ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தி.மு.க.வுடன் பேச்சு தொடங்கியது: 80 தொகுதிகள் கேட்கிறது காங்கிரஸ்!!

2 posters

Go down

தி.மு.க.வுடன் பேச்சு தொடங்கியது: 80 தொகுதிகள் கேட்கிறது காங்கிரஸ்!! Empty தி.மு.க.வுடன் பேச்சு தொடங்கியது: 80 தொகுதிகள் கேட்கிறது காங்கிரஸ்!!

Post by அருண் Mon Feb 21, 2011 11:25 am

சென்னை, பிப்.20: வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் 80 தொகுதிகளில் போட்டியிடுவதற்கு காங்கிரஸ் தரப்பில் விருப்பம் தெரிவித்துள்ளதாக அந்தக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
தி.மு.க., காங்கிரஸ் இடையே தேர்தல் தொகுதி உடன்பாடு தொடர்பான பேச்சு அண்ணா அறிவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
இதற்காக, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் தொகுதிப் பங்கீட்டுக் குழுவில் இடம்பெற்றுள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வீ.தங்கபாலு, மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், மாநிலங்களவை உறுப்பினர் ஜெயந்தி நடராஜன், எம்.எல்.ஏ. ஜெயக்குமார் ஆகியோர் அண்ணா அறிவாலயத்துக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை வந்தனர்.
தி.மு.க.வின் தேர்தல் தொகுதி பங்கீட்டுக் குழுவில் உள்ள துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் ஆர்க்காடு வீராசாமி, துரைமுருகன், பொன்முடி, தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோர் காங்கிரஸ் தலைவர்களை வாயில் வரை வந்து வரவேற்று அழைத்துச் சென்றனர்.
தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை மாலை 4 மணிக்குத் தொடங்கி ஒரு மணி நேரம் நடைபெற்றது.
அப்போது, தி.மு.க. கூட்டணியில் 80 தொகுதிகளில் போட்டியிடுவதற்கு காங்கிரஸ் தரப்பில் விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் மேலிடம் ஆட்சியில் பங்குபெற விரும்புவதாகவும் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
தி.மு.க. தரப்பில் பா.ம.க.வுக்கு கடந்த முறை ஒதுக்கப்பட்ட அதே 31 தொகுதிகள் இப்போதும் அளிக்கப்பட்டிருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த 2006 பேரவைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இருந்த கம்யூனிஸ்டுகள் இப்போது அ.தி.மு.க. கூட்டணிக்குச் சென்றுள்ளனர். அவர்கள் போட்டியிட்ட 23 தொகுதிகளில் விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளுக்கு ஒதுக்கியது போக மீதமுள்ள தொகுதிகளை காங்கிரஸýக்குத் தருவதாகத் தெரிவித்துள்ளனர்.
விடுதலைச் சிறுத்தைகள், புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகளுக்கு ஒதுக்கியது போக 8 முதல் 12 தொகுதிகள் வரை காங்கிரஸ் கட்சிக்கு இந்த முறை கூடுதலாக அளிக்க தி.மு.க. தயாராக இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
இதன்மூலம், காங்கிரஸ் கட்சிக்கு 55 முதல் 60 தொகுதிகள் வரை ஒதுக்கப்படலாம் என்று தி.மு.க. தரப்பில் சூசகமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, தங்களின் கட்சி மேலிடத்தில் தெரிவித்து, அவர்களின் கருத்தையும் அறிந்துவருவதாக காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
பேச்சுவார்த்தைக்குப் பிறகு நிருபர்களிடம் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வீ.தங்கபாலு கூறியது:
காங்கிரஸ் கட்சித் தரப்பில் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்ற விருப்பதைத் தெரிவித்துள்ளோம். பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றது. இதுகுறித்த விவரங்களை இரு கட்சிகளின் மேலிடங்களுக்கும் தெரிவிப்போம். அவர்களுடனான ஆலோசனைக்குப் பிறகு, ஓரிரு நாள்களில் இரண்டாம் கட்டப் பேச்சு நடக்கும் என்றார்.
துணை முதல்வரும், தி.மு.க. தொகுதிப் பங்கீட்டுக் குழுவின் தலைவருமான மு.க.ஸ்டாலின், "காங்கிரஸýடனான பேச்சுவார்த்தை சுமுகமாகப் போய்க்கொண்டிருக்கிறது. ஓரிரு நாளில் அடுத்தக்கட்டப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு முடிவு எட்டப்படும்' என்றார்.

தினமணி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

தி.மு.க.வுடன் பேச்சு தொடங்கியது: 80 தொகுதிகள் கேட்கிறது காங்கிரஸ்!! Empty Re: தி.மு.க.வுடன் பேச்சு தொடங்கியது: 80 தொகுதிகள் கேட்கிறது காங்கிரஸ்!!

Post by அன்பு தளபதி Mon Feb 21, 2011 2:04 pm

காங்கிரஸ் இந்த முறை கனிமொழிக்கு சம்மன் அனுப்பதாதன் நீக்கம் இது தான் ஒரு வேலை கூட்டணி இழு பரியாகவோ கேட்டது கிடைக்கவில்லை என்றாலோ கனிமொழிக்கு சம்மன் அனுப்பப்படும் காங்கிரஸ் இந்த முறை ஆட்சியில் பங்கு பெற காய்களை நகர்த்துகிறது
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

Back to top

- Similar topics
» தே.மு.தி.க.,வுடன் மா.கம்யூ., உடன்பாடு: உள்ளாட்சி தேர்தலில் தொகுதிகள் பங்கீடு
» தி.மு.க.வுடன் சேர்ந்ததால் காங்கிரஸ் தோற்றது: இளங்கோவன் மீண்டும் தாக்கு
» அ.தி.மு.க.,வுடன் கூட்டணிக்கு சோனியா முயற்சி: வைகோ பேச்சு
» காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 63 தொகுதிகள் பட்டியல்
» காங்கிரஸ் போட்டியிடும் 63 தொகுதிகள் பட்டியல் வெளியீடு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum