புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவின் வேகப்பந்து வீச்சு - தொடரும் கவலை Poll_c10இந்தியாவின் வேகப்பந்து வீச்சு - தொடரும் கவலை Poll_m10இந்தியாவின் வேகப்பந்து வீச்சு - தொடரும் கவலை Poll_c10 
70 Posts - 53%
heezulia
இந்தியாவின் வேகப்பந்து வீச்சு - தொடரும் கவலை Poll_c10இந்தியாவின் வேகப்பந்து வீச்சு - தொடரும் கவலை Poll_m10இந்தியாவின் வேகப்பந்து வீச்சு - தொடரும் கவலை Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
இந்தியாவின் வேகப்பந்து வீச்சு - தொடரும் கவலை Poll_c10இந்தியாவின் வேகப்பந்து வீச்சு - தொடரும் கவலை Poll_m10இந்தியாவின் வேகப்பந்து வீச்சு - தொடரும் கவலை Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
இந்தியாவின் வேகப்பந்து வீச்சு - தொடரும் கவலை Poll_c10இந்தியாவின் வேகப்பந்து வீச்சு - தொடரும் கவலை Poll_m10இந்தியாவின் வேகப்பந்து வீச்சு - தொடரும் கவலை Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
இந்தியாவின் வேகப்பந்து வீச்சு - தொடரும் கவலை Poll_c10இந்தியாவின் வேகப்பந்து வீச்சு - தொடரும் கவலை Poll_m10இந்தியாவின் வேகப்பந்து வீச்சு - தொடரும் கவலை Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
இந்தியாவின் வேகப்பந்து வீச்சு - தொடரும் கவலை Poll_c10இந்தியாவின் வேகப்பந்து வீச்சு - தொடரும் கவலை Poll_m10இந்தியாவின் வேகப்பந்து வீச்சு - தொடரும் கவலை Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
இந்தியாவின் வேகப்பந்து வீச்சு - தொடரும் கவலை Poll_c10இந்தியாவின் வேகப்பந்து வீச்சு - தொடரும் கவலை Poll_m10இந்தியாவின் வேகப்பந்து வீச்சு - தொடரும் கவலை Poll_c10 
1 Post - 1%
kavithasankar
இந்தியாவின் வேகப்பந்து வீச்சு - தொடரும் கவலை Poll_c10இந்தியாவின் வேகப்பந்து வீச்சு - தொடரும் கவலை Poll_m10இந்தியாவின் வேகப்பந்து வீச்சு - தொடரும் கவலை Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
இந்தியாவின் வேகப்பந்து வீச்சு - தொடரும் கவலை Poll_c10இந்தியாவின் வேகப்பந்து வீச்சு - தொடரும் கவலை Poll_m10இந்தியாவின் வேகப்பந்து வீச்சு - தொடரும் கவலை Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
இந்தியாவின் வேகப்பந்து வீச்சு - தொடரும் கவலை Poll_c10இந்தியாவின் வேகப்பந்து வீச்சு - தொடரும் கவலை Poll_m10இந்தியாவின் வேகப்பந்து வீச்சு - தொடரும் கவலை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவின் வேகப்பந்து வீச்சு - தொடரும் கவலை


   
   
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Tue Feb 22, 2011 11:10 am

இந்திய அணி கபில்தேவுக்குப் பிறகு பெரிய அளவில் திறமையான வேகப்பந்து வீச்சாளர்களை உருவாக்கவில்லை என்றாலும் சமீப காலங்களில் வேகப்பந்து வீச்சாளர்களே அதிகம் உருவாகின்றனர். ஆனாலும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு, குறிப்பாக ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் பலவீனமாகவே உள்ளது.

வங்கதேசத்திற்கு எதிரான முதல் போட்டியில் ஸ்ரீசாந்த் என்ற ஒருவர் நம்மைத் தோற்கடித்திருப்பார். காரணம் அவர் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் சமீப காலங்களில் விளையாடவில்லை. அந்த அனுபவமின்மையே பிட்ச் பற்றிய புரிதல் இல்லாமல் அவர் வீச நேர்ந்தது.

தற்போதைய அணியில் ஜாகீர் கான் மட்டுமே சீரான முறையில் வீசி நம்பிக்கை அளித்து வருகிறார். முனாஃப் படேலின் திசை மற்றும் அளவு சீராக இருந்ததற்குக் காரணம் அவர் அதிகம் வேகம் காட்டாமல் நேராக வீசுவதுதான். ஆனாலும் 370 ரன்கள் அல்லது 350 ரன்கள் அடிக்கும் போது அவர் பாதுகாப்பான வீச்சாளராக இருக்கலாம்.

நாளையே இந்தியா 250 ரன்கள்தான் எடுக்க முடிகிறது என்றபோது முனாஃப் படேல், ஆஷிஷ் நெஹ்ரா, ஸ்ரீசாந்த் கூட்டணி பயன்படாது என்பது தற்போது தெரிகிறது.

ஆஷிஷ் நெஹ்ரா சரியாக வீசவில்லை என்றால் அவர் பயிற்சியில் ஈடுபட வாய்ப்பளித்து உலக கோப்பைக்கு முந்தைய தொடர்களில் வினய் குமார், தவால் குல்கர்னி, பங்கஜ் சிங் போன்ற பந்து வீச்சாளர்களைத் தேர்வு செய்து பரிசோதனை செய்திருக்கவேண்டும்.

ஆனால் இங்கு ஸ்ரீசாந்தே ஒருநாள் அணியில் இடம்பெறாமல் இருந்தார். அதான் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறோமே என்று பந்து வீச்சுத் துறையைப் பற்றி அணி நிர்வாகமும், அணித் தேர்வுக் குழுவும் அலட்சியமாக இருந்ததே இன்றைய இந்த நிலைக்குக் காரணமாகும்.

நெஹ்ரா சரியாக வீசவில்லை என்று கேப்டன் உணர்ந்தால் உடனடியாக அவரை விட வேகம் அதிகம் வீசி, சாதுரியத்தையும் பயன்படுத்தும் ஆர்.பி.சிங் போன்றவர்களை அழைத்திருக்கவேண்டும், அல்லது குறைந்தது இஷாந்த் ஷர்மாவையாவது தயார் படுத்தியிருக்கவேண்டும். இது ஒட்டுமொத்தமாக அணி நிர்வாகம் எடுக்க வேண்டிய முடிவு.

ஆனால் அணி நிர்வாகமும், அணித் தேர்வுக்குழுவும் எப்போதும் தாங்கள் செய்வது நன்மைக்கே என்ற நிலையில் இருப்பது சரியல்ல என்று தோன்றுகிறது
இப்போது ஸ்ரீசாந்தை அடுத்த போட்டியில் உட்கார வைத்துவிட்டு நெஹ்ராவை அணியில் எடுப்பது என்பது வலது கை ஸ்ரீசாந்திற்குப் பதில் இடது கை ஸ்ரீசாந்தை எடுப்பது போல்தான். பயனிருக்கும் என்று தோன்றவில்லை.

எப்போது பிரவீண் குமார் விளையாட முடியவில்லை என்று தெரிந்ததோ அப்போதே மாற்று வீச்சாளர்களை அணியில் தேர்வு செய்யப்போவது பற்றி தெளிவான முடிவுகளை வைத்திருக்கவேண்டும்.

எனவே ஸ்ரீசாந்த் மேம்பாடு அடைகிறாரா என்பதை வலையில் உறுதி செய்தபிறகே அவரை அணியில் தேர்வு செய்ய வேண்டும், இல்லையெனில் பியூஷ் சாவ்லா, அல்லது அஷ்வினை அணியில் தேர்வு செய்வது பாதுகாப்பானது.

இந்திய ஆட்டக்களங்களில் துவக்கத்திலேயே சுழற்பந்து வீச்சை ஒருமுனையில் வைத்துக் கொள்ளலாம். அது எதிரணியினரின் எதிர்பார்ப்பை நிலைகுலையச் செய்யும்.

ஜாகீர், முனாஃப் படேலுக்கு ஒரு ஆட்டம் மிகவும் சாதாரணமாக அமைந்து விட்டால் அது காலிறுதியாக இருக்குமானால் இந்திய அணிக்கு ஆபத்து உள்ளது.

எனவேதான் பிஷன் பேடி 3 சுழற்பந்து வீச்சாளர்கள் தேவையில்லை என்றார். அதற்குப் பதில் ஒரு வேகப்பந்து வீச்சாளரை வைத்திருக்கவேண்டும்.

7 பேட்ஸ்மன், 4 பந்து வீச்சாளர் சேர்க்கை தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. ஆனால் இந்த சேர்க்கைதான் சிறந்தது. ஆனால் சேவாக், கம்பீர், கோலி, சச்சின், தோனி, யூசுப் பத்தான், யுவ்ராஜ் கொண்ட வரிசையில் எப்படியும் 3 வீரர்கள் அரை சதத்திற்கு மேல் செல்ல முடியும் என்பும்போது ஒருவர் அதில் சதம் எடுக்க வாய்ப்பிருக்கிறது என்பதால் 300 ரன்கள் என்பது சாதாரணமாக வரக்கூடியதுதான்.

இப்போது பிரச்சனையென்னவெனில் இந்திய பேட்டிங் தோல்வி அடையும்போது 4 பந்து வீச்சாளர்களை வைத்திருந்தால் அது தோல்வியில் கொண்டு போய் விடும் அபாயம் இருக்கிறது.

எனவே தோனிக்கு மிகப்பெரிய கஷ்டம் என்னவெனில் ஸ்ரீசாந்த், நெஹ்ரா கட்டாயம் ஃபார்முக்கு வர வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. இல்லையெனில் பேட்ஸ்மெனில் ஒருவரை தியாகம் செய்யவேண்டி வரும் அப்போது யூசுப் பத்தானின் இடம் பற்போகும், இதனால் இந்திய அணிக்கு பின் களத்தில் உள்ள ஒரு பெரிய அதிரடி வாய்ப்பு பற்போகும்.

தோனி என்ன செய்கிறார் என்பதைக் காண ஆர்வமாக இருக்கிறது. அடுத்த போட்டி வரை காத்திருப்போம்.


வெப்துனியா....



துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Tue Feb 22, 2011 11:18 am

ஸ்ரீசாந்த் எப்போதுமே மிக அபாரமாக அல்லது மிக மோசமாக பந்து வீச கூடியவர் .ஸ்வீங்க் பௌலிங்கில் ஸ்ரீசாந்தை விட்டால் வேறு ஆளில்லை .பார்க்கலாம் என்ன நடக்கும் என்று

ராம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Feb 22, 2011 12:11 pm

இந்திய ஆடுகளங்களில் ஸ்ரீசாந்த் சாதிப்பார் என்று நம்புவோம்.ஸ்வீங்க் பௌலிங்கில் ஸ்ரீசாந்தை விட்டால் வேறு ஆளில்லை.

இவர் மட்டும்தான் இந்திய பந்து வீச்சளார்களில் வேகமாக வீசுகிறார்.
குறிப்பாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக பயிற்சி போட்டி.



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக