புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நடுநசி நாய்கள் - பார்க்கக் கூடாத சினிமா..!
Page 1 of 1 •
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
எல்லாம் நல்லாத்தான் போய்க்கிட்டிருந்தது..! இயக்குநர்கள் சங்க ஆண்டு விழா மேடையில் “இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன்” என்று அறிவித்தவுடன் பாரதிராஜாவே புருவத்தை உயர்த்தும்வகையில் கேலரியில் கை தட்டல் தூள் பறந்தது..!
இன்றைக்கு கமலா தியேட்டரில் எழுத்து-இயக்கம் கெளதம் வாசுதேவ் மேனன் என்பதை டைட்டிலில் பார்த்தவுடனும் ரசிகர்களின் கை தட்டல் அசத்தல்..!
எல்லாம் கொஞ்ச நேரம்தான். படம் துவங்கி முதல் அரை மணி நேரத்திற்குள் அத்தனை பேரும் புஸ்ஸாகிப் போனார்கள். இடைவேளையிலேயே முணுமுணுத்தார்கள். “என்ன ஸார் இது? கெளதமா இப்படி எடுத்திருக்காரு?” என்று வாங்கிய பாப்கார்னை சாப்பிடக்கூட பிடிக்காமல் தயங்கி நின்றார்கள்.
மொத்தமாக படம் முடிந்தவுடன் தயக்கத்துடனேயே பெரும் வருத்தத்துடன் வெளியேறினார்கள்..! நம்பவே முடியவில்லை.. இப்படியொரு படத்தை இப்படியொரு இயக்குநர் எடுத்துக் கொடுப்பார் என்று..!
சிறு வயதில் தந்தையின் காமக் களியாட்டங்களை ஒளிந்திருந்து பார்த்து, பின்பு தந்தையாலேயே வன்புணர்ச்சி செய்யப்பட்டு, கூட்டுக் கலவியில் தந்தையாலேயே வற்புறுத்தி இயக்கப்பட்ட ஒரு சிறுவன், பெரியவனான பின்பு அதன் காரணமாகவே மனச்சிதைவுக்குள்ளாகி பெண்களைக் கடத்திக் கொடூரமாகக் கொலை செய்வதுதான் இத்திரைப்படத்தின் கதை..!
படத்தின் முதல் அதிர்ச்சியே தனது தந்தையின் மரணத்திற்குப் பின்பு தனக்கு அடைக்கலம் கொடுத்து வளர்த்த பெண்ணையே கற்பழிக்கும் கொடூரம். இதற்குக் காரணமாக அவன் நினைப்பது பாலியல் வேட்கையில் சிக்கிக் கொண்டானாம்.. இதன் பின்பு இந்தப் பெண்மணி இவனது சதியால் இறந்த பின்பு “மீனாட்சியம்மா” என்று அழைக்கும்போதெல்லாம் எட்டி செவுட்டில் நாலு அறை, அறையலாமா என்று தோன்றுகின்ற அளவுக்கு வெறியை ஏற்படுத்தியிருக்கிறார் கெளதம். ஒருவேளை இதைத்தான் அவர் எதிர்பார்த்தாரோ என்னவோ..? நான் கோபப்படுவது.. அவனது கற்பழிக்கும் செயலுக்காக அல்ல.. “மீனாட்சியம்மா..” என்று கூப்பிடுவதற்காக..!
சிகப்பு ரோஜாக்கள், டியூஷன் டீச்சர், ரதி, ரதி நிர்வேதம், மழு என்று பல படங்களில் இருந்து நிறைய பாடம் படித்திருக்கிறார் கெளதம். ஆனால் இது நிச்சயம் சிகப்பு ரோஜாக்கள் படத்தின் இரண்டாம் பாகம் அல்ல. தாலி செண்டிமெண்ட்டில் உருகிக் கொண்டிருந்த அந்தக் காலக்கட்டத்தில்கூட அந்த விரகத்தை எல்லை மீறாமல் ஏன் கமலுக்கு இந்த நிலைமை என்பதை தெள்ளத் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார்கள். ஆனால் எல்லை மீறாமல்..!
சம்பவம் நடக்கும் இடம் மும்பை என்று பெயர் மாற்றி.. அங்கே இதெல்லாம் ரொம்பவே சகஜம் என்பதைப் போல் சொல்லாமல் சொல்லி எடுத்திருக்கிறார்கள். 8 வயது, 9 வயது 13 வயது என்றெல்லாம் வயது வாரியாகப் பிரித்த நிலையிலும் அந்தப் பையன் செக்ஸூவல் அட்டாக்கை தனது தந்தையிடம் இருந்தே பெறுகிறான் என்பதை இவ்வளவு விரிவாகக் காட்டத் தேவையே இல்லை..! இதுதான் கதை என்றால் இது தியேட்டர்களில் வருவதற்குத் தேவையா..? போர்னோ டிவிடிக்களில்கூட இது தடை செய்யப்பட்ட ஒன்று..! பெரிய திரைகளில் சென்சார் போர்டுகாரர்களின் புண்ணியத்தால் நாம் பார்த்து மகிழ வேண்டிய கட்டாயம்..!
இந்தப் படத்தைப் பார்த்துவிட்டுத்தான் விஜய் டிவியில் பாரதிராஜா அப்படி பேசினாரா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் கொடூரமானது இது..! என்னதான் ஏ சர்டிபிகேட் கொடுத்திருந்தாலும் தனி நபராகக் கூட காணச் சகிக்கவில்லை..!
வீரா என்ற ஹீரோவின் செயல் முட்டாள்தனமாகவும், மூர்க்கத்தனமாகவும், அருவருப்பாகவும் உள்ளது. எந்தவிதத்திலும் இப்படம் சமூக நோக்கத்திற்காக எடுக்கப்பட்டதாக எனக்குத் தெரியவில்லை..! திகில் பட வரிசையில்கூட இதனைச் சேர்க்க முடியாது..
ஏதோ செக்ஸூவல் அத்துமீறல்கள் இருந்தால் தொடர்பு கொள்ளுங்கள் என்று கூறி சில போன் நம்பர்களை இறுதி டைட்டிலில் காட்டுகிறார்கள். முதலில் இப்படம் ஓடும் தியேட்டர்களை குற்றம் சுமத்திதான் புகார் செய்ய வேண்டும்..!
முன்னொரு காலத்தில் இடைவேளைக்கு முன்பு ஒரு பிட்டு காட்சி, இடைவேளைக்கு பின்பு இரண்டு பிட்டு காட்சிகள், இறுதியில் ஒரு டாக்டர் வந்து இப்படி அடுத்த பொண்ணு மேல கண்ணு வைக்குறது தப்பு. எய்ட்ஸ் வரும் என்று சொல்லி முடித்து வைப்பாரே பிட்டு படங்களில்.. அது போலத்தான் இருக்கிறது கெளதமின் இறுதி டைட்டில் சொற்பொழிவு..!
நேற்று 'நந்தி' என்றொரு படத்தை பார்த்தேன். கெளதமின் இந்தப் படத்திற்கு அது எவ்வளவோ பரவாயில்லை போல் தோன்றியது..!
அவசியம் சினிமாவுக்குப் போக வேண்டும் என்று தோன்றினால் 'சிறுத்தை' படத்தைக்கூட இரண்டாவது முறையாகப் போய்ப் பாருங்கள். புண்ணியமாகப் போகும்..
இது அவசியம் பார்க்கக் கூடாத, வேண்டாத திரைப்படம்..!
http://truetamilans.blogspot.com/2011/02/blog-
இன்றைக்கு கமலா தியேட்டரில் எழுத்து-இயக்கம் கெளதம் வாசுதேவ் மேனன் என்பதை டைட்டிலில் பார்த்தவுடனும் ரசிகர்களின் கை தட்டல் அசத்தல்..!
எல்லாம் கொஞ்ச நேரம்தான். படம் துவங்கி முதல் அரை மணி நேரத்திற்குள் அத்தனை பேரும் புஸ்ஸாகிப் போனார்கள். இடைவேளையிலேயே முணுமுணுத்தார்கள். “என்ன ஸார் இது? கெளதமா இப்படி எடுத்திருக்காரு?” என்று வாங்கிய பாப்கார்னை சாப்பிடக்கூட பிடிக்காமல் தயங்கி நின்றார்கள்.
மொத்தமாக படம் முடிந்தவுடன் தயக்கத்துடனேயே பெரும் வருத்தத்துடன் வெளியேறினார்கள்..! நம்பவே முடியவில்லை.. இப்படியொரு படத்தை இப்படியொரு இயக்குநர் எடுத்துக் கொடுப்பார் என்று..!
சிறு வயதில் தந்தையின் காமக் களியாட்டங்களை ஒளிந்திருந்து பார்த்து, பின்பு தந்தையாலேயே வன்புணர்ச்சி செய்யப்பட்டு, கூட்டுக் கலவியில் தந்தையாலேயே வற்புறுத்தி இயக்கப்பட்ட ஒரு சிறுவன், பெரியவனான பின்பு அதன் காரணமாகவே மனச்சிதைவுக்குள்ளாகி பெண்களைக் கடத்திக் கொடூரமாகக் கொலை செய்வதுதான் இத்திரைப்படத்தின் கதை..!
படத்தின் முதல் அதிர்ச்சியே தனது தந்தையின் மரணத்திற்குப் பின்பு தனக்கு அடைக்கலம் கொடுத்து வளர்த்த பெண்ணையே கற்பழிக்கும் கொடூரம். இதற்குக் காரணமாக அவன் நினைப்பது பாலியல் வேட்கையில் சிக்கிக் கொண்டானாம்.. இதன் பின்பு இந்தப் பெண்மணி இவனது சதியால் இறந்த பின்பு “மீனாட்சியம்மா” என்று அழைக்கும்போதெல்லாம் எட்டி செவுட்டில் நாலு அறை, அறையலாமா என்று தோன்றுகின்ற அளவுக்கு வெறியை ஏற்படுத்தியிருக்கிறார் கெளதம். ஒருவேளை இதைத்தான் அவர் எதிர்பார்த்தாரோ என்னவோ..? நான் கோபப்படுவது.. அவனது கற்பழிக்கும் செயலுக்காக அல்ல.. “மீனாட்சியம்மா..” என்று கூப்பிடுவதற்காக..!
சிகப்பு ரோஜாக்கள், டியூஷன் டீச்சர், ரதி, ரதி நிர்வேதம், மழு என்று பல படங்களில் இருந்து நிறைய பாடம் படித்திருக்கிறார் கெளதம். ஆனால் இது நிச்சயம் சிகப்பு ரோஜாக்கள் படத்தின் இரண்டாம் பாகம் அல்ல. தாலி செண்டிமெண்ட்டில் உருகிக் கொண்டிருந்த அந்தக் காலக்கட்டத்தில்கூட அந்த விரகத்தை எல்லை மீறாமல் ஏன் கமலுக்கு இந்த நிலைமை என்பதை தெள்ளத் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார்கள். ஆனால் எல்லை மீறாமல்..!
சம்பவம் நடக்கும் இடம் மும்பை என்று பெயர் மாற்றி.. அங்கே இதெல்லாம் ரொம்பவே சகஜம் என்பதைப் போல் சொல்லாமல் சொல்லி எடுத்திருக்கிறார்கள். 8 வயது, 9 வயது 13 வயது என்றெல்லாம் வயது வாரியாகப் பிரித்த நிலையிலும் அந்தப் பையன் செக்ஸூவல் அட்டாக்கை தனது தந்தையிடம் இருந்தே பெறுகிறான் என்பதை இவ்வளவு விரிவாகக் காட்டத் தேவையே இல்லை..! இதுதான் கதை என்றால் இது தியேட்டர்களில் வருவதற்குத் தேவையா..? போர்னோ டிவிடிக்களில்கூட இது தடை செய்யப்பட்ட ஒன்று..! பெரிய திரைகளில் சென்சார் போர்டுகாரர்களின் புண்ணியத்தால் நாம் பார்த்து மகிழ வேண்டிய கட்டாயம்..!
இந்தப் படத்தைப் பார்த்துவிட்டுத்தான் விஜய் டிவியில் பாரதிராஜா அப்படி பேசினாரா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் கொடூரமானது இது..! என்னதான் ஏ சர்டிபிகேட் கொடுத்திருந்தாலும் தனி நபராகக் கூட காணச் சகிக்கவில்லை..!
வீரா என்ற ஹீரோவின் செயல் முட்டாள்தனமாகவும், மூர்க்கத்தனமாகவும், அருவருப்பாகவும் உள்ளது. எந்தவிதத்திலும் இப்படம் சமூக நோக்கத்திற்காக எடுக்கப்பட்டதாக எனக்குத் தெரியவில்லை..! திகில் பட வரிசையில்கூட இதனைச் சேர்க்க முடியாது..
ஏதோ செக்ஸூவல் அத்துமீறல்கள் இருந்தால் தொடர்பு கொள்ளுங்கள் என்று கூறி சில போன் நம்பர்களை இறுதி டைட்டிலில் காட்டுகிறார்கள். முதலில் இப்படம் ஓடும் தியேட்டர்களை குற்றம் சுமத்திதான் புகார் செய்ய வேண்டும்..!
முன்னொரு காலத்தில் இடைவேளைக்கு முன்பு ஒரு பிட்டு காட்சி, இடைவேளைக்கு பின்பு இரண்டு பிட்டு காட்சிகள், இறுதியில் ஒரு டாக்டர் வந்து இப்படி அடுத்த பொண்ணு மேல கண்ணு வைக்குறது தப்பு. எய்ட்ஸ் வரும் என்று சொல்லி முடித்து வைப்பாரே பிட்டு படங்களில்.. அது போலத்தான் இருக்கிறது கெளதமின் இறுதி டைட்டில் சொற்பொழிவு..!
நேற்று 'நந்தி' என்றொரு படத்தை பார்த்தேன். கெளதமின் இந்தப் படத்திற்கு அது எவ்வளவோ பரவாயில்லை போல் தோன்றியது..!
அவசியம் சினிமாவுக்குப் போக வேண்டும் என்று தோன்றினால் 'சிறுத்தை' படத்தைக்கூட இரண்டாவது முறையாகப் போய்ப் பாருங்கள். புண்ணியமாகப் போகும்..
இது அவசியம் பார்க்கக் கூடாத, வேண்டாத திரைப்படம்..!
http://truetamilans.blogspot.com/2011/02/blog-
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
- பிரகாசம்இளையநிலா
- பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009
வசியம் சினிமாவுக்குப் போக வேண்டும் என்று தோன்றினால் 'சிறுத்தை'
படத்தைக்கூட இரண்டாவது முறையாகப் போய்ப் பாருங்கள். புண்ணியமாகப் போகும்..
படத்தைக்கூட இரண்டாவது முறையாகப் போய்ப் பாருங்கள். புண்ணியமாகப் போகும்..
பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
- GuestGuest
....
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|