ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசியாஇன்று: மாட்டுத் தலை” ஆர்ப்பாட்டம் உலகை வலம் வருகிறது

Go down

மலேசியாஇன்று: மாட்டுத் தலை” ஆர்ப்பாட்டம் உலகை வலம் வருகிறது Empty மலேசியாஇன்று: மாட்டுத் தலை” ஆர்ப்பாட்டம் உலகை வலம் வருகிறது

Post by சிவா Sun Aug 30, 2009 12:19 am

இந்துக் கோவில் ஒன்றைக் கட்டுவதற்கு எதிரான - வெட்டப்பட்ட மாட்டுத் தலையுடன் கூடிய ஆர்ப்பாட்டம் - மலேசியாவில் சமயச் சகிப்புத் தன்மை தொடர்பான பாதகமான அனைத்துலகச் செய்திகளுடன் இம்மாதத்தை முடித்துக் கொள்கின்றன.

பாகாங் ஷரியா நீதிமன்றம் ஒன்று பீர் குடித்ததற்காக பகுதி நேர மாடல் அழகி கார்த்திகா செரி தேவிக்கு பிரம்படித் தண்டனையை விதித்தது மீது அனைத்துலக ஊடகங்கள் மிகுந்த நாட்டம் செலுத்தின.

அதைத் தொடர்ந்து மதுபான நிறுவனம் ஒன்று ஏற்பாடு செய்ததால் பிளாக் ஐ பீஸ் என்னும் அனைத்துலக பாப் இசை நிகழ்ச்சிக்கு முஸ்லிம்கள் செல்வதை அரசாங்கம் கட்டுப்படுத்தியச் செய்தி அனைத்துலக பத்திரிக்கைகளில் முதலிடத்தை பெற்றது.

அந்த நிகழ்வுகள் குறித்து வருணிப்பதற்கு பல தேவையில்லாத சொற்களும் பயன்படுத்தப்பட்டன.

தற்போது கோவில் தகராறு அனைத்துலக செய்தி நிறுவனங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தங்கள் பகுதியில் கோவில் கட்டப்பட்டால் ரத்தம் சிந்தப்படும் என்று ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

“மலேசிய முஸ்லிம்கள் உத்தேச இந்துக் கோவிலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்”, என்ற தலைப்பில் அசோசியடெட் பிரஸ் அந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

“கடினப் போக்குடைய முஸ்லிம்களின் செல்வாக்கு அதிகரித்து வரும் வேளையில் தங்களது உரிமைகள் குறைந்து வருவதாக சிறுபான்மை இனங்கள் புகார் செய்வதற்கு இடையில் அண்மைய ஆண்டுகளாக இனப் பதற்ற நிலை அதிகரித்துள்ளதாக”, அந்த தகவல் தெரிவித்தது.

மலேசியா தனது 52 வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு மூன்று நாட்கள் இருக்கும் போதும் ஒரே மலேசியா கோட்பாட்டின் மூலம் தேசிய ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்கு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் புதிய இயக்கத்தை தொடங்கியிருக்கும் வேளையில் அந்த ஆர்ப்பாட்டம் நிகழ்ந்திருப்பதாகவும் அந்தச் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவின் dnaindia.com என்ற செய்தி இணையத் தளமும் வெறுப்பூட்டும் வார்த்தைகளைக் கொண்டு அந்தச் சம்பவம் பற்றிய செய்தியை வெளியிட்டுள்ளது.

ஷா அலாம் செக்சன் 23 பகுதிக்கு கோவில் ஒன்று இட மாற்றம் செய்யப்படுவதை ஆட்சேபித்து நேற்று மாநிலப் பள்ளிவாசல் ஒன்றிலிருந்து அருகில் இருந்த சிலாங்கூர் அரசாங்கத் தலைமையகக் கட்டிடத்திற்கு 50 க்கும் மேற்பட்டவர்கள் ஊர்வலமாகச் சென்றனர்.

செக்சன் 23 முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் குடியிருப்புப் பகுதி என்பதால் மாநில அரசாங்கம் ஆணையிட்டுள்ள அந்த இடமாற்ற நடவடிக்கையை ஆர்ப்பாட்டக்காரர்கள் எதிர்க்கின்றனர்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசியாஇன்று: மாட்டுத் தலை” ஆர்ப்பாட்டம் உலகை வலம் வருகிறது Empty Re: மலேசியாஇன்று: மாட்டுத் தலை” ஆர்ப்பாட்டம் உலகை வலம் வருகிறது

Post by சிவா Sun Aug 30, 2009 12:21 am


போலீசார் வருத்தம் தெரிவித்துள்ளனர், உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி



மலேசியாஇன்று: மாட்டுத் தலை” ஆர்ப்பாட்டம் உலகை வலம் வருகிறது Xavier1


ஷா அலாமில் நேற்று நடைபெற்ற “மாட்டுத் தலை” ஆர்ப்பாட்டத்தின் போது உடனடியாக நடவடிக்கை எடுக்காததற்காக போலீசார் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளனர்.

அந்தத் தகவலை சிலாங்கூர் ஆட்சிமன்ற உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயகுமார் இன்று வெளியிட்டார். இன்று காலை பல பக்காத்தான் தலைவர்களுடன் நடத்திய சந்திப்பின் போது ஷா அலாம் மாவட்ட போலீஸ் தலைவர் நூர் அஸாம் ஜமாலுதீன் தமது வருத்தத்தை தெரிவித்துக் கொண்டதாக அவர் சொன்னார்.

சம்பவம் நிகழ்ந்த இடத்தில் இருந்த அதிகாரி “ஜுனியர்” (அத்தகைய விஷயங்களைக் கையாளுவதில் போதிய அனுபவம் இல்லாதவர்) என்று அந்தப் போலீஸ் தலைவர் விளக்கியதாக அவர் கூறினார்.

“ஆகவே (ஆர்ப்பாட்டத்திற்கு) பொறுப்பான நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக நூர் அஸாம் வாக்குறுதி அளித்துள்ளார்”, என்றும் ஜெயகுமார் குறிப்பிட்டார்.

ஜெயகுமார் சிலாங்கூரில் முஸ்லிம் அல்லாதார் விவகாரங்களுக்குப் பொறுப்பான ஆட்சி மன்ற உறுப்பினர் ஆவார்.

அந்தச் சம்பவம் மீது போலீஸில் பல புகார்கள் செய்யப்பட்டிருக்கும் தகவலையும் அவர் வெளியிட்டார்.

“அந்த புகார்களில் பெரும்பாலானவை அரசாங்க சார்பற்ற அமைப்புக்கள், நகராட்சி மன்ற உறுப்பினர்கள், பாஸ் இளைஞர் பிரிவு, பிகேஆர் இளைஞர் பிரிவு ஆகிய தரப்புக்களினால் செய்யப்பட்டவை”, என்று அவர் தெரிவித்தார்.

ஷா அலாம் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற அந்த அரை மணி நேரச் சந்திப்பில் டிஏபி நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சண்டியாகோ மாநில ஆட்சி மன்ற உறுப்பினர் ரோனி லியூ ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

நேற்று ஷா அலாமில் தங்களது பகுதியில் இடமாற்றம் செய்யப்பட்டும் ஒரு கோவில் கட்டப்படுவதை ஆட்சேபித்து மாட்டுத் தலையுடன் ஆர்ப்பாட்டம் செய்தனர்

வெள்ளிக் கிழமைத் தொழுகைக்கு பின்னர் கூடிய அந்த குடியிருப்பாளர்கள் மாநிலச் செயலகக் கட்டிடத்தின் நுழைவாயிலில் அமைந்துள்ள கேட்டில் அந்தத் தலையை சிறிது நேரம் வைத்திருந்த பின்னர் அகற்றினர்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» மலேசியா: மாட்டுத் தலை ஆர்ப்பாட்டம் தொடர்பில் அறுவர் மீது தேச நிந்தனைக் குற்றச்சாட்டு
» மலேசியா: கோவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்: குடியிருப்பாளர்கள் மாட்டுத் தலையுடன் ஊர்வலம்
» உலகை வலம் வரும் யு.பி.ஐ
» மலேசியாஇன்று: “எனக்குப்பொதுமக்கள் முன்னிலையில் பிரம்படி கொடுங்கள்”
» மலேசியாஇன்று: உத்துசான் ஏன் ஆழ்ந்த மௌனம் காக்கிறது?”

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum