புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தலித்துகள் மீது தொடரும் வன்கொடுமைத் தாக்குதல்கள் Poll_c10தலித்துகள் மீது தொடரும் வன்கொடுமைத் தாக்குதல்கள் Poll_m10தலித்துகள் மீது தொடரும் வன்கொடுமைத் தாக்குதல்கள் Poll_c10 
44 Posts - 43%
heezulia
தலித்துகள் மீது தொடரும் வன்கொடுமைத் தாக்குதல்கள் Poll_c10தலித்துகள் மீது தொடரும் வன்கொடுமைத் தாக்குதல்கள் Poll_m10தலித்துகள் மீது தொடரும் வன்கொடுமைத் தாக்குதல்கள் Poll_c10 
31 Posts - 30%
mohamed nizamudeen
தலித்துகள் மீது தொடரும் வன்கொடுமைத் தாக்குதல்கள் Poll_c10தலித்துகள் மீது தொடரும் வன்கொடுமைத் தாக்குதல்கள் Poll_m10தலித்துகள் மீது தொடரும் வன்கொடுமைத் தாக்குதல்கள் Poll_c10 
7 Posts - 7%
வேல்முருகன் காசி
தலித்துகள் மீது தொடரும் வன்கொடுமைத் தாக்குதல்கள் Poll_c10தலித்துகள் மீது தொடரும் வன்கொடுமைத் தாக்குதல்கள் Poll_m10தலித்துகள் மீது தொடரும் வன்கொடுமைத் தாக்குதல்கள் Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
தலித்துகள் மீது தொடரும் வன்கொடுமைத் தாக்குதல்கள் Poll_c10தலித்துகள் மீது தொடரும் வன்கொடுமைத் தாக்குதல்கள் Poll_m10தலித்துகள் மீது தொடரும் வன்கொடுமைத் தாக்குதல்கள் Poll_c10 
5 Posts - 5%
Raji@123
தலித்துகள் மீது தொடரும் வன்கொடுமைத் தாக்குதல்கள் Poll_c10தலித்துகள் மீது தொடரும் வன்கொடுமைத் தாக்குதல்கள் Poll_m10தலித்துகள் மீது தொடரும் வன்கொடுமைத் தாக்குதல்கள் Poll_c10 
3 Posts - 3%
prajai
தலித்துகள் மீது தொடரும் வன்கொடுமைத் தாக்குதல்கள் Poll_c10தலித்துகள் மீது தொடரும் வன்கொடுமைத் தாக்குதல்கள் Poll_m10தலித்துகள் மீது தொடரும் வன்கொடுமைத் தாக்குதல்கள் Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
தலித்துகள் மீது தொடரும் வன்கொடுமைத் தாக்குதல்கள் Poll_c10தலித்துகள் மீது தொடரும் வன்கொடுமைத் தாக்குதல்கள் Poll_m10தலித்துகள் மீது தொடரும் வன்கொடுமைத் தாக்குதல்கள் Poll_c10 
2 Posts - 2%
Barushree
தலித்துகள் மீது தொடரும் வன்கொடுமைத் தாக்குதல்கள் Poll_c10தலித்துகள் மீது தொடரும் வன்கொடுமைத் தாக்குதல்கள் Poll_m10தலித்துகள் மீது தொடரும் வன்கொடுமைத் தாக்குதல்கள் Poll_c10 
2 Posts - 2%
Saravananj
தலித்துகள் மீது தொடரும் வன்கொடுமைத் தாக்குதல்கள் Poll_c10தலித்துகள் மீது தொடரும் வன்கொடுமைத் தாக்குதல்கள் Poll_m10தலித்துகள் மீது தொடரும் வன்கொடுமைத் தாக்குதல்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தலித்துகள் மீது தொடரும் வன்கொடுமைத் தாக்குதல்கள் Poll_c10தலித்துகள் மீது தொடரும் வன்கொடுமைத் தாக்குதல்கள் Poll_m10தலித்துகள் மீது தொடரும் வன்கொடுமைத் தாக்குதல்கள் Poll_c10 
167 Posts - 41%
ayyasamy ram
தலித்துகள் மீது தொடரும் வன்கொடுமைத் தாக்குதல்கள் Poll_c10தலித்துகள் மீது தொடரும் வன்கொடுமைத் தாக்குதல்கள் Poll_m10தலித்துகள் மீது தொடரும் வன்கொடுமைத் தாக்குதல்கள் Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
தலித்துகள் மீது தொடரும் வன்கொடுமைத் தாக்குதல்கள் Poll_c10தலித்துகள் மீது தொடரும் வன்கொடுமைத் தாக்குதல்கள் Poll_m10தலித்துகள் மீது தொடரும் வன்கொடுமைத் தாக்குதல்கள் Poll_c10 
22 Posts - 5%
Dr.S.Soundarapandian
தலித்துகள் மீது தொடரும் வன்கொடுமைத் தாக்குதல்கள் Poll_c10தலித்துகள் மீது தொடரும் வன்கொடுமைத் தாக்குதல்கள் Poll_m10தலித்துகள் மீது தொடரும் வன்கொடுமைத் தாக்குதல்கள் Poll_c10 
21 Posts - 5%
prajai
தலித்துகள் மீது தொடரும் வன்கொடுமைத் தாக்குதல்கள் Poll_c10தலித்துகள் மீது தொடரும் வன்கொடுமைத் தாக்குதல்கள் Poll_m10தலித்துகள் மீது தொடரும் வன்கொடுமைத் தாக்குதல்கள் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
தலித்துகள் மீது தொடரும் வன்கொடுமைத் தாக்குதல்கள் Poll_c10தலித்துகள் மீது தொடரும் வன்கொடுமைத் தாக்குதல்கள் Poll_m10தலித்துகள் மீது தொடரும் வன்கொடுமைத் தாக்குதல்கள் Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu
தலித்துகள் மீது தொடரும் வன்கொடுமைத் தாக்குதல்கள் Poll_c10தலித்துகள் மீது தொடரும் வன்கொடுமைத் தாக்குதல்கள் Poll_m10தலித்துகள் மீது தொடரும் வன்கொடுமைத் தாக்குதல்கள் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
தலித்துகள் மீது தொடரும் வன்கொடுமைத் தாக்குதல்கள் Poll_c10தலித்துகள் மீது தொடரும் வன்கொடுமைத் தாக்குதல்கள் Poll_m10தலித்துகள் மீது தொடரும் வன்கொடுமைத் தாக்குதல்கள் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தலித்துகள் மீது தொடரும் வன்கொடுமைத் தாக்குதல்கள் Poll_c10தலித்துகள் மீது தொடரும் வன்கொடுமைத் தாக்குதல்கள் Poll_m10தலித்துகள் மீது தொடரும் வன்கொடுமைத் தாக்குதல்கள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தலித்துகள் மீது தொடரும் வன்கொடுமைத் தாக்குதல்கள் Poll_c10தலித்துகள் மீது தொடரும் வன்கொடுமைத் தாக்குதல்கள் Poll_m10தலித்துகள் மீது தொடரும் வன்கொடுமைத் தாக்குதல்கள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலித்துகள் மீது தொடரும் வன்கொடுமைத் தாக்குதல்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 18, 2011 8:09 am

தலித்துகள் மீது தொடரும் வன்கொடுமைத் தாக்குதல்கள் : ஜி. ராமகிருஷ்ணன் கோரிக்கை

தலித்துகள் மீது தொடரும் வன்கொடுமைத் தாக்குதல்கள் குறித்து நடவடிக்கை எடுக்க சிபிஎம் வலியுறுத்துகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் அறிக்கை விடுத்துள்ளார்.

அவ்வறிக்கையில், ‘’சமீப காலமாக தமிழ்நாட்டில் தலித் மக்கள் மீது சாதி வெறியர்களின் வன்கொடுமைத் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள பரளிப்புதூர் என்ற கிராமத்தில் தலித் மக்கள் குடியிருப்பு பகுதிகளில் சாதி வெறியர்கள் புகுந்து பல வீடுகளைத் தீ வைத்துக் கொளுத்தியுள்ளனர்.

சில வீடுகளில் இருந்த விலை உயர்ந்த நகைகளை கொள்ளையடித்தும், ஒவ்வொரு வீட்டிற்குள் புகுந்து டி.வி., பேன்., கட்டில், பீரோ, மோட்டார் சைக்கிள், சைக்கிள் போன்ற விலை உயர்ந்த பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியும் அட்டூழியங்களைச் செய்துள்ளனர்.

போஸ் என்ற கண் தெரியாதவர் வைத்திருந்த மளிகைக் கடையைத் தீ வைத்துக் கொளுத்தி பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். அங்கிருந்த பெண்களை இழிவுபடுத்தி பேசி அடித்து உதைத்துள்ளனர்.

குழந்தைகளையும் சாதி வெறியர்கள் விட்டு வைக்கவில்லை. பல குழந்தைகள் தாக்கப்பட்டுள்ளனர். தாக்குதலுக்கு உள்ளாகாத, சேதமடையாத வீடுகளே இல்லை எனக் கூறுமளவுக்கு கொடூரமான தாக்குதல் நடந்துள்ளது.

மாலை 6 மணிக்கு துவங்கி இரவு 10 மணி வரை இத்தாக்குதல்கள் நடந்துள்ளன. 10-க்கும் மேற்பட்ட வாகனங்களில் வெளியூரிலிருந்து வந்தவர்கள் இக்கொடூரமான தாக்குதலை நடத்தியுள்ளனர்.

தலித் மக்கள் குடியிருப்புப் பகுதி முழுவதும் யுத்த களத்தில் சேதமடைந்தது போல காட்சியளிக்கிறது. தாக்குதல் நடைபெறும்போதே காவல்துறைக்கு தகவல் தெரிவித்தும் காவல்துறை பல மணி நேரமாகியும் வரவில்லை.

தாக்குதல் நடந்து முடிந்து வன்முறையாளர்கள் வெளியேறிய பிறகே காவலர்கள் காலனி பகுதிக்கு வந்துள்ளனர். தற்போது 64 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ள போதிலும், தாக்குதலில் முன்னின்று ஈடுபட்ட பலரும் இன்னமும் கைது செய்யப்படவில்லை.

இதே போல ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகேயுள்ள நாமக்கல் பாளையம் கிராமம் கூடுமையானூர் பகுதியில் சாதி வெறியர்கள் நுழைந்து அருந்ததியர் மக்கள் வழிபடும் ஓங்காளியம்மன் கோவிலைச் சுற்றி அந்த மக்கள் உருவாக்கியிருந்த தேர் மற்றும் வழிபாட்டுப் பொருட்களை அடித்து உடைத்துள்ளனர்.

தலித் மக்களின் பராமரிப்பில் இருந்த கோவில் மற்றும் அதைச் சுற்றியுள்ள இடத்தை ஆக்கிரமிக்கும் நோக்கத்துடனேயே இத்தாக்குதல் நடந்துள்ளது. இன்னும் பல வாகனங்களில் வந்தே சாதி வெறியர்கள் தலித் மக்கள் மீது தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இது சம்பந்தமாக காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் காவல்துறையோ தாக்குதல் தொடுத்தவர்கள், தாக்குதலுக்கு ஆளானவர்கள் ஆகிய இரண்டு தரப்பினர் மீதும் வழக்குப் போட்டு அநீதியாக நடந்து கொண்டுள்ளனர். தாக்குதல் நடத்தியவர்கள் இன்னமும் கைது செய்யப்படவில்லை.

தலித் மக்கள் மீது இத்தகைய கொடூரமான வன்கொடுமைத் தாக்குதல்கள் நடத்திய சாதி வெறியர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

திண்டுக்கல் மாவட்டம், பரளிப்புதூரிலும், ஈரோடு மாவட்டம் கூடுமையானூரிலும் இத்தகைய தாக்குதல் நடத்திய வன்முறையாளர்களை உடனடியாகக் கைது செய்து வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு உரிய நஷ்ட ஈட்டை தாமதமின்றி வழங்குமாறும்,

பாதிக்கப்பட்ட தலித் மக்கள் மீதே காவல்துறையினரால் அநீதியாகப் போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெறுமாறும் தமிழக அரசை மார்க்சிட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வற்புறுத்துகிறது’’ என்று தெரிவித்துள்ளார்.



தலித்துகள் மீது தொடரும் வன்கொடுமைத் தாக்குதல்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக