புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
by mohamed nizamudeen Today at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என்னைப்பற்றி...
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- NAKKEERANபுதியவர்
- பதிவுகள் : 45
இணைந்தது : 18/01/2011
உலகத் தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்.தமிழ் வளர்க்கும் ஈகரைக்கும் நன்றிகலந்த என் வணக்கம்.
அறிமுகமென்பது புதிதாக உள்நுழைந்தவுடன் செய்யப்படவேண்டியது.எனது அறிமுகம் கொஞ்சம் தாமதமாகியதற்கு மன்னிக்கவும்.
ஈகரைக்கோ,பதிவுலகுக்கோ மட்டுமன்றி,இணையவுலகுக்கே நான் புதியவன்.இணையம் சம்பந்தப்பட்டவரையில் அனைத்துமே எனக்கு புதிதாகத்தான் இருக்கிறது.இன்னும் சொல்லப்போனால் எனக்கும் இணையத்திற்கும் உறவு ஏற்பட்டு இப்பொழுது கிட்டத்தட்ட ஒன்றரை வருடம்தான் ஆகிறது.
ஆம்.நான் பிறந்துவளர்ந்த பகுதியில் எனக்குமட்டுமன்றி வயதிலும் அறிவிலும் பெரியவர்களாக இருந்தவர்களுக்குக்கூட இணைய வசதிகள் கிட்டவில்லை.கணினி அடிப்படையறிவு கூட இல்லாமல் இருந்தவர்கள் எத்தனையோபேர்.
கடுமையான பொருளாதாரத் தடைகள்,பாதுகாப்புப் பிரச்சனைகள்,... இப்படி எத்தனையோ அவலங்களின் மத்தியில் வாழ்ந்தவர்கள் நாங்கள்.
இந்தளவிலேயே உங்களுக்குப் புரிந்திருக்கும்-நான் எந்த நாட்டை,எந்தப் பகுதியை சேர்ந்தவன் என்று.,..ம்.. நானே சொல்கிறேன்.
ஈழத்தில் வடபகுதியில் அதிலும் முல்லைத்தீவு மாவட்ட,முள்ளியவளை ப்பிரதேச,மாமூலை என்னும் கிராமத்தில் பிறந்து வளர்ந்து வாழ்ந்தவன் நான். கல்விகற்கவேண்டிய காலத்தில் நாட்டில் ஏற்பட்ட நினைத்துப்பார்க்கமுடியாத அழிவுகளின் மத்தியில் அகப்பட்டு,அனைத்தையும் இழந்து,சொந்த நாட்டில் வாழமுடியாமல் அகதி என்ற பட்டம் பெற்று அயல்நாட்டில் வாழ்ந்துகொண்டிருப்பவர்களில் நானும் ஒருவன்.
அப்பா,அம்மா,ஒரே ஒரு அக்கா,அத்துடன் நான்.இதுதான் எங்கள் குடும்பம்.
சிறுவயதிலிருந்தே இலக்கிய ஆர்வம் என்னுள் இருந்தது.வாசிப்பு என்றால் அலாதிப்பிரியம்.வாசித்துவிட்டு அதைப்போல நானும் ஏதாவது எழுதவேண்டும் என்பது அதைவிடப்பிரியம்.எழுதியும் இருக்கிறேன்.ஆனால்,அவற்றை பலரது பார்வைக்கும் கொண்டுசெல்லக்கூடிய வசதிவாய்ப்புகளோ சந்தர்ப்பங்களோதான் அமையவில்லை.
தண்ணீரூற்று இந்து தமிழ் கலவன் பாடசாலையில் ஆரம்பக்கல்வி,அடுத்து முள்ளியவளை வித்தியானந்தக் கல்லூரி.அவ்வாறு கல்வி கற்ற காலங்களில் கட்டுரை,சிறுகதைப்போட்டிகளில் பங்குபற்றி எழுதியிருக்கிறேன்.அவ்வளவுதான்.அதைவிட,இவ்வாறு உலகெங்கும் அனைவரும் படிக்கக்கூடிய விதத்தில் எழுதும் வாய்ப்புகள் இல்லை.
இணையத் தொடர்பேற்பட்ட பிறகும்கூட பதிவுலகம் பற்றிய சிந்தனை விதைகளைத் தூவ யாரும் இல்லாதுபோனதால் எவ்வளவோ நாட்கள் வீணாயின.இறுதியில் தானாக எனக்குள் ஏற்பட்ட ஒரு உந்துதலின் பேரில்,எனது தேடலின் விளைவாக-இப்படியொரு களம் இருப்பதை அறிந்துகொண்டேன்.அடுத்த நிமிடம் எனக்கென்றொரு தளம் அமைத்துக்கொண்டேன்.அடுத்தகட்டம்தான் ஈகரையும் என் அறிவுக்கு எட்டியது.
இவ்வாறு கிடைத்த களத்தை பயன்படுத்தி எவ்வளவோ எழுதவேண்டும்,படைக்கவேண்டும் என்றெல்லாம் ஆசை நிரம்ப இருக்கிறது.ஆனால் அதற்குத் தகுதியிருக்கிறதா என்றுதான் தெரியவில்லை.தகுதி இருக்கிறதா இல்லையா என்பதை தளத்திற்கு எத்தனைபேர் வருகிறார்கள்,எந்த பதிவை அதிகம் படிக்கிறார்கள் என்பதைப்பொறுத்துதான் தீர்மானிக்கவேண்டியிருக்கிறது.
நான் முதன்முதலாக ஈகரையில் இட்ட பதிவிற்கு கிடைத்த கருத்துரைகள் எனக்கு ஓரளவு மகிழ்ச்சியைக்கொடுத்திருக்கின்றன.இனிவரும் நாட்களிலும் அவ்வாறு தொடர்ச்சியாக எழுத வேண்டுமென்பதே அவா.அவ்வாறு எழுத சந்தர்ப்பங்கள் அமைகிறதா என்பதை காலவோட்டத்தில் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
இன்னும் அறிமுகப்படுத்தவேண்டிய சிலவிடயங்களை சுருக்கமாக கூறிவிடுகிறேன்.
பெயர்-கேதரன்
விருப்பங்கள்--
எழுத்தாளர்கள்:சாண்டில்யன்,கல்கி,ராஜேஷ்குமார்,வைரமுத்து
நாவல்கள்-சரித்திரநாவல்கள்,க்ரைம் நாவல்கள்
இலக்கியங்கள்-தமிழ் இலக்கியங்கள் அனைத்தும்.இன்னும் சொல்லப்போனால் பழையகாலப்புலவர்களின் பாடல்களை பொருள் பிரித்து வாசிக்கப்பிடிக்கும்.
வேறு ஏதேனும் சொல்லவேண்டியிருந்தால் வேறொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்.
என்னுடைய பதிவுத்தளம்-சுவடுகள்[You must be registered and logged in to see this link.]
அனைத்து உறவுகளும் மென்மேலும் தங்கள் தமிழ் ,எழுத்து ஈடுபாட்டை வளர்த்துக்கொண்டு,தடம் பதிக்க வாழ்த்துவதோடு,எனக்கும் உங்கள் ஆதரவைக்கொடுக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி!
-எஸ்.பி.ஜெ.கேதரன்-
அறிமுகமென்பது புதிதாக உள்நுழைந்தவுடன் செய்யப்படவேண்டியது.எனது அறிமுகம் கொஞ்சம் தாமதமாகியதற்கு மன்னிக்கவும்.
ஈகரைக்கோ,பதிவுலகுக்கோ மட்டுமன்றி,இணையவுலகுக்கே நான் புதியவன்.இணையம் சம்பந்தப்பட்டவரையில் அனைத்துமே எனக்கு புதிதாகத்தான் இருக்கிறது.இன்னும் சொல்லப்போனால் எனக்கும் இணையத்திற்கும் உறவு ஏற்பட்டு இப்பொழுது கிட்டத்தட்ட ஒன்றரை வருடம்தான் ஆகிறது.
ஆம்.நான் பிறந்துவளர்ந்த பகுதியில் எனக்குமட்டுமன்றி வயதிலும் அறிவிலும் பெரியவர்களாக இருந்தவர்களுக்குக்கூட இணைய வசதிகள் கிட்டவில்லை.கணினி அடிப்படையறிவு கூட இல்லாமல் இருந்தவர்கள் எத்தனையோபேர்.
கடுமையான பொருளாதாரத் தடைகள்,பாதுகாப்புப் பிரச்சனைகள்,... இப்படி எத்தனையோ அவலங்களின் மத்தியில் வாழ்ந்தவர்கள் நாங்கள்.
இந்தளவிலேயே உங்களுக்குப் புரிந்திருக்கும்-நான் எந்த நாட்டை,எந்தப் பகுதியை சேர்ந்தவன் என்று.,..ம்.. நானே சொல்கிறேன்.
ஈழத்தில் வடபகுதியில் அதிலும் முல்லைத்தீவு மாவட்ட,முள்ளியவளை ப்பிரதேச,மாமூலை என்னும் கிராமத்தில் பிறந்து வளர்ந்து வாழ்ந்தவன் நான். கல்விகற்கவேண்டிய காலத்தில் நாட்டில் ஏற்பட்ட நினைத்துப்பார்க்கமுடியாத அழிவுகளின் மத்தியில் அகப்பட்டு,அனைத்தையும் இழந்து,சொந்த நாட்டில் வாழமுடியாமல் அகதி என்ற பட்டம் பெற்று அயல்நாட்டில் வாழ்ந்துகொண்டிருப்பவர்களில் நானும் ஒருவன்.
அப்பா,அம்மா,ஒரே ஒரு அக்கா,அத்துடன் நான்.இதுதான் எங்கள் குடும்பம்.
சிறுவயதிலிருந்தே இலக்கிய ஆர்வம் என்னுள் இருந்தது.வாசிப்பு என்றால் அலாதிப்பிரியம்.வாசித்துவிட்டு அதைப்போல நானும் ஏதாவது எழுதவேண்டும் என்பது அதைவிடப்பிரியம்.எழுதியும் இருக்கிறேன்.ஆனால்,அவற்றை பலரது பார்வைக்கும் கொண்டுசெல்லக்கூடிய வசதிவாய்ப்புகளோ சந்தர்ப்பங்களோதான் அமையவில்லை.
தண்ணீரூற்று இந்து தமிழ் கலவன் பாடசாலையில் ஆரம்பக்கல்வி,அடுத்து முள்ளியவளை வித்தியானந்தக் கல்லூரி.அவ்வாறு கல்வி கற்ற காலங்களில் கட்டுரை,சிறுகதைப்போட்டிகளில் பங்குபற்றி எழுதியிருக்கிறேன்.அவ்வளவுதான்.அதைவிட,இவ்வாறு உலகெங்கும் அனைவரும் படிக்கக்கூடிய விதத்தில் எழுதும் வாய்ப்புகள் இல்லை.
இணையத் தொடர்பேற்பட்ட பிறகும்கூட பதிவுலகம் பற்றிய சிந்தனை விதைகளைத் தூவ யாரும் இல்லாதுபோனதால் எவ்வளவோ நாட்கள் வீணாயின.இறுதியில் தானாக எனக்குள் ஏற்பட்ட ஒரு உந்துதலின் பேரில்,எனது தேடலின் விளைவாக-இப்படியொரு களம் இருப்பதை அறிந்துகொண்டேன்.அடுத்த நிமிடம் எனக்கென்றொரு தளம் அமைத்துக்கொண்டேன்.அடுத்தகட்டம்தான் ஈகரையும் என் அறிவுக்கு எட்டியது.
இவ்வாறு கிடைத்த களத்தை பயன்படுத்தி எவ்வளவோ எழுதவேண்டும்,படைக்கவேண்டும் என்றெல்லாம் ஆசை நிரம்ப இருக்கிறது.ஆனால் அதற்குத் தகுதியிருக்கிறதா என்றுதான் தெரியவில்லை.தகுதி இருக்கிறதா இல்லையா என்பதை தளத்திற்கு எத்தனைபேர் வருகிறார்கள்,எந்த பதிவை அதிகம் படிக்கிறார்கள் என்பதைப்பொறுத்துதான் தீர்மானிக்கவேண்டியிருக்கிறது.
நான் முதன்முதலாக ஈகரையில் இட்ட பதிவிற்கு கிடைத்த கருத்துரைகள் எனக்கு ஓரளவு மகிழ்ச்சியைக்கொடுத்திருக்கின்றன.இனிவரும் நாட்களிலும் அவ்வாறு தொடர்ச்சியாக எழுத வேண்டுமென்பதே அவா.அவ்வாறு எழுத சந்தர்ப்பங்கள் அமைகிறதா என்பதை காலவோட்டத்தில் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
இன்னும் அறிமுகப்படுத்தவேண்டிய சிலவிடயங்களை சுருக்கமாக கூறிவிடுகிறேன்.
பெயர்-கேதரன்
விருப்பங்கள்--
எழுத்தாளர்கள்:சாண்டில்யன்,கல்கி,ராஜேஷ்குமார்,வைரமுத்து
நாவல்கள்-சரித்திரநாவல்கள்,க்ரைம் நாவல்கள்
இலக்கியங்கள்-தமிழ் இலக்கியங்கள் அனைத்தும்.இன்னும் சொல்லப்போனால் பழையகாலப்புலவர்களின் பாடல்களை பொருள் பிரித்து வாசிக்கப்பிடிக்கும்.
வேறு ஏதேனும் சொல்லவேண்டியிருந்தால் வேறொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்.
என்னுடைய பதிவுத்தளம்-சுவடுகள்[You must be registered and logged in to see this link.]
அனைத்து உறவுகளும் மென்மேலும் தங்கள் தமிழ் ,எழுத்து ஈடுபாட்டை வளர்த்துக்கொண்டு,தடம் பதிக்க வாழ்த்துவதோடு,எனக்கும் உங்கள் ஆதரவைக்கொடுக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி!
-எஸ்.பி.ஜெ.கேதரன்-
- கோவை ராம்இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
உங்களுக்கு என்றும் எங்கள் ஆதரவு உண்டு நண்பரே .வாழ்த்துகள்
நட்புடன்
ராம்
நட்புடன்
ராம்
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
தமிழ் உள்ளங்களுக்கு என்றுமே எங்கள் ஆதரவு உண்டு நண்பரே.
உங்களை வருக வருக என வரவேற்கிறோம்
உங்களை வருக வருக என வரவேற்கிறோம்
உங்களை வருக வருக என வரவேற்கிறோம்
[You must be registered and logged in to see this link.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
[You must be registered and logged in to see this link.]
- பிரகாசம்இளையநிலா
- பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009
தமிழ் வளர வாழ்த்துகள் .. வருக
அன்பு வரவேற்புகள் கேதரன்... ஈகரை உங்களை அன்புடன் வரவேற்கிறதுப்பா...
உங்கள் படைப்புகளை எத்தனைப்பேர் படித்திருப்போம் என்று தெரியவில்லை.. ஆனால் தன்னம்பிக்கையுடன் நீங்கள் தரும் நல்லறிவான கருத்துள்ள படைப்புகளை நாங்கள் இன்று பார்க்க முடியவில்லை என்றாலும் என்றாவது பார்த்து கண்டிப்பாக ஊக்கம் தரும் பின்னூட்டமும் அன்பாய் பகிர்வோம் சகோதரரே.. அன்புடன் உங்களை வரவேற்பதிலும் உங்கள் படைப்புகளையும் படித்து இனி ஊக்கம் தரும் பின்னூட்டங்களும் இடுகிறேன் சரியாப்பா?
உங்கள் படைப்புகளை எத்தனைப்பேர் படித்திருப்போம் என்று தெரியவில்லை.. ஆனால் தன்னம்பிக்கையுடன் நீங்கள் தரும் நல்லறிவான கருத்துள்ள படைப்புகளை நாங்கள் இன்று பார்க்க முடியவில்லை என்றாலும் என்றாவது பார்த்து கண்டிப்பாக ஊக்கம் தரும் பின்னூட்டமும் அன்பாய் பகிர்வோம் சகோதரரே.. அன்புடன் உங்களை வரவேற்பதிலும் உங்கள் படைப்புகளையும் படித்து இனி ஊக்கம் தரும் பின்னூட்டங்களும் இடுகிறேன் சரியாப்பா?
- NAKKEERANபுதியவர்
- பதிவுகள் : 45
இணைந்தது : 18/01/2011
சரிப்பா...
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி
நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாறன்
[You must be registered and logged in to see this link.]
புதிய நட்பாக இணைந்துள்ள கேதரனுக்கு இனிய வரவேற்புக்கள்!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|