Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்)
+6
திவ்யா சதிஷ்குமார்
மஞ்சுபாஷிணி
இளமாறன்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிவா
தேனி சூர்யாபாஸ்கரன்
10 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்)
![கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) C8ead868da64e91ec4a10ad](https://2img.net/r/ihimizer/img836/4899/c8ead868da64e91ec4a10ad.jpg)
விபரமறியா பருவத்தில்..
விளைந்திட்ட உறவுக்குள்..
விளையாட்டுத் தனத்தோடு..
இடையிலே..கைகோர்த்து
கடைவீதியை அளவெடுத்து..
நடந்து செல்கையிலே..நம்மில்
முளைத்திட்ட முத்தங்களை
பிரியமென்று நாம் நினைத்ததுண்டு
![கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) 599303](https://2img.net/u/1813/71/41/02/smiles/599303.gif)
பள்ளிப்பருவத்திலே..
பருவமெய்திடாத நேரத்திலே
சேர்ந்து படித்திட்ட பள்ளிக்குள்
பகிர்ந்திட்ட நம் கல்விக்குள் கலந்திட்டதை
அன்பென்று நாம் சொன்னதுண்டு.
![கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) 599303](https://2img.net/u/1813/71/41/02/smiles/599303.gif)
கல்லூரிப் பருவத்திலே..
காதல்படும் வயதிலே..நல்ல
வாழ்வு வேண்டுமென்று
நல்விடயத்தை நாமும்
நலமாய் படித்திட்டு
நம்மெய் மறந்து,
இணைந்து திரிந்ததை
நட்பென்று நாம் சொன்னதுண்டு.
![கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) 599303](https://2img.net/u/1813/71/41/02/smiles/599303.gif)
திருமண வயதினிலே...
இருமன இணையும் நேரத்திலே
உன் மனம் வேண்டுமென்று
என் மனது தவிக்கிறதே..
அன்பென்று..பாசமென்று..
நட்பென்று..நினைத்ததன்று..
காதலாய் இன்று மாறியதோ....?
![கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) 599303](https://2img.net/u/1813/71/41/02/smiles/599303.gif)
என்னை விட்டு எங்கே சென்றாய்...?
(முதல் பாகம்..)
Last edited by தேனி சூர்யாபாஸ்கரன் on Sun Feb 20, 2011 3:23 pm; edited 1 time in total
Re: கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்)
//கல்லூரிப் பருவத்திலே..
காதல்படும் வயதிலே..நல்ல
வாழ்வு வேண்டுமென்று
நல்விடயத்தை நாமும்
நலமாய் படித்திட்டு
நம்மெய் மறந்து,
இணைந்து திரிந்ததை
நட்பென்று நாம் சொன்னதுண்டு.//
காதலின் உண்மை நிலையை அழகாக விளக்கியுள்ளீர்கள் பாஸ்! ஆனால் தலைப்பிற்கு இன்னும் வரவில்லை! அடுத்து என்ன என்று ஏங்க வைத்துவிட்டீர்கள்!
காதல்படும் வயதிலே..நல்ல
வாழ்வு வேண்டுமென்று
நல்விடயத்தை நாமும்
நலமாய் படித்திட்டு
நம்மெய் மறந்து,
இணைந்து திரிந்ததை
நட்பென்று நாம் சொன்னதுண்டு.//
காதலின் உண்மை நிலையை அழகாக விளக்கியுள்ளீர்கள் பாஸ்! ஆனால் தலைப்பிற்கு இன்னும் வரவில்லை! அடுத்து என்ன என்று ஏங்க வைத்துவிட்டீர்கள்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்)
நன்றி..தல...கிளைமாக்ஸ்...அடுத்தது..அதனால்தான்..சிவா wrote://கல்லூரிப் பருவத்திலே..
காதல்படும் வயதிலே..நல்ல
வாழ்வு வேண்டுமென்று
நல்விடயத்தை நாமும்
நலமாய் படித்திட்டு
நம்மெய் மறந்து,
இணைந்து திரிந்ததை
நட்பென்று நாம் சொன்னதுண்டு.//
காதலின் உண்மை நிலையை அழகாக விளக்கியுள்ளீர்கள் பாஸ்! ஆனால் தலைப்பிற்கு இன்னும் வரவில்லை! அடுத்து என்ன என்று ஏங்க வைத்துவிட்டீர்கள்!
கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்)
![கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) 00y051dg1e](https://2img.net/r/ihimizer/img16/2468/00y051dg1e.jpg)
கல்லூரி வரை என் வாழ்வோடு
கலந்திட்டவனே...என்
காலம் முழுதும் என்னோடு
கலந்திட மாட்டாயா..?
வேலைக்காக வெளிநாடு
சென்றவனே,,! என் மன
வேதனையை அறிந்திடாயோ.?
இல்லற வாழ்க்கையிலே..
என் மன சம்மதமின்றி..
இனி இது தான் வாழ்வென
ஏற்றுக் கொண்ட ஒருவரோடு..
நல்வாழ்க்கை வாழும் முன்..
நாசமாகி போனதே.!. திடீரென
உண்டான இதயத்தின் வலிதனில்
அவரிதயம் செயலிழந்து போனதே..
என் வாழ்வும் பொலிவிழந்து போனதே..!
எல்லாம் முடிந்ததென்று..
என்னிலை நினைத்து அழுதிடுகையில்
என்னருகில் வந்து சேர்ந்தாய்..
என் நிலை கண்டு துவண்டு போனாய்..
துடித்துப்போனாய்..அதோடு.
வடிகின்ற கண்ணீரை துடைத்த உன்
விரல்கள்..வதங்கிய என் முகத்தை
தாங்கிய உன் தோள்கள்..
“உன் வாழ்வு முடியவில்லை..
என்னோடு தொடரும் இனி.”
என்றுரைத்த உன்பேச்சு.
எப்போதும் வேண்டுமென
என் மனம் ஏங்கினாலும்..
ஊராரின் பேச்சுக்குள்...
உலகத்தின் பார்வைக்குள்..
ஊமையாகிப்போன என் காதலும்
ஊனமாகிய என் வாழ்வும்..மீண்டும்
தளிர்த்து விட்டால்..வேசங்கள் பல
எனக்கிட்டு வேசியின் நிலையில்
நிறுத்திடுவர். யாரோ தவறுதலால்
ஏற்பட்ட சிதறல்களாய் என் வாழ்வு..!
உன் வாழ்வு நலமாகட்டுமென..
உன்னை மறுத்து..என் மனதை
மண்ணில் புதைத்து...மீண்டும் நான்
மரணித்து வாழ்கிறேன்..உன் நினைவோடு.
விதவை எனும் பெண்ணின் நிலை..
என்றுமே..இதுவே என நினைத்து..
சில நேரம் விக்கித்து அழுகிறேன்.
என் விதியை எண்ணி.
![கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
Last edited by தேனி சூர்யாபாஸ்கரன் on Mon Feb 21, 2011 3:41 pm; edited 1 time in total
Re: கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்)
புனிதமான காதல் வாழ்க்கை ஒரு அபலையின் கண்ணீர்த்துளிகளாக மாறியது நெஞ்சை நெருடுகிறது தேனி பாஸ்கர் அவர்களே. கவிதை வரிகள் அருமை. வாழ்த்துக்கள்.
Re: கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்)
தங்களின் வாழ்த்துக்கு நன்றிகள் அய்யா..Kaa Na Kalyanasundaram wrote:புனிதமான காதல் வாழ்க்கை ஒரு அபலையின் கண்ணீர்த்துளிகளாக மாறியது நெஞ்சை நெருடுகிறது தேனி பாஸ்கர் அவர்களே. கவிதை வரிகள் அருமை. வாழ்த்துக்கள்.
![கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
Re: கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்)
அருமை அருமையான கவிதை வாழ்த்துக்கள்...
அன்பு அன்பு எங்கு நோக்கிலும் அன்பின் எதிரொளி..
அன்பு அன்பு எங்கு நோக்கிலும் அன்பின் எதிரொளி..
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்)
நண்பரின் அன்புவாழ்த்துக்கு என் நன்றிகள்..இளமாறன் wrote:அருமை அருமையான கவிதை வாழ்த்துக்கள்...
அன்பு அன்பு எங்கு நோக்கிலும் அன்பின் எதிரொளி..
![கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
Re: கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்)
காதல் மலர்ந்து கல்யாணத்தில் முடிந்தால் அது சுபம்....
ஆனால் அவசரக்கல்யாணம் இடையில் அபஸ்வரம்
.....
வாழ்க்கை இழந்தாலும் வாழ வழிச்சொல்லும் அன்புக்காதல்...
அன்பை எனக்கு வீணாக்காதே உன் வாழ்க்கை பாழாக்காதே...
தன்னையும் வீழ்த்திக்கொண்டு தன் காதலையும் புதைத்துக்கொண்டு.....
கதறி தவிக்கிறது மண்ணோடு மக்குகிறது.....
அருமையான வரிகளால் மனம் கனத்து போனது பாஸ்கரா... அன்பு வாழ்த்துக்கள்பா...
ஆனால் அவசரக்கல்யாணம் இடையில் அபஸ்வரம்
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
வாழ்க்கை இழந்தாலும் வாழ வழிச்சொல்லும் அன்புக்காதல்...
அன்பை எனக்கு வீணாக்காதே உன் வாழ்க்கை பாழாக்காதே...
தன்னையும் வீழ்த்திக்கொண்டு தன் காதலையும் புதைத்துக்கொண்டு.....
கதறி தவிக்கிறது மண்ணோடு மக்குகிறது.....
அருமையான வரிகளால் மனம் கனத்து போனது பாஸ்கரா... அன்பு வாழ்த்துக்கள்பா...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
![கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) 47](https://2img.net/h/friends18.com/img/events/15th-august-independence-day/47.gif)
Re: கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்)
இந்த வலைதளத்தில் நான் படித்த முதல் கவிதை இது. கவிதையில் உள்ள காதல் கவிதைமேலே காதலை ஏற்படுதுகிறது.
திவ்யா சதிஷ்குமார்- புதியவர்
- பதிவுகள் : 1
இணைந்தது : 21/02/2011
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பொன்னியின் செல்வன் (ஐந்து பாகமும் ஒரே புத்தகத்தில்)
» உடையார் -புகழ் பெற்ற பாலகுமாரன் நாவல் (ஆறு பாகமும் )
» என்னவென்று நான் சொல்ல -முத்துலட்சுமி ராகவன் நாவல் (மூன்று பாகமும் )
» விஜய மகாதேவி - சாண்டில்யன் புகழ் பெற்ற நாவல் (மூன்று பாகமும் )
» காதல் ...காதல்.....காதல் ...காதல் போயின் சாதல்
» உடையார் -புகழ் பெற்ற பாலகுமாரன் நாவல் (ஆறு பாகமும் )
» என்னவென்று நான் சொல்ல -முத்துலட்சுமி ராகவன் நாவல் (மூன்று பாகமும் )
» விஜய மகாதேவி - சாண்டில்யன் புகழ் பெற்ற நாவல் (மூன்று பாகமும் )
» காதல் ...காதல்.....காதல் ...காதல் போயின் சாதல்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|