Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்by heezulia Today at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am
» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய...
+6
NAKKEERAN
Tamilzhan
மஞ்சுபாஷிணி
ரபீக்
சிவா
ரிபாஸ்
10 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய...
First topic message reminder :
மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... |
`சாமுத்திரிகா லட்சண' இலக்கணப்படி, உடம்பின் ஒவ்வொரு அங்க அமைப்பும் அந்தந்த மனிதர்களின் நடத்தை, மனோபாவத்தைக் கூறக்கூடியவை என்று நம்பப்படுவதுண்டு.அந்த வகையில் ஒருவரின் `மூக்கை' வைத்தே அவரின் குணநலன், ஆளுமை எப்படி இருக்கும் என்று கூறிவிடலாம் என்கிறார், முகவியல் நிபுணர்கள். இவர்கள் பட்டியலிடும் பல்வேறு வகை மூக்குகளும், அதற்குரியவர்களின் குணங்களும்... பெயருக்கு ஏற்ப, பன்றியினுடையதைப் போல காட்சியளிக்கும் மூக்கு இது. `பன்றி' மூக்குக்கும் பேராசைக்கும் நெருங்கிய தொடர்புண்டு. இந்த மூக்கு உடையவர்கள் பொருட்செல்வத்தைத் திரட்டுவதிலும், வசதியான வாழ்க்கை வாழ்வதிலும் ஆர்வமாக இருப்பார்கள். சுயநலமிக்க இவர்கள் சிலநேரங்களில் மற்றவர்களால் எளிதாக ஏமாற்றப்படுவார்கள். இந்த மூக்குக்காரர்கள் புத்திசாலிகளாவும் இருப்பார்கள். வேலையைச் செம்மையாகச் செய்வதில் ஆர்வம் காட்டுவார்கள். நுனியில் வளைந்து, கிளியினுடையதைப் போல காட்சியளிக்கும் மூக்கு . `கிளி' மூக்கு உடையவர்கள் அதிர்ஷ்டசாலிகள். சொந்த முயற்சியால் வாழ்க்கையில் உயரும் திறன் இவர்களுக்கு இருக்கும். இவர்கள் சந்தர்ப்பவாதிகள், விரைவாகச் சிந்திப்பவர்கள். மற்றவர்களில் இருந்து வித்தியாசமாகச் சிந்திக்கும் இவர்கள் சில வேளைகளில் கலகக்காரர்களைப் போல பார்க் கப்படுவார்கள். ஆனால் மற்றவர்கள் தங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதில் கவனமாக இருப்பார்கள். நெற்றியின் கீழ்ப்பகுதியில் இருந்து நுனி வரை வளைவின்றிச் சீராக நீளும் கச்சிதமான மூக்கு நேரான மூக்கு கொண்டவர்கள் சம யோசிதமானவர்கள், புத்திசாலிகள். மடத் தனத்தை இவர்கள் விரும்பமாட்டார்கள். வெளியே அப்பாவி போல காட்டிக்கொண்டாலும் உண்மையில் இவர்கள் அப்பாவிகள் அல்லர். இத்தகைய மூக்கு உள்ளோரைப் பிறர் புரிந்துகொள்ள கொஞ்ச காலம் பிடிக்கும். இவர்களுக்கு நல்லிணக்கம் பிடிக்கும். உட்புறமாக வளைந்து, மேல்நோக்கிக் கூர்மையாக அமைந்திருக்கும் மூக்கு. பனிச்சறுக்குப் பகுதியைப் போலத் தோன்றும். உம்மணாம்மூஞ்சிகள் இவர்கள். எது இவர்களுக்குப் பிடிக்கும், எது இவர்களுக்குப் பிடிக்காது என்று கணிப்பது கடினம். சிலநேரங்களில் ஒரு விஷயத்தை ஒப்புக்கொண்ட அடுத்த நொடியே மனதை மாற்றிக்கொள்வார்கள். இயற்கை மீது ஆர்வம் கொண்ட இவர்கள், பிறரின் நடத்தையைச் சரியாகக் கணிப்பார்கள். மூக்கு குட்டையாக இருக்கும். மூக்குத் துவாரங்களும் சிறியதாக இருக்கும். இனிய இயல்புள்ள விரும்பத்தக்க நபர்கள் இவர்கள். பரீட்சித்து, உறுதி செய்யப்பட்டவற்றையே செய்ய விரும்புவார்கள். `ரிஸ்க்' எடுப்பது இவர்களுக்குப் பிடிக்காது. சில நேரங்களில் இவர்கள் அடுத்தவர்கள் கூறுவதைக் காது கொடுத்துக் கேட்க மாட்டார்கள். அடுத்தவர்களின் கோணங்களையும் புரிந்துகொள்ள மாட்டார்கள். பெரியதாகவும், சதைப்பற்றானதாகவும், அடிப்பகுதியில் அகன்றும் இருக்கும் மூக்கு. நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் மூக்கு இவ்வகைதான். இந்த மூக்கு ஆசாமி, ஆதிக்கம் செலுத்துபவர். மற்றவர்களின் உத்தரவுகளை ஏற்க மாட்டார். தமது சொந்த விருப்பப்படியே வாழ்வார். பெரிதாகச் சிந்திப்பார். சின்னச் சின்ன வேலைகள் செய்வது இவர் களுக்குப் பிடிக்காது. குத்துச்சண்டை ஜாம்பவான் முகமது அலியின் மூக்கைப் போல நசுக்கப்பட்டது மாதிரி இருக்கும் மூக்கு இவர்கள் தைரியமானவர்கள், ஆக்ரோஷமானவர்கள், நம்பிக்கைக்கு உரியவர்கள். சராசரி மனிதர்களை விட இவர்களின் மூளை வேகமாக வேலை செய்யும். அதேநேரம், ஆக்ரோஷ இயல்பு காரணமாகவே இவர்கள் எளிதாகச் சச்சரவுகளில் சிக்கிக்கொள்வார்கள். தங்களின் லட்சியங்களை எட்டத் தடுமாறுவார்கள். வேகத்தடை போல நடுவில் ஒரு மேடு காணப்படும் மூக்கு. இந்த வகை மூக்குக்குரியவர் உறுதியான ஆளுமை கொண்டவர். சூழ்நிலையை இணக்கமாக்குவதில் தேர்ந்தவர். ஆனால் மற்றவர்களின் கருத்துகளை மதிக்க மாட்டார்கள். தாங்கள் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று பிடிவாதமாக இருப்பார்கள். நீண்ட, ஆனால் மேலாக வளைந்த மூக்கு. மூக்கு நுனி வெளிப் புறமாகவோ, உட்புறமாகவோ வளைந்திருக்காது. இந்தியா வின் மொகலாய அரசர்கள் பலருக்கு இவ்வகை மூக்கு அமைந்திருந்திருக்கிறது. இந்த மூக்கு உடையவர்கள் உறுதியான மனதிடமும், சுயேச்சையாக முடிவெடுக்கும் திறனும் கொண்டவர்களாக இருப்பார்கள். செல்வாக்கு மிக்க நபர்களாக இருக்கும் இவர்கள், பொறுமைசாலிகள். ஆசைத் தூண்டுதலுக்கு இவர்கள் மயங்கமாட்டார்கள். நளினம் இவர்களைக் கவரும். ஆனால் இயற்கையாகவே இவர்கள் பிறரைப் பற்றிக் கவலைப்படாமல் தொந்தரவு கொடுப்பதுண்டு. மற்றவர் களோடு தங்கள் வாழ்க்கையை ஒப்பிட்டுப் பார்த்து மகிழ்ச்சி அடைபவர்கள். நுனியில் கூர்மையாகவும், வளைந்ததாகவும் உள்ள மூக்கு நுனி, உதட்டை நோக்கி வளைந்திருக்கும். இந்த மூக்கு ஏறக்குறைய அம்பு நுனியைப் போலிருக்கும். இந்த மூக்குக்காரர்களுக்கு பொறுமை ரொம்பக் கம்மி. விவாதம் செய்யாமல் எதையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். உலகமே தனக்கு எதிராக சதி செய்கிறது என்ற சிந்தனைப் போக்கு உடையவர்கள். இவர்கள் கூர்மையாகக் கவனிப்பவர்கள். ஆனால் தங்களின் சநëதேக மனப்பான்மையால், சூழ்நிலையைப் பற்றித் தவறான முடிவுக்கு வருபவர்கள்.படபடப்பாக இருக்கும் இவர்கள், தூண்டுதலின் பேரில் செயல்படுவார்கள். நன்றி லங்காஸ்ரீ |
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
Re: மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய...
Tamilzhan wrote:ஒரே பதிவாக இருப்பதால் சொன்னேன் தளத்தில் ரிபாஸ்க்கு இருக்கும் மதிப்பு எனக்கு இல்லை ஆராயவேண்டிய விசயம் கவனம் செலுத்துகிறேன் அக்கா..!
அடடா இதுக்கு உடனே சோகமா? சிரிங்க நான் சாக்லேட் தருவேன் வாங்கி நிறைய சரியா? சிரிச்சு சந்தோஷமா இருங்கப்பா... இப்படி சோகமா இருந்தால் எனக்கு கஷ்டமாருக்குல்ல?
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய...
அடடா neenga வருத்த பட கூட செய்வீங்களா தமிழன்.Tamilzhan wrote:ஒரே பதிவாக இருப்பதால் சொன்னேன் தளத்தில் ரிபாஸ்க்கு இருக்கும் மதிப்பு எனக்கு இல்லை ஆராயவேண்டிய விசயம் கவனம் செலுத்துகிறேன் அக்கா..!
சரி சரி,எல்லாருக்கும் என் சார்பாக ஒரு ஆணை பிறப்பிக்கிறேன். இனி தமிழன் சார் பதிவ கண்டிப்பாக எல்லாரும் படித்து பின்னூட்டம் போடணும்.படிச்சுட்டு பின்னூட்டம் போடாதவங்க ஈகரைய விட்டு நாடு கடத்த படுவீர்கள்.
போதுமா தமிழன்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய...
அப்படியே கல்கோணாவும் ஜவ்வுமிட்டயும் வாங்கதாங்க அதான் எனக்கு புடிக்கும்...
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய...
உதயசுதா wrote:அடடா neenga வருத்த பட கூட செய்வீங்களா தமிழன்.Tamilzhan wrote:ஒரே பதிவாக இருப்பதால் சொன்னேன் தளத்தில் ரிபாஸ்க்கு இருக்கும் மதிப்பு எனக்கு இல்லை ஆராயவேண்டிய விசயம் கவனம் செலுத்துகிறேன் அக்கா..!
சரி சரி,எல்லாருக்கும் என் சார்பாக ஒரு ஆணை பிறப்பிக்கிறேன். இனி தமிழன் சார் பதிவ கண்டிப்பாக எல்லாரும் படித்து பின்னூட்டம் போடணும்.படிச்சுட்டு பின்னூட்டம் போடாதவங்க ஈகரைய விட்டு நாடு கடத்த படுவீர்கள்.
போதுமா தமிழன்
எந்த நாட்டுக்கு சுதா? அப்டியே ஃப்ரீயா தானே கடத்துவீங்க? அப்டின்னா நான் ரெடிப்பா? இந்தியான்னா எனக்கு முதல்லப்பா
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய...
Tamilzhan wrote:அப்படியே கல்கோணாவும் ஜவ்வுமிட்டயும் வாங்கதாங்க அதான் எனக்கு புடிக்கும்...
பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
பிரகாசம்- இளையநிலா
- பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009
Re: மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய...
உதயசுதா wrote:அடடா neenga வருத்த பட கூட செய்வீங்களா தமிழன்.Tamilzhan wrote:ஒரே பதிவாக இருப்பதால் சொன்னேன் தளத்தில் ரிபாஸ்க்கு இருக்கும் மதிப்பு எனக்கு இல்லை ஆராயவேண்டிய விசயம் கவனம் செலுத்துகிறேன் அக்கா..!
சரி சரி,எல்லாருக்கும் என் சார்பாக ஒரு ஆணை பிறப்பிக்கிறேன். இனி தமிழன் சார் பதிவ கண்டிப்பாக எல்லாரும் படித்து பின்னூட்டம் போடணும்.படிச்சுட்டு பின்னூட்டம் போடாதவங்க ஈகரைய விட்டு நாடு கடத்த படுவீர்கள்.
போதுமா தமிழன்
பின்னோட்டம் போடுவது அவரவர் விருப்பம் அதுக்காக ஈகரையை விட்டு யாரையும் நாடு கடத்த வேண்டாம் நம் பதிவுகளில் கவனம் செலுத்தினாலே போதும் பின்னோட்டம் தானாக வரும்....
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய...
இது நல்ல திட்டம்மா இருகை...மஞ்சுபாஷிணி wrote:உதயசுதா wrote:அடடா neenga வருத்த பட கூட செய்வீங்களா தமிழன்.Tamilzhan wrote:ஒரே பதிவாக இருப்பதால் சொன்னேன் தளத்தில் ரிபாஸ்க்கு இருக்கும் மதிப்பு எனக்கு இல்லை ஆராயவேண்டிய விசயம் கவனம் செலுத்துகிறேன் அக்கா..!
சரி சரி,எல்லாருக்கும் என் சார்பாக ஒரு ஆணை பிறப்பிக்கிறேன். இனி தமிழன் சார் பதிவ கண்டிப்பாக எல்லாரும் படித்து பின்னூட்டம் போடணும்.படிச்சுட்டு பின்னூட்டம் போடாதவங்க ஈகரைய விட்டு நாடு கடத்த படுவீர்கள்.
போதுமா தமிழன்
எந்த நாட்டுக்கு சுதா? அப்டியே ஃப்ரீயா தானே கடத்துவீங்க? அப்டின்னா நான் ரெடிப்பா? இந்தியான்னா எனக்கு முதல்லப்பா
பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
பிரகாசம்- இளையநிலா
- பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009
Re: மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய...
என்ன இன்னைக்கு மூக்கு மேல ப்ரச்சனையா
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய...
ஆமாம் உங்க கண் பிரச்சனை என்ன ஆச்சு..? உங்களைத்தான் அக்கா கம்பியூட்டம் பார்க்க கூடாதுனு சொல்லி இருக்காங்கதானே ....இளமாறன் wrote:என்ன இன்னைக்கு மூக்கு மேல ப்ரச்சனையா
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய...
[quote="Tamilzhan"]
அது ஏன் பா கேட்குற அவங்க தொல்லை தாங்கல டைம் வச்சு தான் கொடுக்குறாங்க..ப்ரீயா கடலை போட விடமாட்டேங்குறாங்க ..
குஓட்டேஇளமாறன் wrote:என்ன இன்னைக்கு மூக்கு மேல ப்ரச்சனையா
அது ஏன் பா கேட்குற அவங்க தொல்லை தாங்கல டைம் வச்சு தான் கொடுக்குறாங்க..ப்ரீயா கடலை போட விடமாட்டேங்குறாங்க ..
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» மூக்கைப் பார்த்து குணத்தை கண்டறிய ...........?
» நிறத்தைவைத்துக் குணத்தைக் கண்டுபிடிக்கலாம்
» கனி கொண்டு குணத்தைக் கணிப்போமா?
» படம் பார்த்து கதை சொல்க (கண்டிப்பாக பார்த்து யோசித்து கதை சொல்லவும் )
» நீயா நானா பார்த்து பார்த்து இரத்தக் கொதிப்பே வந்திருச்சு!
» நிறத்தைவைத்துக் குணத்தைக் கண்டுபிடிக்கலாம்
» கனி கொண்டு குணத்தைக் கணிப்போமா?
» படம் பார்த்து கதை சொல்க (கண்டிப்பாக பார்த்து யோசித்து கதை சொல்லவும் )
» நீயா நானா பார்த்து பார்த்து இரத்தக் கொதிப்பே வந்திருச்சு!
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|