புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதயம் Poll_c10இதயம் Poll_m10இதயம் Poll_c10 
83 Posts - 55%
heezulia
இதயம் Poll_c10இதயம் Poll_m10இதயம் Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
இதயம் Poll_c10இதயம் Poll_m10இதயம் Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
இதயம் Poll_c10இதயம் Poll_m10இதயம் Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
இதயம் Poll_c10இதயம் Poll_m10இதயம் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
இதயம் Poll_c10இதயம் Poll_m10இதயம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
இதயம் Poll_c10இதயம் Poll_m10இதயம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதயம் Poll_c10இதயம் Poll_m10இதயம் Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
இதயம் Poll_c10இதயம் Poll_m10இதயம் Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
இதயம் Poll_c10இதயம் Poll_m10இதயம் Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதயம்


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Feb 23, 2011 7:52 pm

இதயம் இல்லாத
உன்னிடம்
இதயம் தேடியபோது
எனக்கு கிடைத்தது .
நீ கொடுத்த
விலையில்லாத பரிசு...
சிற்பங்களாய்
உன் நினைவு பூக்களாய்
உடைந்து போன
என் இதயத்தில்
காயங்களாய்....
ஆரவாரமிட்டு மின்னலாய்...

நீ என் இதயத்தை
உன் பார்வைகளால்
உடைத்த போது
மழையாய் பொழிந்த்தது என்
கண்கள் மட்டும் அல்ல
என்இதயமும் தான் ..




நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இதயம் Ila
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Feb 23, 2011 7:55 pm

ஆஹா.. மீண்ட சொர்க்கம்.. அருமை கவிதை. அதே சோகம்தானா?



இதயம் Aஇதயம் Aஇதயம் Tஇதயம் Hஇதயம் Iஇதயம் Rஇதயம் Aஇதயம் Empty
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Feb 23, 2011 7:57 pm

சோகமா ? உங்கள் கண்களில் தெரியலயே .. இதயம் 440806



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இதயம் Ila
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Feb 24, 2011 10:13 am

நீ என் இதயத்தை
உன் பார்வைகளால்
உடைத்த போது
மழையாய் பொழிந்த்தது என்
கண்கள் மட்டும் அல்ல
என்இதயமும் தான் ..

கவிஞரே.... கவிதை..... இது.... காவிதை
ம்ம்ம்ம் ........அருமையான வரிகள் நண்பரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Feb 24, 2011 3:06 pm

syedali wrote:நீ என் இதயத்தை
உன் பார்வைகளால்
உடைத்த போது
மழையாய் பொழிந்த்தது என்
கண்கள் மட்டும் அல்ல
என்இதயமும் தான் ..

கவிஞரே.... கவிதை..... இது.... காவிதை
ம்ம்ம்ம் ........அருமையான வரிகள் நண்பரே


இதயம் 154550 இதயம் 154550 இதயம் 154550 இதயம் 678642



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இதயம் Ila
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Feb 24, 2011 3:44 pm

இளமாறன் wrote:இதயம் இல்லாத
உன்னிடம்
இதயம் தேடியபோது
எனக்கு கிடைத்தது .
நீ கொடுத்த
விலையில்லாத பரிசு...
சிற்பங்களாய்
உன் நினைவு பூக்களாய்
உடைந்து போன
என் இதயத்தில்
காயங்களாய்....
ஆரவாரமிட்டு மின்னலாய்...

நீ என் இதயத்தை
உன் பார்வைகளால்
உடைத்த போது
மழையாய் பொழிந்த்தது என்
கண்கள் மட்டும் அல்ல
என்இதயமும் தான் ..
அது சரி.ஆனா நீங்க போட்ட பதிவுகளை பார்த்தா சோகமா இருக்கற மாதிர்யே தெரியலையே.
இது என்ன சுகமான சோகமா
கவிதை நல்லா இருக்கு இளா.கவிதை எழுதாராதை விடாதீங்க.என்னை மாதிரி எத்தனை பேரு உங்க கவிதைகளை படிக்கும்போது நமக்கு இது மாதிரி எழுத வரலையேன்னு பொறாமைலா பொசுங்கிட்டு இருக்கோம்ன்னு தெரியுமா




இதயம் Uஇதயம் Dஇதயம் Aஇதயம் Yஇதயம் Aஇதயம் Sஇதயம் Uஇதயம் Dஇதயம் Hஇதயம் A
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Feb 24, 2011 4:03 pm

கவிதை மிகவும் அருமையாக உள்ளது..நண்பரே.. இதயம் 154550 இதயம் 154550 இதயம் 154550 இதயம் 154550
நன்றாக பார்த்தீர்களா..?
நீ என் இதயத்தை
உன் பார்வைகளால்
உடைத்த போது
மழையாய் பொழிந்தது என்
கண்கள் மட்டும் அல்ல
என்இதயமும் தான்
.அதோடு
இதயமில்லாதவள் இதயமும்
இருந்திடப் போகிறது..உங்கள்
இதயத்தில்..
புன்னகை சிரி



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

இதயம் Friendshipcomment54இதயம் 00fq051jst
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Feb 24, 2011 4:15 pm

உதயசுதா wrote:
இளமாறன் wrote:இதயம் இல்லாத
உன்னிடம்
இதயம் தேடியபோது
எனக்கு கிடைத்தது .
நீ கொடுத்த
விலையில்லாத பரிசு...
சிற்பங்களாய்
உன் நினைவு பூக்களாய்
உடைந்து போன
என் இதயத்தில்
காயங்களாய்....
ஆரவாரமிட்டு மின்னலாய்...

நீ என் இதயத்தை
உன் பார்வைகளால்
உடைத்த போது
மழையாய் பொழிந்த்தது என்
கண்கள் மட்டும் அல்ல
என்இதயமும் தான் ..
அது சரி.ஆனா நீங்க போட்ட பதிவுகளை பார்த்தா சோகமா இருக்கற மாதிர்யே தெரியலையே.
இது என்ன சுகமான சோகமா
கவிதை நல்லா இருக்கு இளா.கவிதை எழுதாராதை விடாதீங்க.என்னை மாதிரி எத்தனை பேரு உங்க கவிதைகளை படிக்கும்போது நமக்கு இது மாதிரி எழுத வரலையேன்னு பொறாமைலா பொசுங்கிட்டு இருக்கோம்ன்னு தெரியுமா


இதயம் 154550 இதயம் 154550 பொறாமையா ... அந்த அளவுக்கு நான் எழுதலயே ..என்னை விட சூப்பர் கவிகள் இங்கு வரம் பெற்றவர்கள் இருக்குறாங்க சிரி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இதயம் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Feb 24, 2011 4:16 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:கவிதை மிகவும் அருமையாக உள்ளது..நண்பரே.. இதயம் 154550 இதயம் 154550 இதயம் 154550 இதயம் 154550
நன்றாக பார்த்தீர்களா..?
நீ என் இதயத்தை
உன் பார்வைகளால்
உடைத்த போது
மழையாய் பொழிந்தது என்
கண்கள் மட்டும் அல்ல
என்இதயமும் தான்
.அதோடு
இதயமில்லாதவள் இதயமும்
இருந்திடப் போகிறது..உங்கள்
இதயத்தில்..
புன்னகை சிரி


இதயம் 678642 இதயம் 678642
அது தான் பீலீங்கா இருக்கு.. இதயம் இல்லாதவங்க தானே நாட்டில் அதிகம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இதயம் Ila
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக