புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
by kavithasankar Today at 4:51 pm
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நரகலோகங்களும் தண்டனைகளும்
Page 1 of 1 •
- ஆத்மசூரியன்பண்பாளர்
- பதிவுகள் : 96
இணைந்தது : 03/03/2011
பாகவத புராணத்தில் நரகலோகங்கள்
மற்றும் அவற்றில்
வழங்கப்படும் தண்டனைகளை குறித்து பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
நரகங்களின் வகைகள்:
தாமிஸ்ரம், அந்ததாமிஸ்ரம்,
ரௌரம், மகா
ரௌரம், கும்பிபாகம்,
காலசூத்திரம், அசிபத்திரவணம், சூகரமுகம்,
அந்தகூபம், சந்தசங்கிசம், கிருமிபோஜனம்,
சூரமி, சலமரி,
வஜ்ரகண்டகம், பூயோதம், வைதரணீ, பாணரோதம், வைச்சம்,
லாலாபஷம், விசிரியபானம்,
சாரமெயாதனம், ஷாரகார்த்தபம், ரஷோகுணபூசனம்,சூலப்ரோதம், தெந்தசூகம், வடதிரூதானம், பரியாவர்த்தனம், சூசிமுகம்.
தாமிஸ்ரம் :
பிறர்
பொருளை கவருகின்ற
கள்ளர்கள் இருள்
நிறைந்த தாமிஸ்ர
நரகத்தில் நஞ்சு
போன்ற துன்பமடையத்
தள்ளப்படுவர். தாகம் வாட்ட தடியால் அடிக்கப்படுவர்.
அந்ததாமிஸ்ரம் :
மக்களும்,
மனைவியும் துடிதுடிக்கும்படிச்
செய்தவர்கள் அந்ததாமிஸ்ராத்தில் தள்ளப்பட்டு
கண்களை இழப்பார்.
ரௌரம் :
இம்சை புரிந்து பிராணிகளை வருத்திக்
கொலை செய்தவன்
அப்படி அவனால்
இம்சை செய்யப்பட்ட
பிராணிகளாலேயே துன்புறுத்தப்படும் ரௌரவத்தில்
தள்ளப்படுவான்.
மகா ரௌரம் :
பொய் பேசும்,
மது அருந்தும்
தாழ்ந்தவர்கள் செம்பை காய்ச்சி உருக்கி வார்க்கும்
பயங்கரமான மகா ரௌரத்தில் தள்ளப்படுவர்.
கும்பிபாகம் :
பிறர் உணவை தட்டி பறித்தவர் உணவை தட்டி
பறிக்கும் நிலையில் பசியில் நரகத்தில் திண்டாடுவர். பருந்துகள் அவர்களை
உண்ண விடாமல் உணவை கொத்தி பிடுங்கும்.
நெருப்பை வைத்து கொன்றவர் நாய்கள் பலவற்றால் கடித்துக் குதறவிடப்படுவார்.
காலசூத்திரம் :
பெற்றோருக்கும் , பிராமணருக்கும் துரோகம் செய்தவர்கள் காலசூத்திரம் எனும்
நரகில் தாமிர பத்திரங்களில் போட்டு மேலும் கீழும் அக்கினியால்
பொசுக்கப்படுவர்.
அசிபத்திரவம் :
வேத வழி ஆச்சாரங்களை விட்டு முறை கேடான வாழ்க்கை வாழ்வோர் கூர்மையான இலைகள் கிழிக்க அசிபத்திர நரகத்தில் துன்புறுவர்.
சூரமி :
அடைய தகுதியற்ற ஆணையோ, பெண்ணையோ வழியில்லா வழியில் கூடியவர் சாட்டையால் அடிக்கப்பட்டு அக்னி தூணை அணைக்கும்படி
சூரமி நரகத்தில் தண்டிக்கப்படுவர்.
வஜ்ரகண்டம் :
உயிரோடு பிராணிகளை வதைப்பவர்கள் முட்களுள்ள இலவ மரத்தில் ஏற செய்யப்பட்டு வஜ்ரகண்டக நரகில் துன்புறுவர்.
பாணரோதம் :
அனாவசியமாக பிராணிகளை கொல்கிறவர் எமபடர்களால் அம்புகள் எய்து பிளக்கப்படுவர்.
வைச்சம் :
யக்ஞத்தில் பிராணி வதை புரிபவரை வைச்சம் எனும் நரகில் தள்ளி துன்புறுத்துவர்.
தெந்தசூகம் :
மக்களை, பிராணிகளை பயமுறுத்தி வாழ்பவர்களை தெந்தசூகம் என்ற நரகில் சர்ப்பங்களை விட்டு கொத்த விடுவார்கள்.
வடதிரோதானம் :
பிள்ளைகளை, குருடர்களை மற்ற உயிர்களை துன்புறுத்துவோரை வடரோதனம் நரகத்தில் அடைத்து துன்புறுத்துவர்.
மற்றும் அவற்றில்
வழங்கப்படும் தண்டனைகளை குறித்து பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
நரகங்களின் வகைகள்:
தாமிஸ்ரம், அந்ததாமிஸ்ரம்,
ரௌரம், மகா
ரௌரம், கும்பிபாகம்,
காலசூத்திரம், அசிபத்திரவணம், சூகரமுகம்,
அந்தகூபம், சந்தசங்கிசம், கிருமிபோஜனம்,
சூரமி, சலமரி,
வஜ்ரகண்டகம், பூயோதம், வைதரணீ, பாணரோதம், வைச்சம்,
லாலாபஷம், விசிரியபானம்,
சாரமெயாதனம், ஷாரகார்த்தபம், ரஷோகுணபூசனம்,சூலப்ரோதம், தெந்தசூகம், வடதிரூதானம், பரியாவர்த்தனம், சூசிமுகம்.
தாமிஸ்ரம் :
பிறர்
பொருளை கவருகின்ற
கள்ளர்கள் இருள்
நிறைந்த தாமிஸ்ர
நரகத்தில் நஞ்சு
போன்ற துன்பமடையத்
தள்ளப்படுவர். தாகம் வாட்ட தடியால் அடிக்கப்படுவர்.
அந்ததாமிஸ்ரம் :
மக்களும்,
மனைவியும் துடிதுடிக்கும்படிச்
செய்தவர்கள் அந்ததாமிஸ்ராத்தில் தள்ளப்பட்டு
கண்களை இழப்பார்.
ரௌரம் :
இம்சை புரிந்து பிராணிகளை வருத்திக்
கொலை செய்தவன்
அப்படி அவனால்
இம்சை செய்யப்பட்ட
பிராணிகளாலேயே துன்புறுத்தப்படும் ரௌரவத்தில்
தள்ளப்படுவான்.
மகா ரௌரம் :
பொய் பேசும்,
மது அருந்தும்
தாழ்ந்தவர்கள் செம்பை காய்ச்சி உருக்கி வார்க்கும்
பயங்கரமான மகா ரௌரத்தில் தள்ளப்படுவர்.
கும்பிபாகம் :
பிறர் உணவை தட்டி பறித்தவர் உணவை தட்டி
பறிக்கும் நிலையில் பசியில் நரகத்தில் திண்டாடுவர். பருந்துகள் அவர்களை
உண்ண விடாமல் உணவை கொத்தி பிடுங்கும்.
நெருப்பை வைத்து கொன்றவர் நாய்கள் பலவற்றால் கடித்துக் குதறவிடப்படுவார்.
காலசூத்திரம் :
பெற்றோருக்கும் , பிராமணருக்கும் துரோகம் செய்தவர்கள் காலசூத்திரம் எனும்
நரகில் தாமிர பத்திரங்களில் போட்டு மேலும் கீழும் அக்கினியால்
பொசுக்கப்படுவர்.
அசிபத்திரவம் :
வேத வழி ஆச்சாரங்களை விட்டு முறை கேடான வாழ்க்கை வாழ்வோர் கூர்மையான இலைகள் கிழிக்க அசிபத்திர நரகத்தில் துன்புறுவர்.
சூரமி :
அடைய தகுதியற்ற ஆணையோ, பெண்ணையோ வழியில்லா வழியில் கூடியவர் சாட்டையால் அடிக்கப்பட்டு அக்னி தூணை அணைக்கும்படி
சூரமி நரகத்தில் தண்டிக்கப்படுவர்.
வஜ்ரகண்டம் :
உயிரோடு பிராணிகளை வதைப்பவர்கள் முட்களுள்ள இலவ மரத்தில் ஏற செய்யப்பட்டு வஜ்ரகண்டக நரகில் துன்புறுவர்.
பாணரோதம் :
அனாவசியமாக பிராணிகளை கொல்கிறவர் எமபடர்களால் அம்புகள் எய்து பிளக்கப்படுவர்.
வைச்சம் :
யக்ஞத்தில் பிராணி வதை புரிபவரை வைச்சம் எனும் நரகில் தள்ளி துன்புறுத்துவர்.
தெந்தசூகம் :
மக்களை, பிராணிகளை பயமுறுத்தி வாழ்பவர்களை தெந்தசூகம் என்ற நரகில் சர்ப்பங்களை விட்டு கொத்த விடுவார்கள்.
வடதிரோதானம் :
பிள்ளைகளை, குருடர்களை மற்ற உயிர்களை துன்புறுத்துவோரை வடரோதனம் நரகத்தில் அடைத்து துன்புறுத்துவர்.
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
இந்த தகவல்கள் எல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும் ஆத்ம சூரியன்?
இதற்கு முன் நரகத்தில் இருந்தீர்களோ?
அன்புடன் உன் நண்பன் ............................!
இதற்கு முன் நரகத்தில் இருந்தீர்களோ?
அன்புடன் உன் நண்பன் ............................!
- ஆத்மசூரியன்பண்பாளர்
- பதிவுகள் : 96
இணைந்தது : 03/03/2011
அன்பு நண்பன் அறிமுகநாயகன் அவர்களே இந்த தகவல்கள் எல்லாம் நம் முன்னோர்களான ரிஷிகளும், முனிவர்களும் பல ஆண்டுகள் செய்த தவத்தின் பயனாக இறைவன் மூலம் அறியப்பட்டவை. அவற்றை அவர்கள் புராணங்களாக எழுதி வைத்துள்ளனர். அந்த புராணங்களை படித்ததன் மூலம் நான் அறிந்து கொண்டேன். இதற்காக நரகத்தில் இருந்திருக்க வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லையே!
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
பகிர்வுக்கு நன்றி ஆத்மா சூரியன்.
சரி, ஆத்மா சூரியன் என்பதன் பொருள்?.
சரி, ஆத்மா சூரியன் என்பதன் பொருள்?.
- ஆத்மசூரியன்பண்பாளர்
- பதிவுகள் : 96
இணைந்தது : 03/03/2011
அது பரமாத்மாவின் ஒரு பெயர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆத்ம சூரியன் , எங்க உங்களை காணவில்லை? நல்ல பகிர்வு நன்றி
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
பயனுள்ள தகவல் பதிந்தமைக்கு நன்றி
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|