புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிச்சுவடி Poll_c10அறிச்சுவடி Poll_m10அறிச்சுவடி Poll_c10 
5 Posts - 63%
heezulia
அறிச்சுவடி Poll_c10அறிச்சுவடி Poll_m10அறிச்சுவடி Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
அறிச்சுவடி Poll_c10அறிச்சுவடி Poll_m10அறிச்சுவடி Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிச்சுவடி


   
   
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Mon Feb 28, 2011 4:01 pm

ஐந்து அடி உயரத்திலே
ஆழப் பிழியும் விழியிலே

மண்ணில் வந்த மங்கையே-மற்றவர்களெல்லாம்
அழகில் உன் தங்கையே.

துVரத்தெரியும் நிலவுக்கு-துளியளவு
வெளிச்சம் வேண்டுமாயினும் அது

உன் முக ஒளிச்சிதறலால்தான்- முற்றும்
மலர்கிறதென விஞ்ஞானமும் ஒத்துக்கொண்டது

நான்கு பக்க மலையும்-உன்
புருவ வளைவுகளை மாதிரியாக(மாடலாக) கொண்டு

தன்னுடைய மேனியை-அழகாக்கியதாக
தரணியயல்லாம் அசைபோட்டுக் கொண்டு ஆர்ப்பரிக்கிறது


ஒவ்வொரு பிறவியிலும் சேர்த்த-உன்
பற்கள்தான் முத்தென்பதையாரும் அறியக்கூடாதென

ஆழ்கடல் தன் அலையை-அரைநொடிக்கு
ஒருமுறை வெகுண்டெழுந்து வருவதை யார் அறிவார் .

உன் ஈரேழு-ஜென்மங்களின்
சிரிப்புதான் இன்றளவும் இசையாக மாறியதற்கு

சரிகமபதநி எனும்- 7 ஸ்வரங்களும்
சான்றோர்கள் காலத்திலிருந்தே பறை சாற்றுகிறதே

உன் பாதம் -தன் கைகளில்
படுவதற்காக ஏதோ ஒரு (ஆண்)கடவுள்

தன் கரத்தை பூமியாக்கி-தளராமல்
தாங்கிக் கொண்டிருப்பதை இத் தமிழகம் அறியுமோ?

மரம் செடி கொடிகளும் -உனைக்கான மறுபடியும்
பிறப்பெடுப்பதை நிதமும் பூக்கும் பூக்கள் பதில் கூறும்

வென்னிற மேகத்தில்-உன் கூந்தலை
கொண்டு துடைத்ததால் இதுவரை நிறம் மாற மறுக்கிறதே

உன் நுனி நகம்தான்-வானவில்லின்
அச்சாய் பிரதிபலிப்பதை யார் அறிவாரோ?

இத்தனை அழகையும் -மொத்தமாக
பெற்ற உன்னை அழகின் அருவியயன கூறமாட்டேன் ஏனெனில்?

மொத்த இயற்கையின் ஆனந்த அறிச்சுவடி நீ
அதனை கவிதையாக வெளிப்படுத்தும் கவிஞர்களில் கோடியின் கடைசி கவிஞன் நான்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Feb 28, 2011 4:45 pm

ஏற்கனவே இந்த கவிதைய கடைசி கவிஞன் என்ற தலைப்புல இருக்கே கவிமுகி.படிச்சுட்டு யாரும் பின்னூட்டம் போடலைன்னு இன்னொரு தலைப்புல போட்டு இருக்கீங்களா



அறிச்சுவடி Uஅறிச்சுவடி Dஅறிச்சுவடி Aஅறிச்சுவடி Yஅறிச்சுவடி Aஅறிச்சுவடி Sஅறிச்சுவடி Uஅறிச்சுவடி Dஅறிச்சுவடி Hஅறிச்சுவடி A
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Mon Feb 28, 2011 5:15 pm

ஆம்,நனபரே மொலிநடை புரியவில்லயா

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Feb 28, 2011 5:23 pm

[quote="kavimuki"]ஆம்,நனபரே மொலிநடை புரியவில்லயா[/குஓட்
அது என்ன கவிமுகி கவிதை எழுதும்போது பிழை இல்லாமல் எழுதரிங்க.மற்றது எல்லாம் பிழையோட எழுதரிங்க



அறிச்சுவடி Uஅறிச்சுவடி Dஅறிச்சுவடி Aஅறிச்சுவடி Yஅறிச்சுவடி Aஅறிச்சுவடி Sஅறிச்சுவடி Uஅறிச்சுவடி Dஅறிச்சுவடி Hஅறிச்சுவடி A
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Mon Feb 28, 2011 5:28 pm

அருமை அறிச்சுவடி 677196 அறிச்சுவடி 677196 அறிச்சுவடி 677196



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
அறிச்சுவடி 812496
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Mon Feb 28, 2011 5:48 pm

நீங்கள் பிறைசூடன் போன்ற பிழை சூடனோ தெரிந்து கொண்டேன்
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Feb 28, 2011 5:52 pm

kavimuki wrote:நீங்கள் பிறைசூடன் போன்ற பிழை சூடனோ தெரிந்து கொண்டேன்
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
என்ன பொசுக்குன்னு இப்படி ஒரு வார்த்தையா சொல்லிபுட்டிகளே அப்படின்னு நான் கேட்க மாட்டேன்.என் மனதுக்கு பட்டதை நான் கேட்டேன்.நீங்க ஒரே கவிதைய இரண்டு இடத்துல தலைப்பு மாத்தி பதிஞ்சா யாரும் கேட்க மாட்டாங்கன்னு நினைப்பா உங்களுக்கு



அறிச்சுவடி Uஅறிச்சுவடி Dஅறிச்சுவடி Aஅறிச்சுவடி Yஅறிச்சுவடி Aஅறிச்சுவடி Sஅறிச்சுவடி Uஅறிச்சுவடி Dஅறிச்சுவடி Hஅறிச்சுவடி A
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Mon Feb 28, 2011 6:14 pm

கேளுங்க ?என்ன வேணும்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Mar 01, 2011 9:35 am

kavimuki wrote:கேளுங்க ?என்ன வேணும்
சரி எதுக்கு ஒரே கவிதைய இரண்டு வேறு வேறு தலைப்புகளில் பதிஞ்சு இருக்கீங்க?
ஒரு கவிதைய எடுத்துடவா?



அறிச்சுவடி Uஅறிச்சுவடி Dஅறிச்சுவடி Aஅறிச்சுவடி Yஅறிச்சுவடி Aஅறிச்சுவடி Sஅறிச்சுவடி Uஅறிச்சுவடி Dஅறிச்சுவடி Hஅறிச்சுவடி A
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Tue Mar 01, 2011 12:18 pm

எடுதுக்கோங்க ?இதுதான் உங்க பிரச்சினயா ?

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக