புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
by mohamed nizamudeen Today at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நெஞ்சம் அழ.. நினைவு அழ.. (கவிதை)
Page 1 of 1 •
நறுந்தமிழ்த் தேனும் நல்லிசைதிகழும்
உறுமலர்வாச இனிதெனு மழகும்
பெறுமிளங் கவிதை பலநிதம் மெழுதி
குறுநிலமாளும் திருவுடை வேந்தே
வெறுமையின் இதயம் வினைகெடு உணர்வும்
கறுமைகொள் இதயம் கண்ணிமை தழுவ
சிறுஅணிபோலச் சேரிருள்கொண்டாய்
மறமெடு வீரன், மாபெரும்தலைவன்
ஒளிர்பெருஞ்சோதி உணர்வினில்தமிழன்
விழிகளில் நேர்மை வியனுறதிறனும்
கொளுமெம ஈழக் கொற்றவன் அன்னை
விழுபிணியோடு வேண்டிய மருந்து
உளதெனவிரும்பி உனதெனும்தேசம்
தளருறும் வயதில் தஞ்சமென்றேக
குளமதில் மீனைக் கொண்டிடநீயும்
மெலிசிறுமீனை செருகிடத் தூண்டில்
உயிர்கொல்லும் செயலாய் உதவிட மறுத்து
உயர் பெருநிதியம் எண்ணியமனதில்
வயிரமென்றிளகா வஞ்சனையோடு
துயருற மனதும் மறுத்தனை ஏனோ
கடலதில் எறியும் கதியினைப் பெறினும்
திடமொடு மரமாய் தோணியென்றாகி
உடனுயிருர் காக்க ஓங்கி மிதப் பேன்
உடைந்திடமாட்டேன் உயிர்களைக் காப்பேன்
எனநிதம்கூறும் எழிலுறு மொழியை
நினதிடமுடைய நெஞ்செனநம்பி
இனமழிவுறவே இறையெனக் காவாய்
எனவுயிர் வேண்டி ஏழைகள்கதறி
ஒரு கரம்நீட்டி உதவென அழுதோர்
இருஎனக்கூறி இரைகடல்நடுவே
பெரும் அலை மூழ்க படகினை கவிழ்த்தே
உயிர்களின் அழிவுக் குடந்தை யென்றானாய்
பெருமலிவான பணிவுடன் நிறமும்
மருகிய கருணை மனதினில்தேசம்
பெருகிய பண்போ பிறவியில் அறியா
மருமகள்கையும் விரியுமென்றேங்கி
திருவோடு ஏந்தி தெருவினி லேகும்
ஒருவனையொத்து இருந்ததும் என்ன?
பெரும் பழநூல்கள் நற்றிணையோடு
குறுந்தொகை கலியும் குண்டலகேசி
மணிமேகலையும் மாபெரும்வீரம்
துணிவுடன் கூறும்புறநானூறும்
அணிமலராகும் அகநாநூறும்
மணிமுடிவேந்தே மாசறக் கற்றாய்
வீரமும் வாழ்வும் வியந்திடுமிவைகள்
தருவன இதுவோ, தரணியில் மானம்
தெருவினில்விட்டு திரியெனக்கூறி
பெருகிடும்திறையே பெரிதெனவிளம்பி
இலக்கியம்யாவும் இருந்ததோ நாளும்
கலங்கிய மனதும் கயமையும்கொண்டு
விலங்கினமொத்த இலங்கையின்மன்னன்
நலமுறவாழ்த்தும் நடிகனென் றானாய்
ஒருகையின்வாளை ஒங்கியே வெட்டி
மறுகையில் வீழும் தலையினைத் தாங்கி
பெருமனதோடு காத்தனன் என்று
திருகிடதாளம் செய்வதுமேனோ?
உறுமலர்வாச இனிதெனு மழகும்
பெறுமிளங் கவிதை பலநிதம் மெழுதி
குறுநிலமாளும் திருவுடை வேந்தே
வெறுமையின் இதயம் வினைகெடு உணர்வும்
கறுமைகொள் இதயம் கண்ணிமை தழுவ
சிறுஅணிபோலச் சேரிருள்கொண்டாய்
மறமெடு வீரன், மாபெரும்தலைவன்
ஒளிர்பெருஞ்சோதி உணர்வினில்தமிழன்
விழிகளில் நேர்மை வியனுறதிறனும்
கொளுமெம ஈழக் கொற்றவன் அன்னை
விழுபிணியோடு வேண்டிய மருந்து
உளதெனவிரும்பி உனதெனும்தேசம்
தளருறும் வயதில் தஞ்சமென்றேக
குளமதில் மீனைக் கொண்டிடநீயும்
மெலிசிறுமீனை செருகிடத் தூண்டில்
உயிர்கொல்லும் செயலாய் உதவிட மறுத்து
உயர் பெருநிதியம் எண்ணியமனதில்
வயிரமென்றிளகா வஞ்சனையோடு
துயருற மனதும் மறுத்தனை ஏனோ
கடலதில் எறியும் கதியினைப் பெறினும்
திடமொடு மரமாய் தோணியென்றாகி
உடனுயிருர் காக்க ஓங்கி மிதப் பேன்
உடைந்திடமாட்டேன் உயிர்களைக் காப்பேன்
எனநிதம்கூறும் எழிலுறு மொழியை
நினதிடமுடைய நெஞ்செனநம்பி
இனமழிவுறவே இறையெனக் காவாய்
எனவுயிர் வேண்டி ஏழைகள்கதறி
ஒரு கரம்நீட்டி உதவென அழுதோர்
இருஎனக்கூறி இரைகடல்நடுவே
பெரும் அலை மூழ்க படகினை கவிழ்த்தே
உயிர்களின் அழிவுக் குடந்தை யென்றானாய்
பெருமலிவான பணிவுடன் நிறமும்
மருகிய கருணை மனதினில்தேசம்
பெருகிய பண்போ பிறவியில் அறியா
மருமகள்கையும் விரியுமென்றேங்கி
திருவோடு ஏந்தி தெருவினி லேகும்
ஒருவனையொத்து இருந்ததும் என்ன?
பெரும் பழநூல்கள் நற்றிணையோடு
குறுந்தொகை கலியும் குண்டலகேசி
மணிமேகலையும் மாபெரும்வீரம்
துணிவுடன் கூறும்புறநானூறும்
அணிமலராகும் அகநாநூறும்
மணிமுடிவேந்தே மாசறக் கற்றாய்
வீரமும் வாழ்வும் வியந்திடுமிவைகள்
தருவன இதுவோ, தரணியில் மானம்
தெருவினில்விட்டு திரியெனக்கூறி
பெருகிடும்திறையே பெரிதெனவிளம்பி
இலக்கியம்யாவும் இருந்ததோ நாளும்
கலங்கிய மனதும் கயமையும்கொண்டு
விலங்கினமொத்த இலங்கையின்மன்னன்
நலமுறவாழ்த்தும் நடிகனென் றானாய்
ஒருகையின்வாளை ஒங்கியே வெட்டி
மறுகையில் வீழும் தலையினைத் தாங்கி
பெருமனதோடு காத்தனன் என்று
திருகிடதாளம் செய்வதுமேனோ?
- நியாஸ் அஷ்ரஃப்தளபதி
- பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010
ஒரு ஆதங்கத்தின் சாடல்..
மிகவும் இனிமையாக உள்ளது கவிதை..
மிகவும் இனிமையாக உள்ளது கவிதை..
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|