புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எரிபொருளின் பூர்வீகத்தை நீங்கள் சற்று தெரிந்து கொண்டால் நல்லது.  Poll_c10எரிபொருளின் பூர்வீகத்தை நீங்கள் சற்று தெரிந்து கொண்டால் நல்லது.  Poll_m10எரிபொருளின் பூர்வீகத்தை நீங்கள் சற்று தெரிந்து கொண்டால் நல்லது.  Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
எரிபொருளின் பூர்வீகத்தை நீங்கள் சற்று தெரிந்து கொண்டால் நல்லது.  Poll_c10எரிபொருளின் பூர்வீகத்தை நீங்கள் சற்று தெரிந்து கொண்டால் நல்லது.  Poll_m10எரிபொருளின் பூர்வீகத்தை நீங்கள் சற்று தெரிந்து கொண்டால் நல்லது.  Poll_c10 
3 Posts - 8%
heezulia
எரிபொருளின் பூர்வீகத்தை நீங்கள் சற்று தெரிந்து கொண்டால் நல்லது.  Poll_c10எரிபொருளின் பூர்வீகத்தை நீங்கள் சற்று தெரிந்து கொண்டால் நல்லது.  Poll_m10எரிபொருளின் பூர்வீகத்தை நீங்கள் சற்று தெரிந்து கொண்டால் நல்லது.  Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
எரிபொருளின் பூர்வீகத்தை நீங்கள் சற்று தெரிந்து கொண்டால் நல்லது.  Poll_c10எரிபொருளின் பூர்வீகத்தை நீங்கள் சற்று தெரிந்து கொண்டால் நல்லது.  Poll_m10எரிபொருளின் பூர்வீகத்தை நீங்கள் சற்று தெரிந்து கொண்டால் நல்லது.  Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
எரிபொருளின் பூர்வீகத்தை நீங்கள் சற்று தெரிந்து கொண்டால் நல்லது.  Poll_c10எரிபொருளின் பூர்வீகத்தை நீங்கள் சற்று தெரிந்து கொண்டால் நல்லது.  Poll_m10எரிபொருளின் பூர்வீகத்தை நீங்கள் சற்று தெரிந்து கொண்டால் நல்லது.  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

எரிபொருளின் பூர்வீகத்தை நீங்கள் சற்று தெரிந்து கொண்டால் நல்லது.


   
   
sivakumar.gurusamy
sivakumar.gurusamy
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 37
இணைந்தது : 21/02/2011
http://pups-vayaluragaram0123.blogspot.com

Postsivakumar.gurusamy Wed Feb 23, 2011 9:00 pm

எரிபொருளின் பூர்வீகத்தை நீங்கள் சற்று தெரிந்து கொண்டால் நல்லது.
[You must be registered and logged in to see this image.]

உலகத்தையே ஒரு கலக்கு கலக்கிக் கொண்டிருக்கும் எரிபொருளுக்கும் உலக அளவிலான இராணுவங்களுக்கும் தொப்புள் கொடி உறவு உண்டு. இது சிலருக்கு மட்டும் தெரியும். பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
உலக மக்களை இப்படிப் பாடாய்ப்படுத்துகிற எரிபொருளுக்கும் இராணுவங்களுக்கும் இரத்த உறவு உண்டு என்பது அண்மையில் தான் தெரிய வந்தது.


இதை நான் விளக்குவதற்கு முன்பு எரிபொருளின் பூர்வீகத்தை நீங்கள் சற்று தெரிந்து கொண்டால் நல்லது.

அமேரிக்காவில் ‘பென்சில்வேனியா’ என்று ஒரு மாநிலம். அதிலே, ‘கிடுஸ்விலே’ என்ற ஓர் ஊர். அந்த ஊரை சேர்ந்தவர் ட்வின் பிரேக். ஒரு நாள் கிணறு வெட்டினார். அந்தக் கிணற்றை அவர் எதற்கு வெட்டினார். மனிதனுக்கு வேண்டிய குடி நீருக்கா? அல்லது வாகனங்களின் குடிநீரான எரிபொருளுக்கா?

கிணறு வெட்ட பூதம் புறப்பட்டது எனும் பழமொழி கர்னல் எட்வின் பிரேக்கைப் பொறுத்த வரைக்கும் நூற்றுக்கு நூறு உண்மையாகிவிட்டது. அவர் அன்று வெட்டிய கிணற்றிலிருந்து வந்தது குடிநீரல்ல, அலாவுதீன் பூதம்... அது தான் பெட்ரோல். [You must be registered and logged in to see this image.]

ஆனாலும் அன்றய நிலையில் எரிபொருளின் மதிப்பு யாருக்கும் தெரியாததால் எட்வின் பிரேக்கை யாரும் கண்டுக் கொள்ளவில்லை. அன்றைய தேவை மண்ணெண்ணய் தான். அதைக் குறி வைத்துதான் எட்வின் கிணறு வெட்டி இருக்கிறார்.

20 ஆம் நூற்றாண்டு வரைக்கும் மண்ணேண்ணையோடு உபரி பொருளாகவே பெட்ரோல் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டது. குறிப்பாக 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் தாமஸ் அல்வா எடிசன் எனும் புண்ணியவான் மின்சாரத்தை கண்டுபிடித்த பிறகு மண்ணெண்ணய், பெட்ரோல் முதலியவற்றுக்குறிய மதிப்பு சரிந்துவிட்டது.

அவரவர் வீட்டுவிளக்கை ஏற்றுவதற்கு ‘எரிபொருள் பொன்’ தேவைபடவில்லை. பொன்மகளாய் தொன்றிய மின்மகள் வீட்டுக்கு விளக்கேற்ற வந்துவிட்டாள்.

1880 களில் மின்சார உற்பத்தி இயந்திரம் எடிசனால் அறிமுகப்படுத்தப்பட்ட போது எரிபொருளுக்கு இருந்த மதிப்பு காலில் மிதிப்பட்ட பூப்போல ஆகிவிட்டது.

ஆனால் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. இதற்கு முன்பதாக 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் எரிபொருளில் இயங்கும் இயந்திரங்கள் வடிவமைக்கப்பட்டதும் எரி பொருளுக்கு முக்கியதுவம் அதிகரித்தது.

குறிப்பாக முதலாவது உலகப் போரில்தான் எரிபொருள் தேவை தனிச்சிறப்பு வாய்ந்ததாகிவிட்டது. போர்க்காலத்தில் தளவாடங்கள். உணவு பொருட்கள் முதலியவற்றை ஓர் இடத்தில் இருந்து மற்றும் ஓர் இடத்திற்கு வாகனத்தின் வழிக் கொண்டு சொல்ல எரிபொருள் தேவைப்பட்டது.

முதலாவது உலகப் போர் மட்டும் வராமல் இருந்திருந்தால் எரிபொருளின் தேவை முக்கியதுவம் பெற்றிருக்குமா என்பது கேள்விக்குறிதான். போதாதற்கு 1941-1945 வரை நடந்த இரண்டாவது உலகப் போர் எரிபொருளின் பெருமளவுத் தேவைக்கு அடித்தளமிட்டுவிட்டது.

இதுவரை கூறியவை அனைத்தும் பழைய கதை. இன்றய எரிபொருள் விலையேற்றத்திற்கு வருவோம்.

இன்று 133 டாலராக இருக்கும் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 1970 ஆம் ஆண்டு வெறும் 1.80 அமேரிக்க டாலர். இந்த விலையையும் உலகத்திலேயே எரிபொருள் உற்பத்தியில் முதன்மை நாடாக விளங்கும் சவுதி அரேபியாதன் நிர்ணயித்தது.

1974ஆம் ஆண்டு 10 டாலராக கிட்டதட்ட 80% உயர்ந்துவிட்டது. இதற்கு காரணம் என்ன? எல்லாம் இந்தப் பாழாய் போனா போர்தான். 1973ல் இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்கும் ஏற்பட்ட போரினால் இந்த விலையேற்றம் கண்டது.

பிறகு 1979 ஆம் ஆண்டு 10 டாலரில் இருந்து 20 டாலராக உயர்ந்தது. இதற்கு காரணம் ஈரானில் மூண்டேழுந்த இஸ்லாமியப் புரட்சியாகும்.
அப்படியும் இப்படியுமாக 1980 ல் 30 டாலராக இருந்த விலை 1981 தொடக்கத்தில் 39 டாலராக அதிகரித்தது. இதற்கு காரணம் ஈரானுக்கும் ஈராக்கிற்கும் இடையே மூண்ட போர்.


அதற்கு பிறகு 1990 செப்டம்பர் முதல் அக்டேபர் வரை குவைத் நாட்டின் மீது ஈராக் நடத்திய படையெடுப்பால் 40 டாலருக்கு மேல் உயர்ந்துவிட்டது.
2005 ஆம் ஆண்டு ஏற்பட்ட கத்தரினா எனப்படும் சூறாவளி காரணமாக ஒரு பப்பாய் கச்சா எண்ணை விலை திடீரென 70 டாலராக உயர்ந்துவிட்டது. மெக்ஸிக்கேவில் இருக்கும் எண்ணெய் உற்பத்தி நிலையம் சூரவளியில் நாசமடைந்ததை தொடர்ந்து இந்த விலையேற்றம் ஏற்பட்டது.


இந்த 2008 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதி 100 டாலராக அதிகரித்துவிட்டது. இதற்குக் காரணம் நைஜீரியாவில் ஏற்பட்டக் கலவரம், பாகிஸ்தான் நிலவரம் மற்றும் அமேரிக்க எரிபொருள் சந்தையில் ஏற்பட்ட விநியோகப் பிரச்சனை முதலியன.

இந்த ஆண்டில் மார்ச் 13 ஆம் தேதி யாரும் எதிர்பாராத அமேரிக்க டாலர் பலவீனமும், சீனா மற்றும் இந்தியாவில் அதிகரித்துவரும் எரிபொருள் தேவை ஆகியவற்றினால் எழுந்த ஆருடத்தின் விளைவாக இந்த விலை உயர்வு எனக் கூறப்பட்டது.

நலிவடையும் அமேரிக்க பொருளாதாரத்தைச் சீரமைப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மே 6 ஆம் தேதி எரிபொருள் விலையை 120 டாலராக உயர்த்திவிட்டது.

சீனாவின் தேவை அதிகரிப்புக்கிடையில் அமேரிக்காவின் எரிபொருள் துறையில் புதுக் கண்டுபிடிப்புகள் எதிர்பாராதபடி குறைந்துவிட்டதாலும் மே 21 ஆம் தேதி உலகச் சந்தையில் 133.82 டாலராக எரிபொருள் விலையை அதிகரித்துவிட்டது.

இவையனைத்துக்கும் முத்தாய்ப்பாக அமமைந்தத இந்த ஆண்டு ஜூன் மாதம் 6ஆம் தேதி நடந்த ஒரு சம்பவம்.

‘ஈரான் தனது அணு ஆயுத திட்டத்தை கைவிடாவிட்டால் ஈரானைத் தாக்குவேம்’ என்று இஸ்ரேல் வெறும் மிரட்டலை விடுத்த உடனேயே 133 டாலராக இருந்த எரிபொருள் விலை 139 டாலராக உயர்ந்துவிட்டது.

இதுவரை எரிபொருள் உயர்வுக்கான காரணங்களைத் தெரிந்துக் கொண்ட நீங்கள் இவற்றுக்கான காரண காரியங்களை கூட்டிக் கழித்துப் பார்த்தால் பெரும்பாலும் இராணுவ நடவடிக்கைகளும் போர் நடவடிக்கைகளுமே எரிபொருள் விலை உயர்வுக்கு அடிப்படையாக இருப்பதை உணர்வீர்கள்.

எண்ணெய் விலை உயர்வை தடுத்து நிறுத்த வேண்டுமானால் பாரதிதாசன் பாடியது போல புதிய உலகம் படைக்கப்பட வேண்டும்.

புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட
போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்


என்று பாவேந்தர் பாரதிதாசன் பாடியிருக்கிறார். அது போல போர் இல்லாத புதிய உலகத்தை மக்கள் படைத்தால் தான் எண்ணெய் விலையைத் தடுக்க முடியும்.

நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Wed Feb 23, 2011 11:22 pm

மிகவும் பயனுள்ள தகவல்.. பகிர்வுக்கு மிக்க நன்றி..

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக