புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள் (ஆகஸ்ட் 8 ,2024)
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 8:12 pm

» கருத்துப்படம் 08/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:41 pm

» நடந்து முடிந்தது நாகசைதன்யா, சோபிதா துலிபாலாவின் நிச்சயதார்த்தம்!
by ayyasamy ram Yesterday at 5:46 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 4:28 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 4:00 pm

» இது புதுசா இருக்கே…!!!
by ayyasamy ram Yesterday at 3:57 pm

» பூ மலர்ந்து கெட்டது, வாய் விரிந்து கெட்டது!
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» ஆரோக்கியமான நகங்கள்
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» கரும்புள்ளிகள் நீங்க…
by ayyasamy ram Yesterday at 12:52 pm

» முட்டை ஆம்லெட்….(டிப்ஸ்)
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» பாலங்களின் நாடு
by ayyasamy ram Yesterday at 12:50 pm

» ஓஷோ தத்துவம்
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» இந்த ஊரில் இதுதான் ஃபேமஸ்
by ayyasamy ram Yesterday at 12:47 pm

» செருப்பு காலை கடிக்குது!
by ayyasamy ram Yesterday at 12:46 pm

» தெரிந்து கொள்வோம் – மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 12:45 pm

» நீ…நெருப்புடா
by ayyasamy ram Yesterday at 12:43 pm

» துளித்துளியாய்!
by ayyasamy ram Yesterday at 12:37 pm

» மரணம் முடிவல்ல!
by ayyasamy ram Yesterday at 12:36 pm

» வழக்கமாக்கு!
by ayyasamy ram Yesterday at 12:35 pm

» உதவியது ஓய்வூதியம்…
by ayyasamy ram Yesterday at 12:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 10:21 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:38 am

» சொல்வதெல்லாம் உண்மை உண்மையை தவிர வேறு இல்லை.
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed Aug 07, 2024 10:58 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Aug 07, 2024 8:46 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Aug 07, 2024 8:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Wed Aug 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 7:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 7:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 6:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 6:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 6:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Wed Aug 07, 2024 6:13 pm

» அனுமன் வழிபாடு
by ayyasamy ram Wed Aug 07, 2024 5:18 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 4:52 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 4:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Aug 07, 2024 4:10 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 4:03 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 2:58 pm

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Wed Aug 07, 2024 2:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 2:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Aug 07, 2024 1:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Aug 07, 2024 12:43 pm

» நீதிக்கதை - காக்கை நண்பன்
by ayyasamy ram Wed Aug 07, 2024 12:30 pm

» .இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-7
by ayyasamy ram Wed Aug 07, 2024 12:29 pm

» பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்
by ayyasamy ram Wed Aug 07, 2024 12:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்பன் பெருமாள் I_vote_lcapஅப்பன் பெருமாள் I_voting_barஅப்பன் பெருமாள் I_vote_rcap 
63 Posts - 54%
heezulia
அப்பன் பெருமாள் I_vote_lcapஅப்பன் பெருமாள் I_voting_barஅப்பன் பெருமாள் I_vote_rcap 
35 Posts - 30%
mohamed nizamudeen
அப்பன் பெருமாள் I_vote_lcapஅப்பன் பெருமாள் I_voting_barஅப்பன் பெருமாள் I_vote_rcap 
6 Posts - 5%
prajai
அப்பன் பெருமாள் I_vote_lcapஅப்பன் பெருமாள் I_voting_barஅப்பன் பெருமாள் I_vote_rcap 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
அப்பன் பெருமாள் I_vote_lcapஅப்பன் பெருமாள் I_voting_barஅப்பன் பெருமாள் I_vote_rcap 
2 Posts - 2%
Saravananj
அப்பன் பெருமாள் I_vote_lcapஅப்பன் பெருமாள் I_voting_barஅப்பன் பெருமாள் I_vote_rcap 
2 Posts - 2%
mini
அப்பன் பெருமாள் I_vote_lcapஅப்பன் பெருமாள் I_voting_barஅப்பன் பெருமாள் I_vote_rcap 
2 Posts - 2%
Barushree
அப்பன் பெருமாள் I_vote_lcapஅப்பன் பெருமாள் I_voting_barஅப்பன் பெருமாள் I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
அப்பன் பெருமாள் I_vote_lcapஅப்பன் பெருமாள் I_voting_barஅப்பன் பெருமாள் I_vote_rcap 
1 Post - 1%
சுகவனேஷ்
அப்பன் பெருமாள் I_vote_lcapஅப்பன் பெருமாள் I_voting_barஅப்பன் பெருமாள் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்பன் பெருமாள் I_vote_lcapஅப்பன் பெருமாள் I_voting_barஅப்பன் பெருமாள் I_vote_rcap 
110 Posts - 48%
heezulia
அப்பன் பெருமாள் I_vote_lcapஅப்பன் பெருமாள் I_voting_barஅப்பன் பெருமாள் I_vote_rcap 
88 Posts - 39%
mohamed nizamudeen
அப்பன் பெருமாள் I_vote_lcapஅப்பன் பெருமாள் I_voting_barஅப்பன் பெருமாள் I_vote_rcap 
10 Posts - 4%
prajai
அப்பன் பெருமாள் I_vote_lcapஅப்பன் பெருமாள் I_voting_barஅப்பன் பெருமாள் I_vote_rcap 
5 Posts - 2%
சுகவனேஷ்
அப்பன் பெருமாள் I_vote_lcapஅப்பன் பெருமாள் I_voting_barஅப்பன் பெருமாள் I_vote_rcap 
3 Posts - 1%
mini
அப்பன் பெருமாள் I_vote_lcapஅப்பன் பெருமாள் I_voting_barஅப்பன் பெருமாள் I_vote_rcap 
3 Posts - 1%
Guna.D
அப்பன் பெருமாள் I_vote_lcapஅப்பன் பெருமாள் I_voting_barஅப்பன் பெருமாள் I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
அப்பன் பெருமாள் I_vote_lcapஅப்பன் பெருமாள் I_voting_barஅப்பன் பெருமாள் I_vote_rcap 
2 Posts - 1%
Saravananj
அப்பன் பெருமாள் I_vote_lcapஅப்பன் பெருமாள் I_voting_barஅப்பன் பெருமாள் I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அப்பன் பெருமாள் I_vote_lcapஅப்பன் பெருமாள் I_voting_barஅப்பன் பெருமாள் I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்பன் பெருமாள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 30, 2009 1:44 am

திருமுக்கூடல் & இது மூன்று ஆறுகள் சங்கமிக்கும் புனிதத் தலம் மட்டுமல்ல, ஆக்கல்&-காத்தல்&அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் புரியும் மும்மூர்த்திகளும் ஒருமித்து ஒரே தோற்றமாய் தரிசனம் தரும் தலமும்கூட.

காஞ்சி மாநகருக்கு கீழ்த்திசையில் பாலாறு, செய்யாறு, வேகவதி ஆகிய மூன்று ஆறுகளும் கூடும் இந்த திருமுக்கூடல் தலத்தில்தான் தாமரை ஏந்தி, படைக்கும் பிரம்மாவாகவும், ஜடாமுடி தரித்து நெற்றிக்கண் கொண்ட சிவபிரானாகவும், கைகளில் சங்கு சக்கரம் ஏந்தி விஷ்ணுவாகவும் மும்மூர்த்தி தோற்றத்துடன் காட்சி தருகிறார் அப்பன் வேங்கடேசப் பெருமாள்.

மன்னன் தொண்டைமான் தன் பக்தியின் வெளிப்பாடாக திருப்பதி வெங்கடேசப் பெருமாள் ஆலயத்திற்கு திருப்பணி செய்ய சென்றிருந்தார். அவர் இல்லாத தருணமாகப் பார்த்து பகையரசன் தன் நாட்டின் மீது படையெடுத்த செய்தி கேட்டு மனம் உருகி பெரு-மாளிடம் முறையிட்டார்.

திருப்பதி பெருமாளும் தனது சங்கு, சக்க-ரத்தை அனுப்பி பகைவர்-களிடமிருந்து அவனுடைய நாட்டையும் மக்களையும் காப்பாற்றினார். அன்று முதல் திருப்பதி பெருமாளின் சங்கு சக்கரங்கள் திருமுக்கூடல் ஆலயத்தில் தங்கிவிட்டன. அவற்றை இன்றும் நாம் தரிசிக்கலாம்.

திருப்பதியில் திருப்பணியை முடித்துக்கொண்டு திருமுக்கூடல் வந்த மன்னன், தன் நாடு இறையருளால் காக்கப்பட்டு, எந்த பாதிப்புக்கும் உள்ளாகாமல் இருந்ததைக் கண்டு பரவசத்துடன் ‘என் அப்பனே’ என்று பெருமாளை மனம் கனிந்து வணங்கினான். அதனால் இப்பெருமாளுக்கு ‘அப்பன் வேங்கடாசலபதி’ என்ற பெயர் நிலைத்துவிட்டது என்பார்கள்.

63 நாயன்மார்களில் ஒருவரான ‘அப்பர்’ ஸ்வாமிகளும் இப்பெருமாளைப் பாடியுள்-ளார் என்பதாலும் ‘அப்பன் வேங்கடேசப் பெருமாள்’ என்றழைக்கப்படுகிறார்; இத்திருக்கோயிலுக்கு ‘அப்பர் கோயில்’ என்ற பெயரும் உண்டு. கர்ப்பகிரகத்தின் வெளிப்புறச் சுவரில் வீர ராஜேந்திர சோழன் (கி.பி. 1663&1070) புகழ் கூறும் மெய்கீர்த்தி அமைந்த கல்வெட்டு உள்ளது.

வீர ராஜேந்திர சோழனால் இக்கோயிலில் பல்கலைக்கழகம் ஒன்று நிறுவப்பட்டிருந்ததாகவும், அதில் பயிலும் மாணவர்களுக்கு உணவும் உறைவிடமும் அளித்ததாகவும், கோயில் விளக்குக்கு எண்ணெய் அளிக்-கப்பட்டதாகவும் தெரிகிறது. கோயிலிலேயே சில நூல்கள் ஆசான்களால் படித்து விளக்கப்பட்டதாகவும், அதற்கென தனியே வியாக்யான மண்டபம் இருந்ததாகவும் தெரிகிறது.

அதுபோன்று கல்வி பயிலும் மாணவர்களுக்கும் மக்களுக்கும் நோய் வந்தபோது மருத்துவம் செய்ய மருத்துவமனையும் இத்திருக்கோயிலுக்குள் இருந்ததாகவும் அதற்கென ஒரு மருத்துவரும், உதவியாளரும் பரம்பரை உரிமையுடை-யோராய் மருத்துவம் செய்ததாகவும், மகளிருக்கும் மருத்துவ வசதி அளிக்கப்பட்டதாகவும் கல்வெட்டு மூலம் அறியலாம்.

இத்திருக்கோயிலில் நடன சாலை ஒன்றும் இருந்திருக்கிறது. மூலவர் பெருமாள், மும்மூர்த்தி ஸ்வரூபனாய் வடக்கு நோக்கி நின்ற கோ-லத்தில் கம்பீரமாக காட்சியளிக்கிறார். தாயார், கரிய மாணிக்கப் பெருமாள், ஆண்டாள், வீர ஆஞ்சநேய-ருக்குத் தனித்தனியே சந்நதிகள் அமைந்-துள்ளன. ஆஞ்ச நேயர் இங்கு பிரார்த்தனா மூர்த்தியாய் விளங்குகிறார்.

பொங்கல் திரு-நாளுக்கு மறுநாள் சீவரம் பார்வேட்டை உற்சவத்திற்காக காஞ்சி வரதர் பழைய சீவரம் வரும்போது ஆற்றங்கரையில் காஞ்சிப் பெருமானுடன் பழைய சீவரம் லஷ்மி நரசிம்மர், காவாந்தண்டலம் கரிய மாணிக்கப் பெருமாள், சால வாக்கம் பிரசன்ன வேங்-கடேசப் பெருமாள் மற்றும் திருமுக்கூடல் அப்பன் வேங்க-டேசப் பெருமாள் ஆகியவர்கள் ஒரு சேர வலம் வருவது கண்கொள்ளாக் காட்சி-யாகும்.

இத்தலம் செங்கல்பட்டு & காஞ்சிபுரம் மார்க்கத்தில் பழைய சீவரத்தை ஒட்டி செல்லும் பாலாற்றைத் தாண்டி, கோயிலை அடையலாம். ‘என் அப்பனே’ என்று அவனை சரணடைந்து நலம் பெறலாம்; பகை வெல்லலாம்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக