புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை கைது
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
மும்பை: மும்பையில், தன்
சொந்த மகளையே பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தையை, போலீசார், நேற்று
முன்தினம் கைது செய்தனர். அவர் மீது, கற்பழிப்பு உள்ளிட்ட, பல்வேறு
பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மும்பை சிவாஜிநகர் பகுதியில்
வசித்து வந்த சகாபுதின் கான் என்பவரின் மகள் பிங்கி(13). இவள், அங்குள்ள
ராஷ்டிரிய அமன் சேனா என்ற தன்னார்வ அமைப்பு ஒன்றுக்கு கடிதம் எழுதினாள். அதில்,
தன் தந்தை தன்னை வீட்டில் அடைத்து வைத்து, கற்பழித்து வருவதாகவும்,
இந்த கொடுமையிலிருந்து மீட்க வேண்டும் என்றும் எழுதியிருந்தாள். அந்த
அமைப்பினர், சிவாஜிநகர் போலீஸ் ஸ்டேஷனின் புகார் அளித்தனர்.
பிங்கியின் வீட்டிற்குச் சென்று போலீசார் விசாரணை நடத்தி, நேற்று முன்தினம்,
சகாபுதினை கைது செய்தனர். போலீஸ் விசாரணையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள்
வெளியாகி உள்ளன. சகாபுதீனின் மனைவி, கடந்த ஆண்டு பிரசவத்திற்காக
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அப்போது, வீட்டில் தனியாக இருந்த
மகள் பிங்கியை மிரட்டி, அவரது தந்தை சகாபுதீன், பாலியல் பலாத்காரம்
செய்துள்ளார். மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதும், தன் தாயிடம், பிங்கி,
தனக்கு நேர்ந்த கதியை கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த பிங்கியின் தாய், இதுகுறித்து
போலீசில் புகார் தெரிவிக்க முயற்சி செய்துள்ளார்.
இதை தெரிந்து கொண்ட சகாபுதீன்,
விஷயத்தை வெளியே சொன்னாலோ, போலீசில் புகார் தெரிவித்தாலோ,
இருவரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் பயந்து போன
பிங்கியும், அவரது தாயும், விஷயத்தை வெளியே சொல்லவில்லை.
மேலும், அங்கு அவர்களுக்கு உறவினர்கள் யாரும் இல்லாததாலும், உயிருக்கு
பாதுகாப்பில்லாததாலும் இதுகுறித்து யாரிடமும் பேச முடியவில்லை. பயம் விட்டுப்போன
சகாபுதீன், தன் மகளை வீட்டில் அடைத்து வைத்து, தொடர்ந்து
பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால், பிங்கி ஒரு முறை கர்ப்பமானாள்.
சகாபுதின், பிங்கியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, கருவை
கலைத்துள்ளார். தற்போது, மீண்டும் தன் தந்தையால்
கருவுற்றிருக்கும் நிலையில், பிங்கி, தன் நிலையை விளக்கி,
ரகசியமாக, ராஷ்டிரிய அமன் சேனாவுக்கு கடிதம் எழுதினாள்.
சகாபுதீனை கைது செய்த போலீசார், அவர் மீது, இந்திய
தண்டனைச் சட்டம் 376(1), 323, 506 (பி) ஆகிய பிரிவுகளில் வழக்கு
பதிவு செய்துள்ளனர். பிங்கி, நகபடா போலீஸ் மருத்துவமனையில்
மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறாள்.
நன்றி தினமலர்
சொந்த மகளையே பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தையை, போலீசார், நேற்று
முன்தினம் கைது செய்தனர். அவர் மீது, கற்பழிப்பு உள்ளிட்ட, பல்வேறு
பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மும்பை சிவாஜிநகர் பகுதியில்
வசித்து வந்த சகாபுதின் கான் என்பவரின் மகள் பிங்கி(13). இவள், அங்குள்ள
ராஷ்டிரிய அமன் சேனா என்ற தன்னார்வ அமைப்பு ஒன்றுக்கு கடிதம் எழுதினாள். அதில்,
தன் தந்தை தன்னை வீட்டில் அடைத்து வைத்து, கற்பழித்து வருவதாகவும்,
இந்த கொடுமையிலிருந்து மீட்க வேண்டும் என்றும் எழுதியிருந்தாள். அந்த
அமைப்பினர், சிவாஜிநகர் போலீஸ் ஸ்டேஷனின் புகார் அளித்தனர்.
பிங்கியின் வீட்டிற்குச் சென்று போலீசார் விசாரணை நடத்தி, நேற்று முன்தினம்,
சகாபுதினை கைது செய்தனர். போலீஸ் விசாரணையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள்
வெளியாகி உள்ளன. சகாபுதீனின் மனைவி, கடந்த ஆண்டு பிரசவத்திற்காக
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அப்போது, வீட்டில் தனியாக இருந்த
மகள் பிங்கியை மிரட்டி, அவரது தந்தை சகாபுதீன், பாலியல் பலாத்காரம்
செய்துள்ளார். மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதும், தன் தாயிடம், பிங்கி,
தனக்கு நேர்ந்த கதியை கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த பிங்கியின் தாய், இதுகுறித்து
போலீசில் புகார் தெரிவிக்க முயற்சி செய்துள்ளார்.
இதை தெரிந்து கொண்ட சகாபுதீன்,
விஷயத்தை வெளியே சொன்னாலோ, போலீசில் புகார் தெரிவித்தாலோ,
இருவரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் பயந்து போன
பிங்கியும், அவரது தாயும், விஷயத்தை வெளியே சொல்லவில்லை.
மேலும், அங்கு அவர்களுக்கு உறவினர்கள் யாரும் இல்லாததாலும், உயிருக்கு
பாதுகாப்பில்லாததாலும் இதுகுறித்து யாரிடமும் பேச முடியவில்லை. பயம் விட்டுப்போன
சகாபுதீன், தன் மகளை வீட்டில் அடைத்து வைத்து, தொடர்ந்து
பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால், பிங்கி ஒரு முறை கர்ப்பமானாள்.
சகாபுதின், பிங்கியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, கருவை
கலைத்துள்ளார். தற்போது, மீண்டும் தன் தந்தையால்
கருவுற்றிருக்கும் நிலையில், பிங்கி, தன் நிலையை விளக்கி,
ரகசியமாக, ராஷ்டிரிய அமன் சேனாவுக்கு கடிதம் எழுதினாள்.
சகாபுதீனை கைது செய்த போலீசார், அவர் மீது, இந்திய
தண்டனைச் சட்டம் 376(1), 323, 506 (பி) ஆகிய பிரிவுகளில் வழக்கு
பதிவு செய்துள்ளனர். பிங்கி, நகபடா போலீஸ் மருத்துவமனையில்
மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறாள்.
நன்றி தினமலர்
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
இவனை நிக்க வெச்சு அங்க சுடனும்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
உதயசுதா wrote:அட பாவி,இவன அந்த பொண்ணும் அம்மாவும் விஷம் வச்சு சாகடிச்சு இருக்காலாம்.அத விட்டுட்டு புகார் கொடுக்கராங்க.
நீங்க சொல்றது சரி தான்... பொண்ண இப்படி பண்ணிருக்கான் அம்மா கேட்டுடு விட்டுடாங்களாம்
- ஜு4லியன்இளையநிலா
- பதிவுகள் : 286
இணைந்தது : 22/02/2011
உண்மை என்னவெனில் உலகில் 60 சதவீத அப்பாக்கள் தங்கள் பெண்களை வன் புணர்கிறார்கள் என்று ஒரு சர்வே சொல்கிறது ...
இதயத்தை கிழித்து போடும் கொடுமை இது
இதயத்தை கிழித்து போடும் கொடுமை இது
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
ஜு4லியன் wrote:உண்மை என்னவெனில் உலகில் 60 சதவீத அப்பாக்கள் தங்கள் பெண்களை வன் புணர்கிறார்கள் என்று ஒரு சர்வே சொல்கிறது ...
இதயத்தை கிழித்து போடும் கொடுமை இது
இதை விட மோசமாவே சர்வே சொல்லுது...அப்பா மட்டும்ல்ல மாமாக்களும் தான் ...
கொடியது மிருக செயல்
- ஜு4லியன்இளையநிலா
- பதிவுகள் : 286
இணைந்தது : 22/02/2011
உண்மை தான் இளா... incest எனப்படும் நேரியற்ற புணர்தல் இந்தியாவில் பரவ ஆரம்பித்து விட்டதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» நாகர்கோவில்: மகளை கர்ப்பமாக்கி, கொலை செய்த தந்தை கைது!
» கேரளாவில் மீண்டும் ஒரு பாலியல் கொடுமை-14 வயது மகளை பலருக்கு விருந்தாக்கிய தந்தை கைது
» நேபாள சிறுமியை வாங்கி, பாலியல் பலாத்காரம் செய்த கோவா எம்.எல்.ஏ. கைது
» தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த மகளை பிச்சை எடுக்க வைத்த கொடூர தந்தை
» விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை தலைமறைவு
» கேரளாவில் மீண்டும் ஒரு பாலியல் கொடுமை-14 வயது மகளை பலருக்கு விருந்தாக்கிய தந்தை கைது
» நேபாள சிறுமியை வாங்கி, பாலியல் பலாத்காரம் செய்த கோவா எம்.எல்.ஏ. கைது
» தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த மகளை பிச்சை எடுக்க வைத்த கொடூர தந்தை
» விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை தலைமறைவு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|