புதிய பதிவுகள்
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
17 வருடங்களாக சூரிய ஒளியைப் பார்த்திராத பணிப்பெண் I_vote_lcap17 வருடங்களாக சூரிய ஒளியைப் பார்த்திராத பணிப்பெண் I_voting_bar17 வருடங்களாக சூரிய ஒளியைப் பார்த்திராத பணிப்பெண் I_vote_rcap 
35 Posts - 83%
வேல்முருகன் காசி
17 வருடங்களாக சூரிய ஒளியைப் பார்த்திராத பணிப்பெண் I_vote_lcap17 வருடங்களாக சூரிய ஒளியைப் பார்த்திராத பணிப்பெண் I_voting_bar17 வருடங்களாக சூரிய ஒளியைப் பார்த்திராத பணிப்பெண் I_vote_rcap 
3 Posts - 7%
heezulia
17 வருடங்களாக சூரிய ஒளியைப் பார்த்திராத பணிப்பெண் I_vote_lcap17 வருடங்களாக சூரிய ஒளியைப் பார்த்திராத பணிப்பெண் I_voting_bar17 வருடங்களாக சூரிய ஒளியைப் பார்த்திராத பணிப்பெண் I_vote_rcap 
2 Posts - 5%
dhilipdsp
17 வருடங்களாக சூரிய ஒளியைப் பார்த்திராத பணிப்பெண் I_vote_lcap17 வருடங்களாக சூரிய ஒளியைப் பார்த்திராத பணிப்பெண் I_voting_bar17 வருடங்களாக சூரிய ஒளியைப் பார்த்திராத பணிப்பெண் I_vote_rcap 
1 Post - 2%
mohamed nizamudeen
17 வருடங்களாக சூரிய ஒளியைப் பார்த்திராத பணிப்பெண் I_vote_lcap17 வருடங்களாக சூரிய ஒளியைப் பார்த்திராத பணிப்பெண் I_voting_bar17 வருடங்களாக சூரிய ஒளியைப் பார்த்திராத பணிப்பெண் I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

17 வருடங்களாக சூரிய ஒளியைப் பார்த்திராத பணிப்பெண்


   
   
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Sun Feb 20, 2011 9:25 am

சவுதி அரேபியாவில் ரியாட் நகரில் சுமார் 17வருடமாக சிறைவக்கப்பட்ட இலங்கைப் பெண் மீட்க்கப்பட்டுள்ளார். சுமார் 39 வயதில் சவுதி சென்ற இப் பெண், தன் அங்கு செல்லும்போது தனக்கு 8 வயதில் மகனும் 6 வயதில் ஒரு மகளும் இருந்ததாக தனது நினைவுகளை தூசிதட்டிச் சொல்லியுள்ளார். ஆச்சரியமாக இருக்கிறதா. ஆம் அவருக்கு தற்போது 56 வயது ஆகிறது. தாய்மொழியான சிங்களத்தை மறந்த நிலையில், பிள்ளைகளை மற்றும் குடும்பத்தை மறந்த நிலையில் அவர் மீட்கப்பட்டுள்ளார். அவரை மீட்டபோது அவர் ஒரு இயந்திரத்தைப் போல வேலைசெய்துகொண்டு இருந்ததாக தூதர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காலையில் இதனைச் செய்யவேண்டும், மதியம் இந்த வேலை என அவர் பழக்கப்பட்டுவிட்டதாகவும், சுய நினைவைக் கூட இழந்து அவர் வேலைசெய்து வந்துள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். அவர் வேலைக்குச் சென்ற எஜமான் அவரை ஒரு கைதியாக் வீட்டில் அடைத்துவைத்தது மட்டுமல்லாது, வெளியுலகோடு எத்தொடர்பையும் பேண தடைவிதித்துள்ளதோடு, வெளியே செல்லவும் அனுமதிக்கவில்லை. இதனால் பூட்டிய வீட்டிற்குள் அவர் 17 வருடமாக வேலைமட்டும் செய்துகொண்டு இருந்திருக்கிறார். சில காலங்களில் அவர் தனது பிள்ளைகளை மறந்து உறவுகளை மறந்து தனது தாய்மொழியையும் மறந்துவிட்டார்.

அந்த அளவுக்கு அவருக்கு வேலைகள் திணிக்கப்பட்டுள்ளது மட்டுமல்லாது, அவருக்கு சம்பளம் கூட வழங்கப்படவில்லை என்பதே பெரும் கொடுமையான விடையமாகும். அனைத்தையும் மறந்த நிலையில் அவரை இலங்கை தூதர அதிகாரிகள் விடுவித்துள்ளனர். அவரோடு திரும்பத் திரும்பப் பேசி அவரது நினைவுகளை வரவழைத்ததால், அவர் தனது உறவுகள், மற்றும் குடும்பத்தார் குறித்த தகவல்களை மெல்ல மெல்ல வழங்கிவருவதோடு, சிங்களத்தையும் சற்று பேச ஆரம்பித்துள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது. விடுவிக்கப்பட்டு இலங்கைத் தூதரகத்தில் அவர் இருந்தபோதும் தன்பாட்டில் அங்குள்ள வேலைகளை அவர் செய்ய ஆரம்பித்துள்ளார். இதை அவரே அறியாமல் செய்ய ஆரம்பித்தவேளை தான் இப் பெண்ணை அந்த எஜமான் எவ்வளவு கொடுமைசெய்திருக்கிறார் என்பது அவர்களுக்கு விளங்கியுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இருந்து பல பணிப்பெண்கள் வறுமைகாரணமாக அரபு நாடுகளுக்கு பணிப்பெண்களாகச் செல்கின்றனர். எண்ணைக் குதங்களை வைத்து இலகுவாக பணம் சம்பாதிக்கும், திமிர் பிடித்த எஜமானர்களிடன் இவர்கள் சிக்கித் தவிப்பது பெரும் துன்பகரமான நிகழ்வுகளாக உள்ளன. கஷ்டப்படாமல் பணம் சம்பாதிக்கும் இவர்கள் போன்ற எஜமானர்கள் மற்றவர்களைக் கஷ்டப்படுத்திப் பார்ப்பதில் மகிழ்ச்சியடைகின்றனர். இக் கொடுமைகள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும். பெண் விடுதலை பற்றிப் பேசிவரும் அமைப்புகள் இது குறித்து கவனம் செலுத்துவது நல்லது.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 20, 2011 9:28 am

இவரை இவ்வாறு கொடுமை செய்த அந்த மிருகத்திற்கு எந்தத் தண்டனையும் வழங்கப்படவில்லையா?



17 வருடங்களாக சூரிய ஒளியைப் பார்த்திராத பணிப்பெண் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக