Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
*அதிக எச்சரிக்கை புள்ளி ஏன் வழங்கபட்டது?*
+15
கண்ணன்3536
nandhtiha
அசோகன்
bala23
ஸ்ரீஜா
ரிபாஸ்
சிவா
நிசாந்தன்
அருண்
தாமு
ரபீக்
உதயசுதா
மஞ்சுபாஷிணி
Tamilzhan
கலைவேந்தன்
19 posters
Page 5 of 5
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
*அதிக எச்சரிக்கை புள்ளி ஏன் வழங்கபட்டது?*
First topic message reminder :
எனக்கு *அதிக எச்சரிக்கை புள்ளி ஏன் வழங்கபட்டது?* என்பதை சொன்னால் நன்றாக இருக்கும் ...
பேசாமல் தடை செய்து விடுங்களேன்...
பகல் முழுவதும் ஈகரை ஓடு இணைந்து செயலாற்றி கொண்டு இருபது குறயும்...
2 மாதங்களாக ஈகரையே கதி என்று இருபது நின்று விடும் அல்லவே ...
வேகமா தடை செய்யுங்கள் நன்றி
எனக்கு *அதிக எச்சரிக்கை புள்ளி ஏன் வழங்கபட்டது?* என்பதை சொன்னால் நன்றாக இருக்கும் ...
பேசாமல் தடை செய்து விடுங்களேன்...
பகல் முழுவதும் ஈகரை ஓடு இணைந்து செயலாற்றி கொண்டு இருபது குறயும்...
2 மாதங்களாக ஈகரையே கதி என்று இருபது நின்று விடும் அல்லவே ...
வேகமா தடை செய்யுங்கள் நன்றி
Guest- Guest
Re: *அதிக எச்சரிக்கை புள்ளி ஏன் வழங்கபட்டது?*
காசிம் இதனை வாசியுங்கள்
இன ஐக்கியமும் மொழியின் தேவையும்
சுஜப் எம். காசிம்
நாம் மொழிமீது கொண்ட பற்றுக் காரணமாக மொழி எங்கள் விழி என்கின்றோம். மொழியும் விழியும் வாழ்வின் ஜீவாதார அம்சங்கள் தான். வாழ்விலே நமது உன்னத இலட்சியங்களை அடைய விழியும் மொழியும் துணை நிற்கின்றன. மொழிதல் என்பது பேசுதல் ஆகும். இறைவன் மனிதனுக்களித்த மாபெரும் அருட்கொடை பேசும் திறன்தான். பேச்சு விலங்கினங்களிலிருந்து மனித இனத்தை வேறுபடுத்திச் சிறப்புறச் செய்கிறது. இறையளித்த பகுத்தறிவைப் பயன்படுத்தி மனிதன் மொழியை ஆக்கிக் கொண்டான். உலகிலே பல மொழிகள் உள்ளன. நமது தாய்மொழி தமிழாக உள்ளது.
நாடு சுதந்திரம் அடைய முன் இருந்த பிரித்தானிய ஆட்சியிலே ஆங்கிலமே அரச நிர்வாக மொழி. ஆங்கிலம் நகர பாடசாலைகளில் கற்பிக்கப்பட்டது. ஆங்கிலம் கற்றவர்களுக்கு அரச பதவிகள் இலகுவாகக் கிடைத்தன. ஆங்கிலம் பேசுவோர் தொகை அதிகரித்தது. ஆங்கிலம் பேசுவது நாகரிகமாகவும் கருதப்பட்டது. இனங்களுக்கிடையிலான பொது மொழியாக ஆங்கிலம் அமைந்தது.
எனினும் நாடு சுதந்திரமடைந்த பின் சிங்களம், தமிழ் ஆகிய சுயமொழிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. கற்றல், கற்பித்தல் தொழிற்பாடுகள் சுயமொழிகளில் அமைந்தன. பாலர் கல்வி முதல் பல்கலைக்கழகக் கல்வி வரை சுயமொழிப் போதனா முறை நடைமுறையில் இருந்து வருகின்றது. சர்வதேச மொழியான ஆங்கிலத்தின் தேவை கருதி, சிங்கள, தமிழ்ப் பாடசாலைகளில் ஆங்கிலம் ஒரு பாடமாகக் கற்பிக்கப்படுகின்றது. சுயமொழி மூலமான கல்வியினால் இனங்களுக்கிடையில் ஏற்கனவே இருந்த கருத்தொருமைப்பாடும் கருத்துப்பரிமாற்றமும் நலிவடைந்தன.
நாடு சுதந்திரம் பெற சிங்கள, தமிழ், முஸ்லிம் தலைவர்களின் ஒற்றுமையான செயற்பாடுகள் உதவின. சுதந்திரம் பெற்ற கையேடு சிங்களமும் தமிழும் நாட்டின் தேசிய மொழிகளாகவும் அரசகரும மொழியாகவும் அமையும் என அரசியல் தலைவர்கள் கூறி வந்தனர்.
இன ஐக்கியமும் புரிந்துணர்வும் வலுப்பெற சிங்களம் பேசுவோர் தமிழும், தமிழ் பேசுவோர் சிங்களமும் கற்பது அவசியம் என உணரப்பட்டது.
அதற்கிணங்க 50, 55 காலப் பகுதியில் தமிழ் மொழி மூலம் கற்பிக்கப்பட்ட பாடசாலைகளுக்குச் சிங்கள ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். மாணவர்கள் விருப்பத்துடன் சிங்கள மொழியைக் கற்று வந்தனர்.
எனினும் 56 வரையான காலப் பகுதியில் மொழிக் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டது. சிங்கள கடும் போக்காளர்கள் சிங்களம் மட்டுமே அரச மொழியாக வேண்டுமென நாடெஙகும் பிரசாரங்களை மேற்கொண்டனர். பிரசாரம் நாட்டில் செல்வாக்குப் பெற்றது. அதனால் மொழிசார்ந்த அரசின் நிலைப்பாடிலும் தளம்பல் நிலை தோன்றியது.
1956 பெப்ரவரி 16ஆம் நாள் களனியில் நடைபெற்ற ஐ. தே. க.வின் சம்மேளன மாநாட்டில் சிங்களம் மட்டுமே நாட்டின் அரச கரும மொழியாக அமைய வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேறியது. இதனால் ஐ. தே. கவில் அங்கம் வகித்த தமிழ் பேசும் உறுப்பினர்கள் கட்சியை விட்டு விலகினர். தமிழ் மொழிக்காரரைச் சமாதானப்படுத்த பிரதமர் சேர் ஜோன் கொத்தலாவல சிங்களப் பிரதேசங்களில் மட்டுமே சிங்கள மொழி அரச மொழியாக அமையும். தமிழுக்கு உரிய இடம் அளிக்கப்படும் என்றார்.
1956 ஏப்ரலில் இடம்பெற்ற பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் ஐ. தே. க. 8 ஆசனங்களை மட்டுமே பெற்று ஆட்சியைப் பறிகொடுத்தது. மக்கள் ஐக்கிய முன்னணி ஆட்சிக்கு வந்தது. 1956 ஜூன் 6ம் நாள் சிங்களம் மட்டும் அரச மொழி என்ற மசோதா பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. கட்சித் தலைமைகள் தத்தம் கருத்துக்களை முன்வைத்தனர். தமிழ்க் காங்கிரஸ் தலைவர் அமரர் ஜீ. ஜி. பொன்னம்பலம் குறிப்பிட்ட சட்டத்தால் பிற்காலத்தில் ஏற்படப் போகும் இனக் குழப்பங்கள், தீமைகள் பற்றித் தொடர்ச்சியாக மூன்று தினங்கள் விரிவாக உரையாற்றினார்.
சி. சுந்தரலிங்கம் அவர்கள் தமிழுக்கும் தமிழினத்துக்கும் ஏற்படப் போகும் அவலங்களை விவரித்து உணர்ச்சிவசப்பட்டவராக அழுதழுது உரையாற்றினார். டாக்டர் என். எம். பெரேரா அவர்களும் நடுநிலை நின்று நிதானமாகவும் தெளிவாகவும் நாட்டுக்கு ஏற்படப்போகும் தீய விளைவுகளை எடுத்தியம்பினார். சட்டம் சமர்ப்பிக்கப்பட்ட போது சபையில் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது. எனினும் சட்டம் நிறைவேறியது.
இந்தச் சட்டமே நாட்டின் இனப்பிரச்சினைக்குப் பிள்ளையார் சுழிபோட்டது. தமிழ்பேசும் மக்கள் தமது மொழி புறக்கணிக்கப்பட்டதை எண்ணி வருந்தினர். தங்கள் விழி போன்ற மொழி பறிக்கப்படுவதை எண்ணி உணர்ச்சிவசப்பட்ட தமிழ் இளைஞர்கள் சிலர் சிங்கள சிaக்குத் தார் பூசினர்.
பதிலடியாகக் கொழும்புக் கடைகளில் உள்ள தமிழ்ப் பெயர்ப் பலகைகள் சிங்கள இளைஞர்கள் அகற்றினர். மொழிப் பிரச்சினையில் ஆரம்பித்த இனமுறுகல் நாளடைவில் இனப்பிரச்சினையாக மாறியது. மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசுகள் சிறுபான்மைப் புறக்கணிப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்ததால் இனப்பிரச்சினை பூதாகரமாகியது. இத¨னால் இரு மொழிபேசும் இனங்களுக்கிடையில் இருந்த இருக்க வேண்டிய புரிந்துணர்வு, பரஸ்பர கருத்தொருமைப்பாடு மறைந்தது. அச்சமும் பீதியும் சிறுபான்மை மக்களை ஆட்கொண்டன. சட்டம் சமர்ப்பிக்கப்பட்ட போது அமரர்களான ஜீ. ஜீ.யும் சுந்தரரும் என். எம். பெரேராவும் கூறிய கருத்துக்கள் தீர்க்கதரிசனமான உண்மைகளாயின. நாட்டின் இனப்பிரச்சினை பயங்கரவாதமாக விஸ்வரூபமெடுத்ததால் நாடு சீரழிந்தது.
இன ஐக்கியமும் மொழியின் தேவையும்
சுஜப் எம். காசிம்
நாம் மொழிமீது கொண்ட பற்றுக் காரணமாக மொழி எங்கள் விழி என்கின்றோம். மொழியும் விழியும் வாழ்வின் ஜீவாதார அம்சங்கள் தான். வாழ்விலே நமது உன்னத இலட்சியங்களை அடைய விழியும் மொழியும் துணை நிற்கின்றன. மொழிதல் என்பது பேசுதல் ஆகும். இறைவன் மனிதனுக்களித்த மாபெரும் அருட்கொடை பேசும் திறன்தான். பேச்சு விலங்கினங்களிலிருந்து மனித இனத்தை வேறுபடுத்திச் சிறப்புறச் செய்கிறது. இறையளித்த பகுத்தறிவைப் பயன்படுத்தி மனிதன் மொழியை ஆக்கிக் கொண்டான். உலகிலே பல மொழிகள் உள்ளன. நமது தாய்மொழி தமிழாக உள்ளது.
நாடு சுதந்திரம் அடைய முன் இருந்த பிரித்தானிய ஆட்சியிலே ஆங்கிலமே அரச நிர்வாக மொழி. ஆங்கிலம் நகர பாடசாலைகளில் கற்பிக்கப்பட்டது. ஆங்கிலம் கற்றவர்களுக்கு அரச பதவிகள் இலகுவாகக் கிடைத்தன. ஆங்கிலம் பேசுவோர் தொகை அதிகரித்தது. ஆங்கிலம் பேசுவது நாகரிகமாகவும் கருதப்பட்டது. இனங்களுக்கிடையிலான பொது மொழியாக ஆங்கிலம் அமைந்தது.
எனினும் நாடு சுதந்திரமடைந்த பின் சிங்களம், தமிழ் ஆகிய சுயமொழிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. கற்றல், கற்பித்தல் தொழிற்பாடுகள் சுயமொழிகளில் அமைந்தன. பாலர் கல்வி முதல் பல்கலைக்கழகக் கல்வி வரை சுயமொழிப் போதனா முறை நடைமுறையில் இருந்து வருகின்றது. சர்வதேச மொழியான ஆங்கிலத்தின் தேவை கருதி, சிங்கள, தமிழ்ப் பாடசாலைகளில் ஆங்கிலம் ஒரு பாடமாகக் கற்பிக்கப்படுகின்றது. சுயமொழி மூலமான கல்வியினால் இனங்களுக்கிடையில் ஏற்கனவே இருந்த கருத்தொருமைப்பாடும் கருத்துப்பரிமாற்றமும் நலிவடைந்தன.
நாடு சுதந்திரம் பெற சிங்கள, தமிழ், முஸ்லிம் தலைவர்களின் ஒற்றுமையான செயற்பாடுகள் உதவின. சுதந்திரம் பெற்ற கையேடு சிங்களமும் தமிழும் நாட்டின் தேசிய மொழிகளாகவும் அரசகரும மொழியாகவும் அமையும் என அரசியல் தலைவர்கள் கூறி வந்தனர்.
இன ஐக்கியமும் புரிந்துணர்வும் வலுப்பெற சிங்களம் பேசுவோர் தமிழும், தமிழ் பேசுவோர் சிங்களமும் கற்பது அவசியம் என உணரப்பட்டது.
அதற்கிணங்க 50, 55 காலப் பகுதியில் தமிழ் மொழி மூலம் கற்பிக்கப்பட்ட பாடசாலைகளுக்குச் சிங்கள ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். மாணவர்கள் விருப்பத்துடன் சிங்கள மொழியைக் கற்று வந்தனர்.
எனினும் 56 வரையான காலப் பகுதியில் மொழிக் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டது. சிங்கள கடும் போக்காளர்கள் சிங்களம் மட்டுமே அரச மொழியாக வேண்டுமென நாடெஙகும் பிரசாரங்களை மேற்கொண்டனர். பிரசாரம் நாட்டில் செல்வாக்குப் பெற்றது. அதனால் மொழிசார்ந்த அரசின் நிலைப்பாடிலும் தளம்பல் நிலை தோன்றியது.
1956 பெப்ரவரி 16ஆம் நாள் களனியில் நடைபெற்ற ஐ. தே. க.வின் சம்மேளன மாநாட்டில் சிங்களம் மட்டுமே நாட்டின் அரச கரும மொழியாக அமைய வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேறியது. இதனால் ஐ. தே. கவில் அங்கம் வகித்த தமிழ் பேசும் உறுப்பினர்கள் கட்சியை விட்டு விலகினர். தமிழ் மொழிக்காரரைச் சமாதானப்படுத்த பிரதமர் சேர் ஜோன் கொத்தலாவல சிங்களப் பிரதேசங்களில் மட்டுமே சிங்கள மொழி அரச மொழியாக அமையும். தமிழுக்கு உரிய இடம் அளிக்கப்படும் என்றார்.
1956 ஏப்ரலில் இடம்பெற்ற பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் ஐ. தே. க. 8 ஆசனங்களை மட்டுமே பெற்று ஆட்சியைப் பறிகொடுத்தது. மக்கள் ஐக்கிய முன்னணி ஆட்சிக்கு வந்தது. 1956 ஜூன் 6ம் நாள் சிங்களம் மட்டும் அரச மொழி என்ற மசோதா பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. கட்சித் தலைமைகள் தத்தம் கருத்துக்களை முன்வைத்தனர். தமிழ்க் காங்கிரஸ் தலைவர் அமரர் ஜீ. ஜி. பொன்னம்பலம் குறிப்பிட்ட சட்டத்தால் பிற்காலத்தில் ஏற்படப் போகும் இனக் குழப்பங்கள், தீமைகள் பற்றித் தொடர்ச்சியாக மூன்று தினங்கள் விரிவாக உரையாற்றினார்.
சி. சுந்தரலிங்கம் அவர்கள் தமிழுக்கும் தமிழினத்துக்கும் ஏற்படப் போகும் அவலங்களை விவரித்து உணர்ச்சிவசப்பட்டவராக அழுதழுது உரையாற்றினார். டாக்டர் என். எம். பெரேரா அவர்களும் நடுநிலை நின்று நிதானமாகவும் தெளிவாகவும் நாட்டுக்கு ஏற்படப்போகும் தீய விளைவுகளை எடுத்தியம்பினார். சட்டம் சமர்ப்பிக்கப்பட்ட போது சபையில் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது. எனினும் சட்டம் நிறைவேறியது.
இந்தச் சட்டமே நாட்டின் இனப்பிரச்சினைக்குப் பிள்ளையார் சுழிபோட்டது. தமிழ்பேசும் மக்கள் தமது மொழி புறக்கணிக்கப்பட்டதை எண்ணி வருந்தினர். தங்கள் விழி போன்ற மொழி பறிக்கப்படுவதை எண்ணி உணர்ச்சிவசப்பட்ட தமிழ் இளைஞர்கள் சிலர் சிங்கள சிaக்குத் தார் பூசினர்.
பதிலடியாகக் கொழும்புக் கடைகளில் உள்ள தமிழ்ப் பெயர்ப் பலகைகள் சிங்கள இளைஞர்கள் அகற்றினர். மொழிப் பிரச்சினையில் ஆரம்பித்த இனமுறுகல் நாளடைவில் இனப்பிரச்சினையாக மாறியது. மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசுகள் சிறுபான்மைப் புறக்கணிப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்ததால் இனப்பிரச்சினை பூதாகரமாகியது. இத¨னால் இரு மொழிபேசும் இனங்களுக்கிடையில் இருந்த இருக்க வேண்டிய புரிந்துணர்வு, பரஸ்பர கருத்தொருமைப்பாடு மறைந்தது. அச்சமும் பீதியும் சிறுபான்மை மக்களை ஆட்கொண்டன. சட்டம் சமர்ப்பிக்கப்பட்ட போது அமரர்களான ஜீ. ஜீ.யும் சுந்தரரும் என். எம். பெரேராவும் கூறிய கருத்துக்கள் தீர்க்கதரிசனமான உண்மைகளாயின. நாட்டின் இனப்பிரச்சினை பயங்கரவாதமாக விஸ்வரூபமெடுத்ததால் நாடு சீரழிந்தது.
Re: *அதிக எச்சரிக்கை புள்ளி ஏன் வழங்கபட்டது?*
சகோதரா யாவும் அறிவேன் பழைய சரித்திரங்களோடு பயணித்தோமானால் இருப்பதும் இழப்பதைத்தவிர அடைந்திட முடிகிறதா எம்மால் என்பதுதான் எனது கருத்து உருவான கலவரம் தீர்ந்ததாக கொள்ளவேண்டாமா?
நேசமுடன் ஹாசிம்
Re: *அதிக எச்சரிக்கை புள்ளி ஏன் வழங்கபட்டது?*
அன்பான திரு கண்ணன் அவர்களே... நான் இரு பக்கங்களுக்கு முன் கொடுத்துள்ள விளக்கமுடன் கூடிய வேண்டுகோளைப் படியுங்கள்..!
அரசியல் வாதிகள் இன்றிருப்பார்கள் நாளை போய் விடுவார்கள்... அவர்களது இன்றைய செயல்கள் எதிர்காலத்தால் விமர்சிக்கப் படும். இது வழக்கம் தான்..!
ஆயினும் தன் நாடு தாய் நாடு என்பது நம் பிறப்பு முதல் நம் குருதியில் ஊறி வருவது.. நம் தாய் வாயாடி அல்லது சண்டைக்காரி என்பதற்காக நம் தாயை பிறர் பழிப்பதையும் வசவு பாடுவதையும் நம்மால் ஏற்க முடியுமா..?
இங்கே நான் வலியுறுத்துவது அதைத் தான்... அரசியல் வாதிகளை அவர் தம் செய்லகளை ஊழல்களை விமரிசியுங்கள்... தவறில்லை.. ஆயினும் ஒட்டு மொத்தமாக இந்தியாவைக் கேவலமாக எடுத்துக் காட்டுவதும் காழ்ப்புணர்வுடன் கசந்த வார்த்தைகளால் காயப்படுத்துவதும் எம்மால் ஏற்க இயலாது.. இதை மனதில் நிறுத்துங்கள்..
உங்கள் பதிவுகளை பண்படுத்துங்கள் ... உங்கள் எச்சரிக்கை தானாகவே மறையும் ... பொறுமை தான் எந்த கொள்கையைவிடவும் வலிது என்பதை நீங்கள் உணராதவர் அல்ல...
மேலும் தலைமையும் சரி நிர்வாகமும் சரி எவருக்கும் எதிரியல்ல.. ஒட்டுமொத்த நோக்கம் ஈகரையின் மேம்பாடு என்பதைத் தவிர காழ்ப்புணர்வு யாருக்கும் இல்லை என்பதை அறியுங்கள்..
புரிதலுக்கு நன்றி...!
அரசியல் வாதிகள் இன்றிருப்பார்கள் நாளை போய் விடுவார்கள்... அவர்களது இன்றைய செயல்கள் எதிர்காலத்தால் விமர்சிக்கப் படும். இது வழக்கம் தான்..!
ஆயினும் தன் நாடு தாய் நாடு என்பது நம் பிறப்பு முதல் நம் குருதியில் ஊறி வருவது.. நம் தாய் வாயாடி அல்லது சண்டைக்காரி என்பதற்காக நம் தாயை பிறர் பழிப்பதையும் வசவு பாடுவதையும் நம்மால் ஏற்க முடியுமா..?
இங்கே நான் வலியுறுத்துவது அதைத் தான்... அரசியல் வாதிகளை அவர் தம் செய்லகளை ஊழல்களை விமரிசியுங்கள்... தவறில்லை.. ஆயினும் ஒட்டு மொத்தமாக இந்தியாவைக் கேவலமாக எடுத்துக் காட்டுவதும் காழ்ப்புணர்வுடன் கசந்த வார்த்தைகளால் காயப்படுத்துவதும் எம்மால் ஏற்க இயலாது.. இதை மனதில் நிறுத்துங்கள்..
உங்கள் பதிவுகளை பண்படுத்துங்கள் ... உங்கள் எச்சரிக்கை தானாகவே மறையும் ... பொறுமை தான் எந்த கொள்கையைவிடவும் வலிது என்பதை நீங்கள் உணராதவர் அல்ல...
மேலும் தலைமையும் சரி நிர்வாகமும் சரி எவருக்கும் எதிரியல்ல.. ஒட்டுமொத்த நோக்கம் ஈகரையின் மேம்பாடு என்பதைத் தவிர காழ்ப்புணர்வு யாருக்கும் இல்லை என்பதை அறியுங்கள்..
புரிதலுக்கு நன்றி...!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: *அதிக எச்சரிக்கை புள்ளி ஏன் வழங்கபட்டது?*
//மேலும் தலைமையும் சரி நிர்வாகமும் சரி எவருக்கும்
எதிரியல்ல.. ஒட்டுமொத்த நோக்கம் ஈகரையின் மேம்பாடு என்பதைத் தவிர
காழ்ப்புணர்வு யாருக்கும் இல்லை என்பதை அறியுங்கள்..//
எதிரியல்ல.. ஒட்டுமொத்த நோக்கம் ஈகரையின் மேம்பாடு என்பதைத் தவிர
காழ்ப்புணர்வு யாருக்கும் இல்லை என்பதை அறியுங்கள்..//
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» எச்சரிக்கை புள்ளி............
» எச்சரிக்கை புள்ளி எங்கே போச்சி ?
» எனக்கும் சொல்லுங்க அந்த எச்சரிக்கை புள்ளி பற்றி !
» எனது எச்சரிக்கை புள்ளி குறைந்ததன காரணம் தெரிய வேண்டும்
» அதிக நேரம் தூங்குவது ஆபத்து – எச்சரிக்கை ரிப்போர்ட்!
» எச்சரிக்கை புள்ளி எங்கே போச்சி ?
» எனக்கும் சொல்லுங்க அந்த எச்சரிக்கை புள்ளி பற்றி !
» எனது எச்சரிக்கை புள்ளி குறைந்ததன காரணம் தெரிய வேண்டும்
» அதிக நேரம் தூங்குவது ஆபத்து – எச்சரிக்கை ரிப்போர்ட்!
Page 5 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|