புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மணமக்களுக்கு ஆலோசனை - டாக்டர்  ஷர்மிளா I_vote_lcapமணமக்களுக்கு ஆலோசனை - டாக்டர்  ஷர்மிளா I_voting_barமணமக்களுக்கு ஆலோசனை - டாக்டர்  ஷர்மிளா I_vote_rcap 
60 Posts - 45%
ayyasamy ram
மணமக்களுக்கு ஆலோசனை - டாக்டர்  ஷர்மிளா I_vote_lcapமணமக்களுக்கு ஆலோசனை - டாக்டர்  ஷர்மிளா I_voting_barமணமக்களுக்கு ஆலோசனை - டாக்டர்  ஷர்மிளா I_vote_rcap 
54 Posts - 40%
T.N.Balasubramanian
மணமக்களுக்கு ஆலோசனை - டாக்டர்  ஷர்மிளா I_vote_lcapமணமக்களுக்கு ஆலோசனை - டாக்டர்  ஷர்மிளா I_voting_barமணமக்களுக்கு ஆலோசனை - டாக்டர்  ஷர்மிளா I_vote_rcap 
6 Posts - 4%
mohamed nizamudeen
மணமக்களுக்கு ஆலோசனை - டாக்டர்  ஷர்மிளா I_vote_lcapமணமக்களுக்கு ஆலோசனை - டாக்டர்  ஷர்மிளா I_voting_barமணமக்களுக்கு ஆலோசனை - டாக்டர்  ஷர்மிளா I_vote_rcap 
3 Posts - 2%
prajai
மணமக்களுக்கு ஆலோசனை - டாக்டர்  ஷர்மிளா I_vote_lcapமணமக்களுக்கு ஆலோசனை - டாக்டர்  ஷர்மிளா I_voting_barமணமக்களுக்கு ஆலோசனை - டாக்டர்  ஷர்மிளா I_vote_rcap 
2 Posts - 1%
Manimegala
மணமக்களுக்கு ஆலோசனை - டாக்டர்  ஷர்மிளா I_vote_lcapமணமக்களுக்கு ஆலோசனை - டாக்டர்  ஷர்மிளா I_voting_barமணமக்களுக்கு ஆலோசனை - டாக்டர்  ஷர்மிளா I_vote_rcap 
2 Posts - 1%
Balaurushya
மணமக்களுக்கு ஆலோசனை - டாக்டர்  ஷர்மிளா I_vote_lcapமணமக்களுக்கு ஆலோசனை - டாக்டர்  ஷர்மிளா I_voting_barமணமக்களுக்கு ஆலோசனை - டாக்டர்  ஷர்மிளா I_vote_rcap 
2 Posts - 1%
Dr.S.Soundarapandian
மணமக்களுக்கு ஆலோசனை - டாக்டர்  ஷர்மிளா I_vote_lcapமணமக்களுக்கு ஆலோசனை - டாக்டர்  ஷர்மிளா I_voting_barமணமக்களுக்கு ஆலோசனை - டாக்டர்  ஷர்மிளா I_vote_rcap 
2 Posts - 1%
Karthikakulanthaivel
மணமக்களுக்கு ஆலோசனை - டாக்டர்  ஷர்மிளா I_vote_lcapமணமக்களுக்கு ஆலோசனை - டாக்டர்  ஷர்மிளா I_voting_barமணமக்களுக்கு ஆலோசனை - டாக்டர்  ஷர்மிளா I_vote_rcap 
2 Posts - 1%
Saravananj
மணமக்களுக்கு ஆலோசனை - டாக்டர்  ஷர்மிளா I_vote_lcapமணமக்களுக்கு ஆலோசனை - டாக்டர்  ஷர்மிளா I_voting_barமணமக்களுக்கு ஆலோசனை - டாக்டர்  ஷர்மிளா I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மணமக்களுக்கு ஆலோசனை - டாக்டர்  ஷர்மிளா I_vote_lcapமணமக்களுக்கு ஆலோசனை - டாக்டர்  ஷர்மிளா I_voting_barமணமக்களுக்கு ஆலோசனை - டாக்டர்  ஷர்மிளா I_vote_rcap 
420 Posts - 48%
heezulia
மணமக்களுக்கு ஆலோசனை - டாக்டர்  ஷர்மிளா I_vote_lcapமணமக்களுக்கு ஆலோசனை - டாக்டர்  ஷர்மிளா I_voting_barமணமக்களுக்கு ஆலோசனை - டாக்டர்  ஷர்மிளா I_vote_rcap 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
மணமக்களுக்கு ஆலோசனை - டாக்டர்  ஷர்மிளா I_vote_lcapமணமக்களுக்கு ஆலோசனை - டாக்டர்  ஷர்மிளா I_voting_barமணமக்களுக்கு ஆலோசனை - டாக்டர்  ஷர்மிளா I_vote_rcap 
72 Posts - 8%
T.N.Balasubramanian
மணமக்களுக்கு ஆலோசனை - டாக்டர்  ஷர்மிளா I_vote_lcapமணமக்களுக்கு ஆலோசனை - டாக்டர்  ஷர்மிளா I_voting_barமணமக்களுக்கு ஆலோசனை - டாக்டர்  ஷர்மிளா I_vote_rcap 
35 Posts - 4%
mohamed nizamudeen
மணமக்களுக்கு ஆலோசனை - டாக்டர்  ஷர்மிளா I_vote_lcapமணமக்களுக்கு ஆலோசனை - டாக்டர்  ஷர்மிளா I_voting_barமணமக்களுக்கு ஆலோசனை - டாக்டர்  ஷர்மிளா I_vote_rcap 
28 Posts - 3%
prajai
மணமக்களுக்கு ஆலோசனை - டாக்டர்  ஷர்மிளா I_vote_lcapமணமக்களுக்கு ஆலோசனை - டாக்டர்  ஷர்மிளா I_voting_barமணமக்களுக்கு ஆலோசனை - டாக்டர்  ஷர்மிளா I_vote_rcap 
8 Posts - 1%
Karthikakulanthaivel
மணமக்களுக்கு ஆலோசனை - டாக்டர்  ஷர்மிளா I_vote_lcapமணமக்களுக்கு ஆலோசனை - டாக்டர்  ஷர்மிளா I_voting_barமணமக்களுக்கு ஆலோசனை - டாக்டர்  ஷர்மிளா I_vote_rcap 
5 Posts - 1%
sugumaran
மணமக்களுக்கு ஆலோசனை - டாக்டர்  ஷர்மிளா I_vote_lcapமணமக்களுக்கு ஆலோசனை - டாக்டர்  ஷர்மிளா I_voting_barமணமக்களுக்கு ஆலோசனை - டாக்டர்  ஷர்மிளா I_vote_rcap 
5 Posts - 1%
Ammu Swarnalatha
மணமக்களுக்கு ஆலோசனை - டாக்டர்  ஷர்மிளா I_vote_lcapமணமக்களுக்கு ஆலோசனை - டாக்டர்  ஷர்மிளா I_voting_barமணமக்களுக்கு ஆலோசனை - டாக்டர்  ஷர்மிளா I_vote_rcap 
3 Posts - 0%
ayyamperumal
மணமக்களுக்கு ஆலோசனை - டாக்டர்  ஷர்மிளா I_vote_lcapமணமக்களுக்கு ஆலோசனை - டாக்டர்  ஷர்மிளா I_voting_barமணமக்களுக்கு ஆலோசனை - டாக்டர்  ஷர்மிளா I_vote_rcap 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மணமக்களுக்கு ஆலோசனை - டாக்டர் ஷர்மிளா


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 21, 2008 9:14 am

திருமணம் என்பது எல்லோரது வாழ்க்கையிலும் நிகழும் தித்திக்கும் திருப்பு முனை. திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக நம் முன்னோர்கள் சொல்லியிருப்பதற்கு நேரிடையாக அர்த்தப்படுத்திக்கொள்ளலாமல் பார்த்தால் திருமணத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தத்தான் இப்படி சொல்லியிருக்கிறார்கள் என்பது தெரியவரும். அண்மை காலங்களில் ரொக்கத்தில் திருமணங்கள் நிச்சயிக்கப்படுவதனால் பல குடும்பங்கள் சீரழிந்த கதையையும் நாமறிவோம்.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த திருமண உறவு இனிக்கவும் மணக்கவும் செய்ய வேண்டாமா? நேற்று வரை நீயாரோ, நான் யாரோ, என்றிருக்கும் இரண்டு உள்ளங்கள் திருமணம் என்கின்ற உறவு வளையத்துக்குள் நுழைந்து இன்று முதல் நீ வேறோ நான் வேறோ என்று வாழ்க்கையின் ஆத்திச்சூடியை ஆரம்பிக்கும் இவர்களின் இல்லற பாடம் ஆயுளின் அந்திவரை வாசம் வீச வேண்டாமா? வீச வேண்டும். இதற்கு என்ன செய்ய வேண்டும்.

பெரிய வித்தை ஒன்றும் இல்லை. எந்த பல்கலைக்கழகங்களிலும் சென்று பாடம் படிக்க தேவையில்லை. வாழுகின்ற மக்களுக்கு வாழ்ந்தவர்கள் பாடமடி... என்கிற அடிப்படையில் வாழ்வாங்கு வாழ்ந்தவர்களின் கதைதான் நமக்கு பால பாடம். இல்லறம் சிறக்க மணமக்களுக்கு எளிய சில ஆலோசனைகள். இதில் இரண்டு விதமான ஆலோசனைகள் அவசியம் ஆனது. ஒன்று மனோரீதியானது இன்னொன்று உடல் ரீதியானது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 21, 2008 9:14 am

தம்பதிகள் இரு வரும் கருத்தொருமித்த வர்களாக இருக்க வேண்டும். இதனை கருத்தில் கொண்டுதான் நம் பெரியவர்கள் ஈருடல் ஓருயிர் என்றார்கள். வாழ்க்கை யெனும் ஒரு வழிப்பாதையில் இருவர் பயணிக்கும்போது ஒருமித்த கருத்து அமைந்திருக்கு மெனில் வாழ்க்கை இனிக்கும். அன்பு மணக்கும். கருத்து ஒற்றுமை நிகழமணமான புதிதில் தம்பதியர் இருவரும் மனம் விட்டு பேசவேண்டும். ஒருவர் பேச்சை இன்னொருவர் கேட்க வேண்டும். சுதந்திரமாக பேசருவர் இன்னொருவரை அனுமதிக்க வேண்டும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 21, 2008 9:15 am

மனைவிக்கு தெரியும்படியாக அவளை புரீந்துகொள்ள முயற்சிக்காதே என்கிறார் ஓஸோ ரஜனீஷ். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. வாழ்க்கை சங்கீதம் பிசிறின்றி, அதி பேதமின்றி, அபஸ்வரமாக அரங்கேறாமல், அதிசுத்த மாக வெளிப்பட கணவன் மனைவி பரஸ்பரம் புரீந்து கொள்ள வேண்டியது அவசியம் ஆகும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 21, 2008 9:15 am

நாம் எப்படி உணர்வுகள் கொண்டிருக்கின்றோமோ, அதே உணர்வு, தனது வாழ்க்கை துணைக்கும் தனது வாழ்க்கை துணைக்கும் உண்டு என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள். அப்போதுதான் கணவன்-மனைவி இருவரும் ஒருவருக்கு ஒருவர் இன்பத்திலும் துன்பத்திலும் சமமாக பங்கேற்க இயலும். உன் புன்னகை என் இதழ்களிலும் தொற்றும், என் கண்ணீர் தீ உன் விழியிலும் பற்றும் என்பதுதான் அன்பான தம்பதியரின் மன இலக்கணம். இதனால் அன்பின் ஆழம் இன்னும் இன்னும் வேர்விட்டு பாயும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 21, 2008 9:16 am

இன்றைய மணமக்கள்தான் நாளைய தம்பதிகள். இருவரும் இல்லறம் தொடங்கிய நாள் தொட்டு அன்பின் அடிப்படையில் ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை கொள்வது அவசியம். பல தம்பதிகளிடம் நடைபெறும் சண்டைகளில் பிரதானமாக பரஸ்பரம், நம்பிக்கையின்மை இல்லாததை காண முடியும். இந்த பரஸ்பர நம்பிக்கை வீண் சந்தேகத்தை விரட்டி அடிக்கும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 21, 2008 9:16 am

கணவனோ, மனைவியோ, ஒருவர் மீதான இன்னொருவரின் பாராட்டுதல்கள், விமர்சனங்கள், ஊக்கமளித்தல் அவசியம் ஆகும். இதன் காரணமாக ஒருவரிடம் இருக்கும் சின்ன சின்ன குறைகளை ஜீரணித்து கொள்ளும் மனப்பக்குவம் ஏற்படும். பாராட்டை விரும்பாதவர்கள் எவரும் இருக்க முடியாதல்லவா. அதே சமயம் அதிகப்படியான பாராட்டும் நம்பகத்தன்மையை ஏற்படுத்தலாம் எச்சரிக்கை.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 21, 2008 9:16 am

கணவன்தான் ஆண், தனக்கு மட்டும்தான் பிரச்சினை என்கிற ரீதியில் செயல்பட கூடாது. மனைவியும் அற்பதனமான விசயங்களை தனது பிரச்சினையாக்கி, அதற்கு கணவன் செவிமடுக்க வேண்டும் என்று எண்ணக் கூடாது. ஒருவர் பிரச்சினையை இன்னொரு வர் பொறுமையாக கேட்க வேண்டும். விவாதிக்க வேண்டும். சரியான முடிவை நோக்கி ஆலோசிக்க வேண்டும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 21, 2008 9:17 am

கணவனோ, மனைவியோ அழகுணர்ச்சி அவசியம். பெரும்பாலான தம்பதிகள் திருமணமான புதிதில் பாதுகாக்கும் தங்கள் அழகை, உடம்பை நாளடைவில் அக்கறையின்றி விட்டுவிடுவார்கள். இது தவறு. தங்கள் உடம்பை, அழகை பேணி பாதுகாப்பது தம்பதியருக்கு இனிமையான நிமிசங்களையும், நல்ல எண்ணங்களையும் உருவாக்கி தரும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 21, 2008 9:17 am

இயல்பாக இருக்கும் பாலியல் உணர்வுகளை பகிர்ந்துகொள்வதற்கு ஒரு சந்தர்ப்பமாக மட்டுமே திருமணத்தை கருதாமல், பரஸ்பரம், அன்பையும், பரிவையும் காட்டும்படியான இணக்கத்துடன் தம்பதிகளிடையே பாலியல் உணர்வுகள் வெளிப்படவேண்டும்.

ஆரம்பத்தில் ஆர்டீசியன் ஊற்றாய் பெருக்கெடுக்கும் செக்ஸுவல் உணர்வுகளும், பரிமாற்றங்களும் காலப்போக்கில் குறைந்துபோய்விடுவதும்கூட பல தம்பதிகளிடைய நிகழ்கிறது. இப்படி அல்லாமல் வாழ்க்கையின் அடிநாதமாக செக்ஸ் உறவு தொடர்ந்து அமைந்திருக்கும் மாதிரி பார்த்துக் கொள்ள வேண்டும்.

தம்பதியர்களுக்கு இடையேயான செக்ஸ் உறவு ஒப்பந்த அடிப்படையில் அமைந்திருக்கக்கூடாது. அத்தகைய பழக்கத்தையும் வளர்த்துக்கொள்வது தவறு. அதாவது, இதை வாங்கித்தாருங்கள், இதை நிறைவேற்றுங்கள், இதை பூர்த்தி செய்யுங்கள் என்று வர்த்தக தொணியில் செக்ஸ் பரிவர்த்தனை அமையக்கூடாது. வியாபாரத்திற்கு வேண்டுமானால் இது பொருத்தமாக இருக்கும். வாழ்க்கைக்கு பொருந்தாது. இத்தகைய மனச் சிக்கல்களை வளர்த்துக்கொண்டு இல்லற சுகம் காண்பதில் இடையூறுகளை அனுபவிக்க வேண்டாம். செக்ஸ் விஷயத்தில் ஒருவருக் கொருவர் வற்புறுத்தல்களோ, கட்டாயப்படுத்தலோ கூடாது. இதனால் சந்தோஷத்திற்கு இடைஞ்சல் ஏற்படலாம். ஒருவர் இன்னொருவர் விருப்பத்திற்கு இணங்காமல் போகலாம். ஆரம்பத்திலேயே இத்தகைய எண்ணங்களை இருவரும் தவிர்ப்பது நல்லது.உணர்வுகளை மதிப்பது, செக்ஸ் விஷயத்திலும் நடைபெற வேண்டும். உணர்வுகளை மதிக்காத தம்பதிகளிடையே பரஸ்பர செக்ஸ் பரிவர்த்தணை திருப்திகரமாக இருப்பதில்லை. இருவருக்கும் பொதுவான திருப்தி இதனால் தடைபடும்.

கணவன்-மனைவி இருவரும் செக்ஸ் விருப்பங்களை, தேவைகளை , சந்தேகங்களை விவாதித்து, தங்களுக்குள் செக்ஸ் அறியாமையை அகற்றிக்கொள்ள வேண்டும். இது அவர்களின் பாலியல் பரிவர்த்தணைக்கு மேலும் மெருகூட்டலாக அமையும். தகுந்த பாலியல் மருத்துவரை கலந்தாலோசிப்பதில்கூட தப்பில்லை.

புதுமண தம்பதிகள் திருமணத்திற்கு முன் மருத்துவ ஆலோகனை பெறுதலோ, பரிசோதனை செய்து கொள்வதோ தேவையற்ற ஒன்றாகத்தான் கருதப்படும். மிகவும் நெருங்கிய உறவில் மணமுடிப்பதை தவிர்ப்பது நல்லது.

திருமணத்தன்றே இல்லற சுகம் காணவேண்டும் என்பதில்லை. தம்பதியரின் விருப்பமே இதில் முக்கிமானது. முதல்நாள் பாலியல் உறவில் சங்கடங்களோ, கஷ்டமோ இருந்தால் கலங்க வேண்டாம். இருக்கவே இருக்கிறது இனிமையான ஒரு நாள். எல்லோருக்குமே சத்தான உணவு அவசியம்தான். மணமக்களும் இதனை கைகொள்வதில் தப்பில்லை. நல்ல மனம் மட்டுமல்ல நல்ல உடம்பும் அவசியம். உடம்பை கட்டுகோப்புடன் வைத்து அதனை களைந்தாலே போதும். நோயின்றி வாழ ஆரம்பித்து விடலாம்.

போட்டிகள், வாழ்க்கையில் தேவையற்ற எண்ணங்களை வகுத்துக்கொண்டு அதன்படி செயல்படுதல், தகுதி மீறி வளர்ச்சி பெற துடித்தல், பணத்தின் மீதான ஆசை, பதவி மோகங்கள், புகழ் வெறி போன்றவைதான் மனிதனை இன்று ஆளாய் பறக்க வைக்கின்றன. இப்படியான சூழ்நிலையை களைந்து மனிதன் வாழ முற்பட்டாலே போதும். நிச்சயம் ஆரோக்யமுடன் வாழலாம்.

கடைசி நிமிடத்தில் ஆர்பரிக்க வேண்டிய கட்டாயம், எதையும் ஒத்திப்போடும் மனப் பான்மைகூட மனிதனை அவசர சக்திக்கு உள்ளாக்க நேரிடும். இப்படியான பழக்க வழக்கங்களை தவிருங்கள். அவசரம் உங்களை விட்டு ஓடியே போய் விடும்.

அடுத்து-அன்றைய பணியை அன்றே முடிக்க கற்றுக்கொள்ளுதல், நேரந்தவறாமை, செய்ய வேண்டிய பணிகளை மட்டும் மேற்கொள்ளுதல் போன்றவைகளாலும் அவசர கதியான வாழ்க்கை முறையை மாற்றலாம்.

எல்லாவற்றுக்கும் மேலாக-போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்பார்கள். எனவே பொருளாதார விசயத்தில் நிறைவு பெறும் வகையில் பேராசையின்றி வாழுங்கள்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக