கு அத்தியாவசியமான பொருளாகவும் இருக்காது. இருப்பினும் ஏதோ ஒரு வலிமையான உள்ளுணர்வு இவர் பெரிய பணக்காரியாக இருந்தாலும் சிறிய அற்பப்பொருளையும் திருடும்படிச் செய்து, அதனைச் செய்வதில் பெருமையும் கொள்கிறது.
"ஒருசில பொருட்கள் மிகக்குறைந்த மதிப்புள்ளவையாய் இருந்தாலும் அவர்கள் மனதுக்குப் பிடித்து விட்டால் அவற்றை அவர்களது உடைமையாக்கிக் கொள்ளத் துடிக் கிறார்கள். அவை அடுத்தவர் பொருளாக இருந்தா லும் அதனை எடுத்துக் கொள்ள தங்களுக்கு உரிமையுண்டு என்று நினைக்கும் இவர்கள், அவை கிடைக்காமல் போகும் தருணத்தில் மிகவும் மனக்கலக்கமும் துயரமும் கொண்டு அவதிப்படுவார்கள்'' என்கிறார்.
மேலும் டாக்டர் பான்சேல் கூறுகையில், "கிளப்டோமேனியா என்கிற இந்த திருட்டு மனோவியாதி முதலில் 19-ம் நூற்றாண்டில் பிரான்சில் கண்டுபிடிக்கப்பட்டு மனோ வியாதி என்று பதிவு செய்யப்பட்டது. இந்த மனோவியாதி க்கு உண்மையான மூலகாரணம் என்ன என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை'' என்றும் கூறுகிறார்.
இந்த திருட்டு வியாதி பெரும்பாலும் தங்களுக்குத் தேவையானவற்றைச் சேகரிக்கும் மனோநிலையில் உள்ள 20 வயது முதல் 30 வயதுக்குள்ளான இளம்பெண்களிடம் அதிக மாகக் காணப்படுகிறது. புதியபொருட்களை வாங்கும் ஆசை இந்த திருட்டு மனோ வியாதிக்கு மூலகாரணமாக அமைகிறது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பெண்களை திருடிகளாக்கும் “கிளப்டோமேனியா” என்னும் மனோவியாதி!!!
கிளப்டோமேனியா’ என்னும் மனோவியாதியால் பாதிக்கப் பட்டவர் கள் பெரிய பணக்காரர்களாக இருந்தாலும், மிகப் பிரபல மானவர்களாக இருந்தாலும் மிகச்சா தாரண பொருளைக்கூட திருடக்கூடிய கட்டாய மன நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இந்த மனோவி யாதி உள்ளவர்கள் திருடுவதை வேண்டுமென்று விரும்பிச் செய்வதில்லை. இவர்கள் திருடும் பொருள் மிகக் குறைந்த மதிப்புள்ளதாக இருப்பினும் அதை விரும்பி விட்டால் கண்டிப்பாகத் தனது உடமை யாக்கிக் கொள்ளவேண்டும் என்கிற உள்ளுணர்வு உந்து தலினால் திருடுவர். அவ்வாறு திருடும்போது அவர்கள் அத்திரு ட்டை ஒரு குற்றமாகவே கருதுவதில்லை” என்கி றார், மனநல மருத்துவர் பான்சேல்.
பிரபலமான `திருடி’ பற்றியும் அவர் சொல்கிறார்:
“சின்னத்திரை நடிகையான அவர் ஒரு பிரபலமான தொழில் அதிபரை மணம் புரிந்தவர். பலதரப்பட்ட பார்ட்டிகள், விருந் துகள், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் போன்ற களியாட்ட ங்களை உள்ளுரில் மட்டுமன்றி வெளி நாடுகளுக்கும் சென்று அனுபவித்தவர். பிறர் பொறாமைப்படும் அளவிற்கு வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமைந்திருந்தாலும், இவருக்கு இருக்கும் கிளப்டோமேனியா வியாதியினால் நண்பர் மற்றும் விருந்தினர் வீடுகளில் எதையாவது `கைவைத்து’ விடுவார். அல்லது பொரு ட்கள் வாங்கப் போகும் கடைகளில் தனக்குப் பிடித்தமான ஒரு பொருளைக் கண்டு விட்டால் அதை உடனே திருடி விடுவார். இந்த செயல் அவரது குடும்பத்தி னருக்கும் தெரியும். ஆனாலும் அந்த நடிகை தனக்கு `கிளப்டோ மேனியா’ என்கிற மனோவியாதி இருக்கிறது என்பதை ஒத்துக் கொள்வதே இல்லை. இவர் தான் திருடிய சின்னஞ்சிறு பொருட் களை யெல்லாம் ஒரு சூட்கேஸில் வைத்து பத்திரப் படுத்தி பார்த்துப்பார்த்து பெருமிதம் கொள் கிறார்.
இத்தனைக்கும் அவர் திட்டமிட்டெல்லாம் திருடுவது கிடையாது. அவர் திருடிய பொருள் அவருக்கு அத்தியாவசியமான பொரு ளாகவும் இருக்காது. இருப்பினும் ஏதோ ஒரு வலிமையான உள் ளுணர்வு இவர் பெரிய பணக்காரியாக இருந்தாலும் சிறிய அற்பப் பொருளையும் திருடும்படிச் செய்து, அதனைச் செய்வதில் பெருமையும் கொள்கிறது.
“ஒருசில பொருட்கள் மிகக்குறைந்த மதிப்புள்ளவையாய் இருந் தாலும் அவர்கள் மனதுக்குப் பிடித்து விட்டால் அவற்றை அவர் களது உடைமையாக்கிக் கொள்ளத் துடிக்கிறார்கள். அவை அடுத் தவர் பொருளாக இருந்தா லும் அதனை எடுத்துக் கொள்ள தங்க ளுக்கு உரிமையுண்டு என்று நினைக்கும் இவர்கள், அவை கிடைக் காமல் போகும் தருணத்தில் மிகவும் மனக்கலக்கமும் துயரமும் கொண்டு அவதிப்படுவார்கள்” என்கிறார்.
மேலும் டாக்டர் பான்சேல் கூறுகையில், “கிளப்டோமேனியா என் கிற இந்த திருட்டு மனோவியாதி முதலில் 19-ம் நூற்றாண்டில் பிரான்சில் கண்டுபிடிக்கப்பட்டு மனோ வியாதி என்று பதிவு செய்யப்பட்டது. இந்த மனோவியாதி க்கு உண்மையான மூல காரணம் என்ன என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை” என்றும் கூறுகிறார்.
இந்த திருட்டு வியாதி பெரும்பாலும் தங்களுக்குத் தேவையான வற்றைச் சேகரிக்கும் மனோநிலையில் உள்ள 20 வயது முதல் 30 வயதுக்குள்ளான இளம்பெண்களிடம் அதிகமாகக் காணப் படுகிறது. புதியபொருட்களை வாங்கும் ஆசை இந்த திருட்டு மனோ வியாதிக்கு மூலகாரணமாக அமைகிறது.
vidhai2virutcham.wordpress
பிரபலமான `திருடி’ பற்றியும் அவர் சொல்கிறார்:
“சின்னத்திரை நடிகையான அவர் ஒரு பிரபலமான தொழில் அதிபரை மணம் புரிந்தவர். பலதரப்பட்ட பார்ட்டிகள், விருந் துகள், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் போன்ற களியாட்ட ங்களை உள்ளுரில் மட்டுமன்றி வெளி நாடுகளுக்கும் சென்று அனுபவித்தவர். பிறர் பொறாமைப்படும் அளவிற்கு வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமைந்திருந்தாலும், இவருக்கு இருக்கும் கிளப்டோமேனியா வியாதியினால் நண்பர் மற்றும் விருந்தினர் வீடுகளில் எதையாவது `கைவைத்து’ விடுவார். அல்லது பொரு ட்கள் வாங்கப் போகும் கடைகளில் தனக்குப் பிடித்தமான ஒரு பொருளைக் கண்டு விட்டால் அதை உடனே திருடி விடுவார். இந்த செயல் அவரது குடும்பத்தி னருக்கும் தெரியும். ஆனாலும் அந்த நடிகை தனக்கு `கிளப்டோ மேனியா’ என்கிற மனோவியாதி இருக்கிறது என்பதை ஒத்துக் கொள்வதே இல்லை. இவர் தான் திருடிய சின்னஞ்சிறு பொருட் களை யெல்லாம் ஒரு சூட்கேஸில் வைத்து பத்திரப் படுத்தி பார்த்துப்பார்த்து பெருமிதம் கொள் கிறார்.
இத்தனைக்கும் அவர் திட்டமிட்டெல்லாம் திருடுவது கிடையாது. அவர் திருடிய பொருள் அவருக்கு அத்தியாவசியமான பொரு ளாகவும் இருக்காது. இருப்பினும் ஏதோ ஒரு வலிமையான உள் ளுணர்வு இவர் பெரிய பணக்காரியாக இருந்தாலும் சிறிய அற்பப் பொருளையும் திருடும்படிச் செய்து, அதனைச் செய்வதில் பெருமையும் கொள்கிறது.
“ஒருசில பொருட்கள் மிகக்குறைந்த மதிப்புள்ளவையாய் இருந் தாலும் அவர்கள் மனதுக்குப் பிடித்து விட்டால் அவற்றை அவர் களது உடைமையாக்கிக் கொள்ளத் துடிக்கிறார்கள். அவை அடுத் தவர் பொருளாக இருந்தா லும் அதனை எடுத்துக் கொள்ள தங்க ளுக்கு உரிமையுண்டு என்று நினைக்கும் இவர்கள், அவை கிடைக் காமல் போகும் தருணத்தில் மிகவும் மனக்கலக்கமும் துயரமும் கொண்டு அவதிப்படுவார்கள்” என்கிறார்.
மேலும் டாக்டர் பான்சேல் கூறுகையில், “கிளப்டோமேனியா என் கிற இந்த திருட்டு மனோவியாதி முதலில் 19-ம் நூற்றாண்டில் பிரான்சில் கண்டுபிடிக்கப்பட்டு மனோ வியாதி என்று பதிவு செய்யப்பட்டது. இந்த மனோவியாதி க்கு உண்மையான மூல காரணம் என்ன என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை” என்றும் கூறுகிறார்.
இந்த திருட்டு வியாதி பெரும்பாலும் தங்களுக்குத் தேவையான வற்றைச் சேகரிக்கும் மனோநிலையில் உள்ள 20 வயது முதல் 30 வயதுக்குள்ளான இளம்பெண்களிடம் அதிகமாகக் காணப் படுகிறது. புதியபொருட்களை வாங்கும் ஆசை இந்த திருட்டு மனோ வியாதிக்கு மூலகாரணமாக அமைகிறது.
vidhai2virutcham.wordpress
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: பிரபல பெண்களையும் திருடிகளாக்கும் கிளப்டோமேனியா
இப்படி யெல்லாம் கூட வியாதி இருக்கா.
திருடன் திருடிட்டு தனக்கும் அந்த வியாதி இருக்குன்னு மருத்துவர் கிட்ட சான்றிதழ் வாங்கி கொடுத்தாலும் ஆச்சரியபடுவதற்கு இல்லை
திருடன் திருடிட்டு தனக்கும் அந்த வியாதி இருக்குன்னு மருத்துவர் கிட்ட சான்றிதழ் வாங்கி கொடுத்தாலும் ஆச்சரியபடுவதற்கு இல்லை
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: பிரபல பெண்களையும் திருடிகளாக்கும் கிளப்டோமேனியா
உதயசுதா wrote:இப்படி யெல்லாம் கூட வியாதி இருக்கா.
திருடன் திருடிட்டு தனக்கும் அந்த வியாதி இருக்குன்னு மருத்துவர் கிட்ட சான்றிதழ் வாங்கி கொடுத்தாலும் ஆச்சரியபடுவதற்கு இல்லை
sshanthi- இளையநிலா
- பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010
நவீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
Page 2 of 2 • 1, 2
Similar topics
» தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
» உயர் இரத்த அழுத்தம் என்பது என்ன?
» பிரபல பதிவர்களும்...பின்னூட்டங்களும்..
» பிரபல நடிகைக்கு கொரோனா
» பிரபல பத்திரிகையாளர் கொலை
» உயர் இரத்த அழுத்தம் என்பது என்ன?
» பிரபல பதிவர்களும்...பின்னூட்டங்களும்..
» பிரபல நடிகைக்கு கொரோனா
» பிரபல பத்திரிகையாளர் கொலை
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|