புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எல்லை மீறக் கற்றுக் கொடுத்தது புலிகள் தானாம்!!!
Page 1 of 1 •
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
தமிழ்நாட்டு மீனவர்களுக்கு சிறிலங்காவின் எல்லையை மீறி நுழையும் கலாசாரத்தை அறிமுகப்படுத்தியவர்கள் விடுதலைப் புலிகள் தான் என்று குற்றம்சாட்டியுள்ளார் ஈபிடிபியின் சட்டவாளரான ரங்கன் தேவராஜ்.
கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர்,
“போர் நடைபெற்ற காலங்களில் புலிகள் மீன்பிடிக் கலங்களை தமது ஆயுதங்கள் உள்ளிட்ட பொருட்களைக் கடத்துவதற்குப் பயன்படுத்தி வந்தனர்.
அவர்களே தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எல்லை மீறும் கலாசாரத்தை கற்றுக் கொடுத்தனர்.
குறிப்பிட்ட சில தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் இந்தப் பிரச்சினையை சிங்களவர்களுக்கும் தமிழருக்கும் இடையிலான பிரச்சினையாகக் காண்பிக்க முனைகின்றனர்.
ஆனால் இது இரு நாடுகளினதும் மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினை.
எல்லை மீறி ஊருவும் நடவடிக்கைளை நிறுத்த வேண்டும். இதனால் உள்ளூர் மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
அத்துடன் தமிழ்நாட்டிலுள்ள முன்னணி மீன் வர்த்தகர்களிடம் பணியாற்றும் வறிய தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படுகின்ற நிலையும் ஏற்படுகிறது.“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இனிமேல் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நடவடிக்கை
நேற்றைய தினம் தமிழ்நாட்டு மீனவர்கள் 136 பேரும் விடுவிக்கப்பட்ட பின்னர் கருத்து வெளியிட்ட யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரக அதிகாரி மகாலிங்கம்,
“இதுபோன்ற பிரச்சனைகள் மீண்டும் நிகழாத வகையில் தவிர்ப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.
இரு நாடுகளினதும் மீனவர் சமூகப் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேச வைப்பதும் இதில் ஒரு கட்டம் தான்.
அத்துடன் இரு நாடுகளினதும் கடற்றொழில் அமைச்சுகளுக்கு இடையில் புரிந்துணர்வு உடன்பாடு ஒன்றும் கையெழுத்திடப்படவுள்ளது“ என்று தெரிவித்தார்.
விடுவிப்பின் போது பரப்பப்பட்ட வதந்தி
தமிழ்நாடு மீனவர்களை விடுவிப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த போது அதைக் குழப்பும் வகையில் யாழ்ப்பாணத்தில் தீயசக்திகளால் திட்டமிட்ட வகையில் வதந்திகள் பரப்பப்பட்டன.
20 மீன்பிடிப் படகுகளுடன் யாழ்ப்பாண மீனவர்கள் கடத்தப்பட்டுள்ளதாக வதந்தி பரவியது.
இதனால் கரையோரப் பகுதிகளில் பதற்றமான சூழல் காணப்பட்டது.
அதேவேளை, மீன்பிடிக்கச் சென்ற சில படகுகளின் தொடர்புகள் இல்லாது போயுள்ளதாகவும், அவர்களைத் தேடுமாறு கடற்படையினரிடம் கூறியுள்ளதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் கூறியிருந்தார்.
குருநகர் மீனவர்கள் நால்வர் தமிழ்நாட்டில் தடுப்பு
குருநகரில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற நான்கு மீனவர்கள் இந்திய கடலோரக் காவல்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றுக்காலை ஐந்தாவது மணல்திட்டுப் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக இந்தியக் கடலோரக் காவல்படையின் இராமேஸ்வரம் தளத்தின் அதிகாரியான கொமாண்டர் அகர்வால் தெரிவித்தார்.
தமது படகு ஒன்று கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போது இந்தியக்கடல் எல்லைக்குள் சந்தேகத்துக்கிடமான காணப்பட்ட படகு ஒன்றை மண்டபத்துக்குக் கொண்டு வந்து தமிழ்நாடு காவல்துறையிடம் ஒப்படைத்ததாக அவர் கூறினார்.
குருநகரைச் சேர்ந்த பிரான்சிஸ் (60), தார்சீசியஸ் (49), ராஜலிங்கம் (59), அருள்ராஜ் (33) ஆகிய நான்கு பேருமே தமிழ்நாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
புதினப்பலகை.
கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர்,
“போர் நடைபெற்ற காலங்களில் புலிகள் மீன்பிடிக் கலங்களை தமது ஆயுதங்கள் உள்ளிட்ட பொருட்களைக் கடத்துவதற்குப் பயன்படுத்தி வந்தனர்.
அவர்களே தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எல்லை மீறும் கலாசாரத்தை கற்றுக் கொடுத்தனர்.
குறிப்பிட்ட சில தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் இந்தப் பிரச்சினையை சிங்களவர்களுக்கும் தமிழருக்கும் இடையிலான பிரச்சினையாகக் காண்பிக்க முனைகின்றனர்.
ஆனால் இது இரு நாடுகளினதும் மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினை.
எல்லை மீறி ஊருவும் நடவடிக்கைளை நிறுத்த வேண்டும். இதனால் உள்ளூர் மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
அத்துடன் தமிழ்நாட்டிலுள்ள முன்னணி மீன் வர்த்தகர்களிடம் பணியாற்றும் வறிய தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படுகின்ற நிலையும் ஏற்படுகிறது.“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இனிமேல் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நடவடிக்கை
நேற்றைய தினம் தமிழ்நாட்டு மீனவர்கள் 136 பேரும் விடுவிக்கப்பட்ட பின்னர் கருத்து வெளியிட்ட யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரக அதிகாரி மகாலிங்கம்,
“இதுபோன்ற பிரச்சனைகள் மீண்டும் நிகழாத வகையில் தவிர்ப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.
இரு நாடுகளினதும் மீனவர் சமூகப் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேச வைப்பதும் இதில் ஒரு கட்டம் தான்.
அத்துடன் இரு நாடுகளினதும் கடற்றொழில் அமைச்சுகளுக்கு இடையில் புரிந்துணர்வு உடன்பாடு ஒன்றும் கையெழுத்திடப்படவுள்ளது“ என்று தெரிவித்தார்.
விடுவிப்பின் போது பரப்பப்பட்ட வதந்தி
தமிழ்நாடு மீனவர்களை விடுவிப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த போது அதைக் குழப்பும் வகையில் யாழ்ப்பாணத்தில் தீயசக்திகளால் திட்டமிட்ட வகையில் வதந்திகள் பரப்பப்பட்டன.
20 மீன்பிடிப் படகுகளுடன் யாழ்ப்பாண மீனவர்கள் கடத்தப்பட்டுள்ளதாக வதந்தி பரவியது.
இதனால் கரையோரப் பகுதிகளில் பதற்றமான சூழல் காணப்பட்டது.
அதேவேளை, மீன்பிடிக்கச் சென்ற சில படகுகளின் தொடர்புகள் இல்லாது போயுள்ளதாகவும், அவர்களைத் தேடுமாறு கடற்படையினரிடம் கூறியுள்ளதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் கூறியிருந்தார்.
குருநகர் மீனவர்கள் நால்வர் தமிழ்நாட்டில் தடுப்பு
குருநகரில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற நான்கு மீனவர்கள் இந்திய கடலோரக் காவல்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றுக்காலை ஐந்தாவது மணல்திட்டுப் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக இந்தியக் கடலோரக் காவல்படையின் இராமேஸ்வரம் தளத்தின் அதிகாரியான கொமாண்டர் அகர்வால் தெரிவித்தார்.
தமது படகு ஒன்று கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போது இந்தியக்கடல் எல்லைக்குள் சந்தேகத்துக்கிடமான காணப்பட்ட படகு ஒன்றை மண்டபத்துக்குக் கொண்டு வந்து தமிழ்நாடு காவல்துறையிடம் ஒப்படைத்ததாக அவர் கூறினார்.
குருநகரைச் சேர்ந்த பிரான்சிஸ் (60), தார்சீசியஸ் (49), ராஜலிங்கம் (59), அருள்ராஜ் (33) ஆகிய நான்கு பேருமே தமிழ்நாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
புதினப்பலகை.
- நிசாந்தன்இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
காங்கிரசு சொல்லி, மீனவர் கைது செய்யப்பட்டு, கனிமொழி நாடகம் ஆடி, மீண்டும் மீனவர் விடுதலை செய்யப்பட்டது அனைவருக்கும் தெரியும்.
Similar topics
» மதசார்பற்ற வலைப்பதிவர்கள் எல்லை மீறக் கூடாது: வங்கதேச போலீஸ் அறிவுரை
» எல்லை தாண்டி மீன் பிடிக்க தமிழக மீனவர்களுக்கு அனுமதி: இலங்கை அரசு பரிசீலனை
» ஜூலை 29 - சர்வதேச புலிகள் தினம் | உலக எண்ணிக்கையில் 75% இந்தியாவில் 3682 புலிகள் உள்ளன
» கடல் சீற்றம்: மீனவர்களுக்கு எச்சரிக்கை
» கடற்கரை தாக்கப்படலாம்: மீனவர்களுக்கு எச்சரிக்கை
» எல்லை தாண்டி மீன் பிடிக்க தமிழக மீனவர்களுக்கு அனுமதி: இலங்கை அரசு பரிசீலனை
» ஜூலை 29 - சர்வதேச புலிகள் தினம் | உலக எண்ணிக்கையில் 75% இந்தியாவில் 3682 புலிகள் உள்ளன
» கடல் சீற்றம்: மீனவர்களுக்கு எச்சரிக்கை
» கடற்கரை தாக்கப்படலாம்: மீனவர்களுக்கு எச்சரிக்கை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|