புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நானே அம்மா, அப்பா - மனம் திறக்கிறார் பார்த்திபன்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
வித்தகன்-வித்தகன் என்று மீண்டும் வித்தியாசமாய் வருகிறார் பார்த்திபன். இது ரொம்ப நேர்மையான படம். நாம் கொடுக்கிற சரக்கில் முறுக்கு இருந்தால் தான் நல்ல வியாபாரமும் ஆகும். அந்த வகையில் இந்தபடம் நேர்மையாக இருக்கும் என்கிறார் பூர்ண அழகி பூர்ணாவுடன். இது பார்த்திபனின் வர்ணை-படத்துக்காக காதல்செய்து கொண்டிருந்தவரை சந்தித்தோம்.
புதிய பாதையில் பார்த்த பார்த்திபனை தற்போது பார்க்கவே முடியவில்லையே. அந்த பார்த்திபனுக்கு என்னவாயிற்று?
வயசுப் பையன் ஆன பிறகும் நீங்கள்ஒரு வயசு பையனை தேடிக்கொண்டு இருக்கிறீர்கள். (பலமாக சிரிக்கிறார்). எல்லோரும் பண்ணுகிற மாதிரி ஒரு கதையை படமாக எடுக்க கூடாதென ஒரு வித்தியாசமான கதையை எடுத்தேன். அது தான் புதிய பாதை. அதில் நிறைய ஓட்டைகள் இருக்கின்றன. ஆனால் தற்போது என்னால் அப்படி கதை பண்ண முடியாது. இப்பொழுது நான் பிறைய லாஜிக் பார்க்கிறேன். படத்துக்குப்படம் ஏதாவது புதிதாய் செய்ய வேண்டும் என்று தேடுகிறீர்கள். அதில் நிறைய தடுமாற்றம் இருப்பதுபோல் தோன்றுகிறதே...
ஆக்சுவலாக கொலம்பஸ் எதையும் மிஸ் பண்ணிவிட்டு தேடவில்லை. தேடித்தான் கண்டுபிடித்தார். ஒருத்தன் எதையோ தேடுகிறான் என்றால் அது புதிய ஒன்றாகவும் இருக்கலாம். அல்லது புதையலாகவும் இருக்கலாம். ஹவுஸ்புல் மாதிரியான படம் பண்ணியது. நான் தொலைத்ததை தேடுவற்காக என்று அர்த்தமில்லை. அது ஒரு வெகுஜன படமாக இல்லாமல் போனதில் வருத்தம் தான். ஒரு வேளை ஹவுஸ்புல் தற்போது வந்திருந்தால் அதற்கு வரவேற்பு கிடைத்திருக்கலாமென நினைக்கிறேன். ஆனால் என்னுடைய வித்தியாசமான முயற்சிகளில் நான் ஜெயிப்பேன் என்று நம்புகிறேன். அது பக்கா கமர்ஷியல் படமான வித்தகன் மூலம் ஆரம்பிக்குமென நம்புகிறேன்.
தமிழ் சினிமா உலகில் உங்களுக்கான சரியான அங்கீகாரம் எதிர்பார்த்தது போல கிடைக்கவில்லையே. அந்த வருத்தம் உங்களுக்கு இருக்கிறதா?
கொஞ்ச நாட்களுக்கு முன்பு இளையராஜா சாரை சந்தித்த போது, சில சினிமா ஜாம்பவான்களின் முன்னிலையில் இவனுக்கானஉயரம் இன்னும் கிடைக்கவில்லை. என்று சொன்னார். என் கண்கள் சட்டென்று கண்ணீரால் நிரம்பிவிட்டது. அதே போல் பாரதிராஜா சார் ஒருமுறை உனக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற வருத்தம் எங்களுக்கு இருக்கிறது. ஆனால். நீ மேடையேறி அவரைப்போல (ஒரு இயக்குநரின் பெயரை சொல்லி) நிறைய பேசி எனக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று சொன்னஜதே இல்லை. உன்னிடம் பிடித்ததே இந்த பண்பு தான் என்றார். உங்களை போன்ற பெரிய இயக்குநர் எனக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. என்று சொல்வதை விட வேற என்ன பெரிய அங்கீகாரம் இருக்கமுடியும் என்றேன்.
தொடர் தோல்விகளால் நீங்கள் பொருளாதார ரீதியாக பெருமளவில் பின்னடைந்து இருப்பதாக பேச்சு அடிபடுகிறதே? இதில் எந்தளவிற்கு உண்மை இருக்கிறது?
உண்மையை சொல்கிறேன். பலமுறை அழுததும்உண்டு. ஒப்பாரி, அழுகை, விசும்பல், அதற்கு பிறகு தன்னைத்தானேதேற்றி கொள்வது எல்லாம் எனக்குள் நடந்திருக்கிறது. நாம் தோல்வியை நினைத்து அழுதால் அடுத்த நிமிடம் வீணாக போகிறது. அதனால் அதைபுரிந்து கொண்டிருக்கிறேன். பொருளாதார ரீதியாக நான் இன்று ஒரு உயர்ந்தஇடத்தில் இருக்கிறேன். அதாவது எனக்கு கடன்கள் இல்லை. அதாவது எனக்கு பெரிய வசதிகள் இல்லை. சினிமாவில் பலருக்கு வசதிகள் அதிகம் இருக்கும். அதே போல் அவர்களுக்கு கடன்களும் அதைவிட அதிகமிருக்கும். எனக்கு வசதிகளும் இல்லை. கடன்களும் இல்லை. காரணம் என் தேவைகளை, வசதிகளை குறைத்து கொண்டேன். அது தான் என் தெம்பிற்கு காரணம். என்னால் தரையிலும் படுத்து தூங்க முடிகிறது. இப்பொழுது கூட இரவில் என் வீட்டிற்கு சில சமயங்களில் சைக்கிளில் செல்கிறேன். இதஙல்எனக்கு ஒரு வருத்தமும் இல்லை. சில நடிகர்கள் இதுதான் நம்முடைய உயரமென அவர்களாகவே நினைத்து அதை விட்டு இறங்கி வர வருத்தப்படுவார்கள். நான் அந்த மாதிரி அந்த உயரத்தைபற்றி யோசித்தது கிடையாது.
தொழில் ரீதியாக தொடர் தோல்விகள், அடுத்தது சொந்த வாழ்க்கையில் பெரும் பிரிவு. இந்த சோதனைகள் ஒரு படைப்பாளியாக உங்களை எந்தளவிற்கு பாதித்து இருக்கிறது?
இதெல்லாம் எனக்கு ஒரு ஞானமாக தான் தோன்றுகிறது. இந்த பிரிவுகளெல்லாம் நான் தடுக்கக்கூடியது கிடையாது. என்னால் தடுக்க முடிந்த விஷயமும் கிடையாது. எனக்கு ஏற்பட்ட பிரிவைப்போல பலருக்கும் பிரிவுகள் ஏற்பட்டிருக்கிறது. நான் பிரபலம் என்பதால் எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது. எது உடைந்தாலும் நாம் உடையாமல் இருக்கிறோமே அது தான் பெரிய விஷயம்.
திருமண வாழ்வு முறிவிற்கு பிறகு நீங்கள் ஏன் மறுமணம் செய்து கொள்ளவில்லை?
குழந்தைகளுக்கு ஒரு அம்மா வேண்டும் என்கிற பேரில் அப்பாவுக்கு இரண்டாவது திருமணம் நடக்கும். என் குழந்தைகளுக்கு அம்மா வேண்டும் என்று யாராவது ஒரு பெண்ணை கூட்டி கொண்டு வர முடியும். ஆனால் என்னையே நம்பியிருக்கிற என் குழந்தைகளுக்கு நானே ஏன் அம்மாவாகவும் இருக்ககூடாது என்று நினைத்தேன். என்குழந்தைகளுக்கு அப்பாவாகவும், அம்மாகவும் இருப்பதில்ஒரு தனி இன்பம் இருக்கிறது. அது எனக்கு பிடித்திருக்கிறது.
குமுதம்
புதிய பாதையில் பார்த்த பார்த்திபனை தற்போது பார்க்கவே முடியவில்லையே. அந்த பார்த்திபனுக்கு என்னவாயிற்று?
வயசுப் பையன் ஆன பிறகும் நீங்கள்ஒரு வயசு பையனை தேடிக்கொண்டு இருக்கிறீர்கள். (பலமாக சிரிக்கிறார்). எல்லோரும் பண்ணுகிற மாதிரி ஒரு கதையை படமாக எடுக்க கூடாதென ஒரு வித்தியாசமான கதையை எடுத்தேன். அது தான் புதிய பாதை. அதில் நிறைய ஓட்டைகள் இருக்கின்றன. ஆனால் தற்போது என்னால் அப்படி கதை பண்ண முடியாது. இப்பொழுது நான் பிறைய லாஜிக் பார்க்கிறேன். படத்துக்குப்படம் ஏதாவது புதிதாய் செய்ய வேண்டும் என்று தேடுகிறீர்கள். அதில் நிறைய தடுமாற்றம் இருப்பதுபோல் தோன்றுகிறதே...
ஆக்சுவலாக கொலம்பஸ் எதையும் மிஸ் பண்ணிவிட்டு தேடவில்லை. தேடித்தான் கண்டுபிடித்தார். ஒருத்தன் எதையோ தேடுகிறான் என்றால் அது புதிய ஒன்றாகவும் இருக்கலாம். அல்லது புதையலாகவும் இருக்கலாம். ஹவுஸ்புல் மாதிரியான படம் பண்ணியது. நான் தொலைத்ததை தேடுவற்காக என்று அர்த்தமில்லை. அது ஒரு வெகுஜன படமாக இல்லாமல் போனதில் வருத்தம் தான். ஒரு வேளை ஹவுஸ்புல் தற்போது வந்திருந்தால் அதற்கு வரவேற்பு கிடைத்திருக்கலாமென நினைக்கிறேன். ஆனால் என்னுடைய வித்தியாசமான முயற்சிகளில் நான் ஜெயிப்பேன் என்று நம்புகிறேன். அது பக்கா கமர்ஷியல் படமான வித்தகன் மூலம் ஆரம்பிக்குமென நம்புகிறேன்.
தமிழ் சினிமா உலகில் உங்களுக்கான சரியான அங்கீகாரம் எதிர்பார்த்தது போல கிடைக்கவில்லையே. அந்த வருத்தம் உங்களுக்கு இருக்கிறதா?
கொஞ்ச நாட்களுக்கு முன்பு இளையராஜா சாரை சந்தித்த போது, சில சினிமா ஜாம்பவான்களின் முன்னிலையில் இவனுக்கானஉயரம் இன்னும் கிடைக்கவில்லை. என்று சொன்னார். என் கண்கள் சட்டென்று கண்ணீரால் நிரம்பிவிட்டது. அதே போல் பாரதிராஜா சார் ஒருமுறை உனக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற வருத்தம் எங்களுக்கு இருக்கிறது. ஆனால். நீ மேடையேறி அவரைப்போல (ஒரு இயக்குநரின் பெயரை சொல்லி) நிறைய பேசி எனக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று சொன்னஜதே இல்லை. உன்னிடம் பிடித்ததே இந்த பண்பு தான் என்றார். உங்களை போன்ற பெரிய இயக்குநர் எனக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. என்று சொல்வதை விட வேற என்ன பெரிய அங்கீகாரம் இருக்கமுடியும் என்றேன்.
தொடர் தோல்விகளால் நீங்கள் பொருளாதார ரீதியாக பெருமளவில் பின்னடைந்து இருப்பதாக பேச்சு அடிபடுகிறதே? இதில் எந்தளவிற்கு உண்மை இருக்கிறது?
உண்மையை சொல்கிறேன். பலமுறை அழுததும்உண்டு. ஒப்பாரி, அழுகை, விசும்பல், அதற்கு பிறகு தன்னைத்தானேதேற்றி கொள்வது எல்லாம் எனக்குள் நடந்திருக்கிறது. நாம் தோல்வியை நினைத்து அழுதால் அடுத்த நிமிடம் வீணாக போகிறது. அதனால் அதைபுரிந்து கொண்டிருக்கிறேன். பொருளாதார ரீதியாக நான் இன்று ஒரு உயர்ந்தஇடத்தில் இருக்கிறேன். அதாவது எனக்கு கடன்கள் இல்லை. அதாவது எனக்கு பெரிய வசதிகள் இல்லை. சினிமாவில் பலருக்கு வசதிகள் அதிகம் இருக்கும். அதே போல் அவர்களுக்கு கடன்களும் அதைவிட அதிகமிருக்கும். எனக்கு வசதிகளும் இல்லை. கடன்களும் இல்லை. காரணம் என் தேவைகளை, வசதிகளை குறைத்து கொண்டேன். அது தான் என் தெம்பிற்கு காரணம். என்னால் தரையிலும் படுத்து தூங்க முடிகிறது. இப்பொழுது கூட இரவில் என் வீட்டிற்கு சில சமயங்களில் சைக்கிளில் செல்கிறேன். இதஙல்எனக்கு ஒரு வருத்தமும் இல்லை. சில நடிகர்கள் இதுதான் நம்முடைய உயரமென அவர்களாகவே நினைத்து அதை விட்டு இறங்கி வர வருத்தப்படுவார்கள். நான் அந்த மாதிரி அந்த உயரத்தைபற்றி யோசித்தது கிடையாது.
தொழில் ரீதியாக தொடர் தோல்விகள், அடுத்தது சொந்த வாழ்க்கையில் பெரும் பிரிவு. இந்த சோதனைகள் ஒரு படைப்பாளியாக உங்களை எந்தளவிற்கு பாதித்து இருக்கிறது?
இதெல்லாம் எனக்கு ஒரு ஞானமாக தான் தோன்றுகிறது. இந்த பிரிவுகளெல்லாம் நான் தடுக்கக்கூடியது கிடையாது. என்னால் தடுக்க முடிந்த விஷயமும் கிடையாது. எனக்கு ஏற்பட்ட பிரிவைப்போல பலருக்கும் பிரிவுகள் ஏற்பட்டிருக்கிறது. நான் பிரபலம் என்பதால் எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது. எது உடைந்தாலும் நாம் உடையாமல் இருக்கிறோமே அது தான் பெரிய விஷயம்.
திருமண வாழ்வு முறிவிற்கு பிறகு நீங்கள் ஏன் மறுமணம் செய்து கொள்ளவில்லை?
குழந்தைகளுக்கு ஒரு அம்மா வேண்டும் என்கிற பேரில் அப்பாவுக்கு இரண்டாவது திருமணம் நடக்கும். என் குழந்தைகளுக்கு அம்மா வேண்டும் என்று யாராவது ஒரு பெண்ணை கூட்டி கொண்டு வர முடியும். ஆனால் என்னையே நம்பியிருக்கிற என் குழந்தைகளுக்கு நானே ஏன் அம்மாவாகவும் இருக்ககூடாது என்று நினைத்தேன். என்குழந்தைகளுக்கு அப்பாவாகவும், அம்மாகவும் இருப்பதில்ஒரு தனி இன்பம் இருக்கிறது. அது எனக்கு பிடித்திருக்கிறது.
குமுதம்
- ramesh.vaitதளபதி
- பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009
Thanks Siva
- ramesh.vaitதளபதி
- பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009
சிவா wrote:
குழந்தைகளுக்கு ஒரு அம்மா வேண்டும் என்கிற பேரில் அப்பாவுக்கு இரண்டாவது திருமணம் நடக்கும். என் குழந்தைகளுக்கு அம்மா வேண்டும் என்று யாராவது ஒரு பெண்ணை கூட்டி கொண்டு வர முடியும். ஆனால் என்னையே நம்பியிருக்கிற என் குழந்தைகளுக்கு நானே ஏன் அம்மாவாகவும் இருக்ககூடாது என்று நினைத்தேன். என்குழந்தைகளுக்கு அப்பாவாகவும், அம்மாகவும் இருப்பதில்ஒரு தனி இன்பம் இருக்கிறது. அது எனக்கு பிடித்திருக்கிறது. Great
குமுதம்
- ramesh.vaitதளபதி
- பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009
சிவா wrote:
இப்பொழுது கூட இரவில் என் வீட்டிற்கு சில சமயங்களில் சைக்கிளில் செல்கிறேன். இதஙல்எனக்கு ஒரு வருத்தமும் இல்லை. சில நடிகர்கள் இதுதான் நம்முடைய உயரமென அவர்களாகவே நினைத்து அதை விட்டு இறங்கி வர வருத்தப்படுவார்கள். நான் அந்த மாதிரி அந்த உயரத்தைபற்றி யோசித்தது கிடையாது.
குமுதம்
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
பேரன்பு மிக்கீர்
வணக்கம்
இதோ ஒரு தாயுமானவர் இருக்கிறார்
அன்புடன்
நந்திதா
வணக்கம்
இதோ ஒரு தாயுமானவர் இருக்கிறார்
அன்புடன்
நந்திதா
- பிரகாசம்இளையநிலா
- பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
சீதா அம்மா நல்ல மாமியார இருப்பாராம்..சமீபத்தில் ஒரு சீரியலில் சீரியஸாக பேசிய வசனம்
"நான் மாமியார் இல்ல அம்மா"
"நான் மாமியார் இல்ல அம்மா"
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» ஜெ ஆட்சி நன்றாக உள்ளது - மனம் திறக்கிறார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
» கார்த்திகாவுக்கு ஈடு கொடுப்பது கஷ்டமாம் ஜீவா மனம் திறக்கிறார்
» கிரிக்கெட்டில் இன்னும் திருப்தியில்லை: மனம் திறக்கிறார் சச்சின்
» கிரிக்கெட்டில் சாதிக்க தூண்டியது நெருக்கடிதான்: மனம் திறக்கிறார் லட்சுமண்
» வேலுப்பிள்ளை சாவில் மர்மம் - மனம் திறக்கிறார் வேலுப்பிள்ளை மனோகரன்
» கார்த்திகாவுக்கு ஈடு கொடுப்பது கஷ்டமாம் ஜீவா மனம் திறக்கிறார்
» கிரிக்கெட்டில் இன்னும் திருப்தியில்லை: மனம் திறக்கிறார் சச்சின்
» கிரிக்கெட்டில் சாதிக்க தூண்டியது நெருக்கடிதான்: மனம் திறக்கிறார் லட்சுமண்
» வேலுப்பிள்ளை சாவில் மர்மம் - மனம் திறக்கிறார் வேலுப்பிள்ளை மனோகரன்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|