புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_c10வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_m10வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_c10 
100 Posts - 48%
heezulia
வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_c10வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_m10வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_c10வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_m10வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_c10வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_m10வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_c10வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_m10வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_c10 
7 Posts - 3%
prajai
வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_c10வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_m10வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_c10வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_m10வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_c10வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_m10வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_c10 
2 Posts - 1%
Barushree
வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_c10வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_m10வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_c10 
2 Posts - 1%
cordiac
வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_c10வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_m10வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_c10வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_m10வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_c10 
227 Posts - 51%
heezulia
வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_c10வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_m10வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_c10வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_m10வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_c10வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_m10வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_c10வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_m10வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_c10 
18 Posts - 4%
prajai
வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_c10வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_m10வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_c10வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_m10வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_c10வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_m10வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_c10 
2 Posts - 0%
Barushree
வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_c10வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_m10வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_c10வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_m10வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun Feb 20, 2011 5:48 pm

பூகம்பம் ஒன்றினைப் பெற்றவளோ இன்று
புன்னகை விட்டுக் கிடந்தனள்
வேகப் புயலொன்றைப் பெற்றவளோ இன்று
விண்ணி லெழுந்து கலந்தனள்
தாகத்தின் ஊற்றினை தந்தவளாம் இன்று
வானதிலேறிக் கரைந்தனள்
யாகத்தின் தீயும் அணைந்ததோ- இன்றது
‘ யாத்திரையோடு முடியுதோ?!

வீரத்தின் சின்னம் விரைந்ததோ- ஒரு
வெள்ளியென விண்ணில் நின்றதோ
சேரத் தலைவனைத் தந்தவள் -பெரும்
சேனை படைகளை கண்டவள்
நேர்மை தன்மானத்தை சொன்னவள் -இன்று
நித்திரைகொண்டனள் நெஞ்சிலே
பாரத்தை தந்துமே சென்றதேன் --இந்தப்
பாவ உலகம் வெறுத்ததோ

பேரை உலககெங்கும் சொன்னவன் -பெரும்
போரில் பகைதனை வென்றவன்
நாரைஉரித்தது போலவே -இந்த
நாட்டின் கொடுமை உரித்தவன்
ஊரையே வெட்டிப் பிரித்திடும் -அந்த
உண்மையில் பூமி பயந்தது
வேரை அழித்திட வந்துமே -புவி
வஞ்சகம செய்தினம் கொன்றது

வீரத்தாயும் இதைக் கண்டனள் -உளம்
விம்மி வெடித்துக் கிடந்தனள்
நேர்மைத் திறமையைப் பெற்றவள் -இந்த
நீசச் செயல்களும் கண்டனள்
தீரத்தைபெற்ற வயிற்றிலே -ஒரு
தீயைக் கட்டிவருந்தினள்
கோரத்தை எப்படிநெஞ்சிலே -ஐயோ
கொண்டு நடந்தனள் தெய்வமே

தேகம் அழிந்திடப் போயிடும் -அந்த
தெய்வமெமை விட்டுப் போகுமோ
ஏகும்வழியிலே நின்றுமே -எங்கள்
ஈர்கரம் கொண்டு வணங்கினோம்
தாயே தலைவனின் அன்னையே- நீயும்
தந்ததுவோ பொற்கலசமே
நாமோ நந்திவன ஆண்டியாய் -என்ன
நாடகமாடி உடைத்தமோ

போனதுதான் திரும்புமோ -அந்த
பொன்னெழில் காலமும் மீளுமோ
நானும் பிழைத்து இருப்பானோ- இந்த
நாடும் நமதென ஆகுமோ
தேனைத் திருநாட்டைக் காப்பமோ -நல்ல
தோள்வலி கொண்டு சுமப்பமோ
ஏனோ கலங்குது நெஞ்சமே -இந்த
ஏழைகளு கினியாரம்மா

அகீல்
அகீல்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010

Postஅகீல் Mon Feb 21, 2011 9:12 am

வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) 440806 வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) 677196 வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) 677196 வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) 677196



அகீல் வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) 154550
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Feb 21, 2011 10:27 am

மன்னனின் அன்னை மறைந்தனள்

மாமலையை தோள்களிலே சுமந்தவரும் -ஈழ
மன்னவனைத் தன் மடியில் கண்டவரும்
தேமதுர குரலெடுத்து தாலாட்டி -அந்தத்
தெய்வமகன் கையணைத்து சீராட்டி
போமகனே பள்ளிஎன்று விட்டவரும் -பின்பு
போர்முடிக்க செல்லவிடை தந்தவரும்
பூமியிலே சோர்ந்து துயில் கொள்ளுவதேன் -ஒரு
பூமரத்தைபோல் ஒடிந்து வீழ்ந்ததுமேன்

நானிலத்தை நடுநடுங்க வைத்தவனாம் -பல
நாடுகளைப் பீதியுறச் செய்தவனாம்
தான் நிலத்தை காத்து மண்ணை ஆண்டவனும்- ஒரு
தலைவனெனில் என்னவென்று காட்டியவன்
மாநிலத்து மன்னனுக்கு தாயுமிவள் -ஒரு
மணிமுடிக்கு அருகில்நிற்கும் அன்னையவள்
ஆ..!நிலத்தில் வீழ்ந்திருக்க அழுகிறதே- மனம்
ஆற்றவழி யின்றி நெஞ்சு துடிக்கிறதே

ஐந்துவிரல் அமுது ஊட்ட வளர்த்தவனாம்- இந்த
அகிலமெங்கும் கிடுகிடுக்க வைத்தவனாம்
செந்தமிழை பூமியிலே கேட்டவர்கள் -இது
சீறி வரும் வேங்கையென்று அஞ்சிடவே
சொந்தபடை நாடு மக்கள் கொண்டவராம் -ஒரு
சொல்லினிலே மக்கள் மனம் வென்றவராம்
விந்தைதனைப் பெற்றவரே வீரமகள் -இன்று
விழிகள் மூடித்துங்குகிறார் வேதனையே

பட்டதுயர் எத்தனைதான் பாருமம்மா -உன்
பக்குவமோ எங்களுக்கு இல்லையம்மா
சுட்டழிக்கும் சிங்களதின் பார்வையிலே- பெரும்
சொல்லரிய துன்பமுற்றும் ஈழததிலே
விட்டுவிடு இந்தமண்ணில் விதையாவேன் -நான்
வீழ்ந்திடினும் எம்மண்ணில் தலைசாய்ப்பேன்
சொட்டு நீரை விட்டுமுயிர் போகையிலே -என்
சொந்த மண்ணின் நீர் குடித்து செல்லவென

கட்டிலிலே நீபடுத்துக் கலங்கியதும்- ஒரு
கன்றிழந்த தாயெனவே கதறியதும்
விட்டு மறந்தெங்கள் வாழ்வு இல்லையம்மா -நின்
வீரமகன் காட்டும்வழி நாம்நடப்போம்
தட்டியினி நீதிகேட்கும் காலமிது -இனி
தலையெடுத்து நாம்நடந்து ஈழமதை
கட்டியொரு நாளமைத்து காத்திடுவோம் -அன்று
கையெடுத்து உனைவணங்கி தொடர்ந்திடுவோம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக