ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)

+4
Aathira
கலைவேந்தன்
கா.ந.கல்யாணசுந்தரம்
kirikasan
8 posters

Go down

இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Empty இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)

Post by kirikasan Mon Feb 21, 2011 3:16 pm

கிராமத்து வாழ்க்கை மிக இனிமையானது. நான் பிறந்து வளர்ந்தது ஒருகிராமத்தில்தான். அதனால்தான் அடிக்கடி நிலவையும் வயலையும் காற்றையும் கவிதைக்குள் இழுத்துவருவேன்

அதுபோல் காதலுக்கும் ஏற்ற இடம் கிராமம்தான். அங்கு மேக்கப் சாதனங்கள் இல்லை. அழகு நிலையங்கள் இல்லை. இயற்கை ஒன்றே அழகுக்கு உதாரணமாக நிற்கும். இந்தக்கவிதை அந்தகிராமத்து ஞாபகங்கள் சிலவற்றை பிரதிபலிப்பன. அது ஒரு கனவுக்காலம். கொஞ்சம் உண்மை கொஞ்சம் கற்பனை.


செந்தாளம் பூவெடுத்து சிங்காரகொண்டையிட்டு
என் வாழ்வைபங்குபோட்ட பாவையே
பன்னாடை கள்வடித்து பருகிநிதம் அலுக்குதடி
உன்னாடை கொண்ட கள்ளை ஊற்றடி

பொன்மாலை தூங்கும் ஒரு சிங்கார வெண்கழுத்தின்
முன்னாலே மூடிவைத்த தாமரை
தென்னோலை காற்றிலாட திங்கள் மேனி தெரிவதுபோல்
உன்னாடைக்குள் மறைத்த தேனடி?

வெங்காயத் தோலுரித்து வெம்பியழு தென்னிடமே
உன்காயம் அன்னை போட்ட சூடென
செவ்வாயின் மையெடுத்து உன்காலில் கோலமிட்டு
பொய்யாக ஏங்க வைத்த தேனடி

பந்தாடும் பைங்கிளியே பாவக்காய் பந்தலுக்கு
முன்னாலே நின்று முத்தம் தந்ததும்
இந்தாடி என்னவென்று என் மாமி கேக்கையிலே
முள்ளாலே சேலை போச்சு என்றதும்

தேங்காய் உரித்துவைத்த தெங்குமட்டை குவியலுக்குள்
பாம்பொன்று ஆடுதையோ என்றதும்
ஏங்கிநானும் எழுந்தேயோடி என்னவளே கிட்டவர
வாங்க மச்சான் காதல் செய்வோம் என்றதும்

காவோலை துக்கியொரு கால் போட்டு மிதிக்கையிலே
வாயோரம் வெத்திலையை போட்டதும்
ஆவென்று கூறி உந்தன் அழகாலே ஊட்டிவிட்டு
காதோரம் இரகசியங்கள் சொன்னதும்

பச்சைவயல் குளத்தினிலே உச்சிவேளை குளிக்கையிலே
இச்சையோடு வேட்டிசட்டை கொண்டதும்
பத்தை மரக்காட்டுக்குளே பட்டபகல்வேளையிலே
பார்த்து விட்டு கேலி செய்து தந்ததும்

அடைத்து வைச்ச கிடுகுவேலி மறைப்பினிலே நீகுளிக்க
சலசலக்குமொலி எழுந்து வந்ததும்
கிணத்துக்குள்ளே வாளி என்று அழைத்து என்னைஎடுக்கசொல்லி
குறுக்கினிலே சேலைகட்டி நின்றதும்

அத்தனையும்செய்து என்னை ஆசை கொள்ள வைத்தவளே
எத்தனைநாள் காக்கத் தாலி கட்டியே
பக்கத்திலே வைத்திருந்து பத்துவிரல் கொண்டணைத்து
மொத்தம்கொள்ள வேண்டுமடி மோகினி!


Last edited by kirikasan on Mon Feb 21, 2011 11:23 pm; edited 1 time in total
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Empty Re: இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Mon Feb 21, 2011 3:19 pm

அடைத்து வைச்ச கிடுகுவேலி மறைப்பினிலே நீகுளிக்க
சலசலக்குமொலி எழுந்த வந்ததும்
கிணத்துக்குள்ளே வாளி என்று அழைத்து என்னைஎடுக்கசொல்லி
குறுக்கினிலே சேலைகட்டி நின்றதும்

.....ஆகா அற்புதமான வரிகள் ! கவி கிரிகாசன் அவர்களே அப்படியே கிராமத்து வாசத்தை எந்தன் வாசலுக்கு அனுப்பிவிட்டீர்கள். வாழ்த்துக்கள்.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Empty Re: இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)

Post by கலைவேந்தன் Mon Feb 21, 2011 8:40 pm

நிஜத்தில் சற்று நேரம் என்னை மறந்து அந்த கள்ளமில்லாத கிராமத்துக் காதலுக்குள் என்னைக் கரைத்துக் கொண்டேன்... பாராட்ட வார்த்தைகளைத்தேடி தோற்றுவிட்டேன் கிரிகாசன்...!

மனமார்ந்த பாராட்டுக்கள்..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Empty Re: இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)

Post by Aathira Mon Feb 21, 2011 8:42 pm

இயலபான கிராமத்து நடையில் பின்னி எடுத்துட்டீங்க கவிஞரே... அருமை.. இதுக்கு மேல சொல்ல எனக்குத் தகுதி இல்லை. நன்றி


இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Aஇது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Aஇது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Tஇது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Hஇது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Iஇது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Rஇது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Aஇது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Empty Re: இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)

Post by kirikasan Mon Feb 21, 2011 11:21 pm

நன்றி! நன்றி! நன்றி!

உண்மையில் கருத்துக்கள் வராது என்று நினைத்திருந்தேன். எதிர்பாராத பாராட்டுக்கள் மகிழ்வை தந்தன. நன்றிகள் அனைவருக்கும்!
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Empty Re: இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)

Post by தமிழ்ப்ரியன் விஜி Tue Feb 22, 2011 9:36 am

கலை wrote:நிஜத்தில் சற்று நேரம் என்னை
மறந்து அந்த கள்ளமில்லாத கிராமத்துக் காதலுக்குள் என்னைக் கரைத்துக்
கொண்டேன்... பாராட்ட வார்த்தைகளைத்தேடி தோற்றுவிட்டேன் கிரிகாசன்...!

மனமார்ந்த பாராட்டுக்கள்..!

சற்று நேரம் மெய் மறக்க வைத்த கவிதை ... இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  154550 இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  154550 இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  733974


தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Empty Re: இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)

Post by பிரகாசம் Tue Feb 22, 2011 10:13 am

வெங்காயத் தோலுரித்து வெம்பியழு தென்னிடமே
உன்காயம் அன்னை போட்ட சூடென
செவ்வாயின் மையெடுத்து உன்காலில் கோலமிட்டு
பொய்யாக ஏங்க வைத்த தேனடி இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  677196 இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  677196 இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  677196 சூப்பர்


பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Empty Re: இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)

Post by மஞ்சுபாஷிணி Tue Feb 22, 2011 2:10 pm

கிராமத்து வயலில் நடந்துக்கொண்டே இயற்கை காற்றை அனுபவித்துக்கொண்டே சின்னஞ்சிறுசுகளாக இந்த காதலர்கள் என் முன் ஓடியாடி உங்கள் கவிதை வரிகளை மெய்யாக்கி காண்பித்ததைப்போல் உணர்ந்தேன்.. அத்தனை தேன் சொட்டும் வரிகள் அழகாய் வடிவமைத்தமைக்கு என் அன்பு வாழ்த்துக்கள் ஐயா கிராமத்துக்காதலை சுவாசிக்கவைத்தமைக்கு என் ஸ்பெஷல் வாழ்த்துக்கள் ஐயா....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Empty Re: இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)

Post by NAKKEERAN Tue Feb 22, 2011 7:19 pm

"பத்தை மரக்காட்டுக்குளே பட்டபகல்வேளையிலே
பார்த்து விட்டு கேலி செய்து தந்ததும்"

ஐயையோ...??!!!!!!!!

(சும்மா... தமாசு...)

-பேரீச்சம் பழம்போல..... என்ற வைரமுத்து அவர்களின் கவிதையும் லேசாக ஞாபகம் வருகிறது.வாழ்த்துக்கள்.
NAKKEERAN
NAKKEERAN
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 45
இணைந்தது : 18/01/2011

Back to top Go down

இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Empty Re: இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum