புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சவால் கேள்வி  Poll_c10சவால் கேள்வி  Poll_m10சவால் கேள்வி  Poll_c10 
81 Posts - 67%
heezulia
சவால் கேள்வி  Poll_c10சவால் கேள்வி  Poll_m10சவால் கேள்வி  Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
சவால் கேள்வி  Poll_c10சவால் கேள்வி  Poll_m10சவால் கேள்வி  Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
சவால் கேள்வி  Poll_c10சவால் கேள்வி  Poll_m10சவால் கேள்வி  Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
சவால் கேள்வி  Poll_c10சவால் கேள்வி  Poll_m10சவால் கேள்வி  Poll_c10 
1 Post - 1%
viyasan
சவால் கேள்வி  Poll_c10சவால் கேள்வி  Poll_m10சவால் கேள்வி  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சவால் கேள்வி  Poll_c10சவால் கேள்வி  Poll_m10சவால் கேள்வி  Poll_c10 
273 Posts - 45%
heezulia
சவால் கேள்வி  Poll_c10சவால் கேள்வி  Poll_m10சவால் கேள்வி  Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
சவால் கேள்வி  Poll_c10சவால் கேள்வி  Poll_m10சவால் கேள்வி  Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
சவால் கேள்வி  Poll_c10சவால் கேள்வி  Poll_m10சவால் கேள்வி  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சவால் கேள்வி  Poll_c10சவால் கேள்வி  Poll_m10சவால் கேள்வி  Poll_c10 
18 Posts - 3%
prajai
சவால் கேள்வி  Poll_c10சவால் கேள்வி  Poll_m10சவால் கேள்வி  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சவால் கேள்வி  Poll_c10சவால் கேள்வி  Poll_m10சவால் கேள்வி  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
சவால் கேள்வி  Poll_c10சவால் கேள்வி  Poll_m10சவால் கேள்வி  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
சவால் கேள்வி  Poll_c10சவால் கேள்வி  Poll_m10சவால் கேள்வி  Poll_c10 
7 Posts - 1%
mruthun
சவால் கேள்வி  Poll_c10சவால் கேள்வி  Poll_m10சவால் கேள்வி  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சவால் கேள்வி


   
   

Page 1 of 2 1, 2  Next

eegaraiviswa
eegaraiviswa
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 258
இணைந்தது : 08/02/2011

Posteegaraiviswa Thu Feb 17, 2011 7:54 pm

இரண்டு ஊர் இருக்கு.

ஒரு ஊர் பெயர் உண்மை ஊர். இந்த ஊரை சேர்ந்தவர்கள் உண்மை மட்டுமே பேசுவார்கள்
இன்னொரு ஊர் பெயர் பொய் ஊர். இந்த ஊரை சேர்ந்தவர்கள் பொய் மட்டும் தான் உரைப்பார்கள்.

ஒரு வழி பாதை ஒரு கட்டத்தில் இரண்டாக பிரிந்து ஒன்று உண்மை ஊருக்கும் மற்றொன்று பொய் ஊருக்கும் செல்கிறது. அந்த மையத்தில் ஒரு ஆள் நின்று கொண்டு இருக்கிறார். அந்த நபர் உண்மை ஊரை சேர்ந்தவரா அல்லது பொய் ஊரை சேர்ந்தவரா என்று நமக்கு தெரியாது.

இப்பொழுது நீங்கள் உண்மை ஊருக்கு போக வேண்டும். உங்களுக்கு வழி தெரியாது. உங்களுக்கு மையத்தில் நின்று கொண்டிருக்கும் நபர் இடம் ஒரே ஒரு கேள்வி கேட்க ஒரு வாய்பு.

அந்த பதில் தான் உங்களுக்கு வழி காட்டும். அந்த கேள்வி என்ன ?

நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Thu Feb 17, 2011 8:27 pm

இப்படி கேக்கலாம் நெனக்கறேன்..

" மற்ற(உண்மை ஊர்க்காரன் எனில் பொய், பொய் ஊர்க்காரன் எனில் உண்மை) ஊர்க்காரரிடம் உண்மை ஊருக்கு செல்வது எப்படி என்று கேட்டால் அவர்கள் என்ன பதில் சொள்வார்கள் ? "

சரியா ?

eegaraiviswa
eegaraiviswa
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 258
இணைந்தது : 08/02/2011

Posteegaraiviswa Thu Feb 17, 2011 8:32 pm

அந்த நபர் பொய் ஊரை சேர்ந்தவராய் இருந்தால் ....நீங்கள் வழி தவறி சென்று விடுவீர்கள்... தவறான விடை... சற்று இன்னும் யோசியுங்கள் ..

eegaraiviswa
eegaraiviswa
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 258
இணைந்தது : 08/02/2011

Posteegaraiviswa Thu Feb 17, 2011 8:35 pm

அந்த நபர் எந்த ஊரை சேர்ந்தவர் என்று நமக்கு தெரியாது...ஆனால் இரண்டு ஊரில் ஒரு ஊரை சேர்ந்தவர் தான்.

நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Thu Feb 17, 2011 8:43 pm

என் கேள்விக்கு, பொய் ஊர்க்காரன் எனில் பொய் ஊருக்கு வழி காட்டுவான்
சரிதான், ஆனால் உண்மை ஊர்க்காரனும் பொய் ஊருக்கு தான் வழி காட்டுவான்
ஏனென்றால் நான் கேட்டது மற்ற ஊர்க்காரன் என்ன பதில் சொல்வானென்று. அப்போது
அங்கே பொய் ஊர்க்காரனாக இருந்தாலும் உண்மை ஊர்க்காரனாக இருந்தாலும் ஒரே
வழியை(பொய் ஊருக்கு ) தான் காட்டுவார், நான் அதை தவிர மற்ற வழியில்
செல்வேன்..

சரியா ?

இசையன்பன்
இசையன்பன்
பண்பாளர்

பதிவுகள் : 138
இணைந்தது : 30/01/2011
http://www.kannniyam.blogspot.com

Postஇசையன்பன் Fri Feb 18, 2011 1:09 am

eegaraiviswa wrote:இரண்டு ஊர் இருக்கு.

ஒரு ஊர் பெயர் உண்மை ஊர். இந்த ஊரை சேர்ந்தவர்கள் உண்மை மட்டுமே பேசுவார்கள்
இன்னொரு ஊர் பெயர் பொய் ஊர். இந்த ஊரை சேர்ந்தவர்கள் பொய் மட்டும் தான் உரைப்பார்கள்.

ஒரு வழி பாதை ஒரு கட்டத்தில் இரண்டாக பிரிந்து ஒன்று உண்மை ஊருக்கும் மற்றொன்று பொய் ஊருக்கும் செல்கிறது. அந்த மையத்தில் ஒரு ஆள் நின்று கொண்டு இருக்கிறார். அந்த நபர் உண்மை ஊரை சேர்ந்தவரா அல்லது பொய் ஊரை சேர்ந்தவரா என்று நமக்கு தெரியாது.

இப்பொழுது நீங்கள் உண்மை ஊருக்கு போக வேண்டும். உங்களுக்கு வழி தெரியாது. உங்களுக்கு மையத்தில் நின்று கொண்டிருக்கும் நபர் இடம் ஒரே ஒரு கேள்வி கேட்க ஒரு வாய்பு.

அந்த பதில் தான் உங்களுக்கு வழி காட்டும். அந்த கேள்வி என்ன ?

நான் போகும் போதே ஜி.பி.ஸ். எடுத்துட்டு போய்டுவேன் சவால் கேள்வி  755837 சவால் கேள்வி  755837 சவால் கேள்வி  755837 சவால் கேள்வி  755837



உங்களின் அன்பிற்குறிய,
இசையன்பன்.
http://www.kannniyam.blogspot.com

சவால் கேள்வி  806360
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 18, 2011 7:33 am

நீங்களே வந்து பதில் சொல்லுங்க மாப்ளை! எனக்கு தெரியவில்லை!



சவால் கேள்வி  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Feb 18, 2011 4:26 pm

சவால் கேள்வி  398px-U-turn_icon.svg

U
டர்ன் போட்டு திரும்பி வந்துவிடுவேன்

பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம்



sureshtuticorin
sureshtuticorin
பண்பாளர்

பதிவுகள் : 85
இணைந்தது : 03/02/2011

Postsureshtuticorin Fri Feb 18, 2011 4:37 pm





உஷ் யப்பா.... 5, 6 இடியாப்பத போட்டு பிரிக்க சொன்னமாதிரி இருக்கு....
இப்பவே கண்ண கட்டுதே.....!



சுரேஷ்.ப.
புன்னகை(நாய் பயிற்சியாளர்) புன்னகை


__________________________________________________

*பெண்ணே உன்னை என் சுவாச காற்றாக வர்ணித்திருக்க மாட்டேன்!
நீ என் இதயத்தை தொட்டுவிட்டு பறந்து செல்வாய் என தெரிந்திருந்தால்!

eegaraiviswa
eegaraiviswa
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 258
இணைந்தது : 08/02/2011

Posteegaraiviswa Fri Feb 18, 2011 5:43 pm

ரொம்ப சுலபம் ..... இன்னும் கொஞ்சம் யோசிங்க.... நாளை பதில் சொல்கிறேன்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக