ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனப் பதற்றத்தால் சீர்குலையும் அபாயத்தில் மலேசியா, விரிவுரையாளர் எச்சரிக்கை

2 posters

Go down

இனப் பதற்றத்தால் சீர்குலையும் அபாயத்தில் மலேசியா, விரிவுரையாளர் எச்சரிக்கை  Empty இனப் பதற்றத்தால் சீர்குலையும் அபாயத்தில் மலேசியா, விரிவுரையாளர் எச்சரிக்கை

Post by சிவா Fri Feb 18, 2011 8:01 am

இன அரசியலைக் கட்டுப்படுத்தி வைக்காவிட்டால் மலேசியாவில் இன உறவுகள் முற்றாக சீர்குலைந்துபோகும் அபாயம் உள்ளதென்று அரசியல் ஆய்வாளர் ஒருவர் எச்சரித்துள்ளார்.

மலேசிய அரசியல், கடுமையான இன, சமய கலவரங்கள் நடந்துள்ள நாடுகளின் அரசியல்போல் இருப்பதாக சிங்கப்பூர் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக விரிவுரியாளர் பாரிஷ் நோர் கூறினார்.

“சீர்குலைந்துபோன நாடுகளைப் பத்தாண்டுகளுக்குமேலாக ஆராய்ந்து வந்திருக்கிறேன்.பாகிஸ்தான், இந்தோனேசியா, வங்காள தேசம் போன்ற நாடுகள் சென்ற பாதையில்தான் நாமும் செல்வதாக நினைக்கிறேன்.

“எத்தனையோ இன, சமயக் கலகங்களைக் கண்டு விட்டேன். மலேசியாவும் அந்நிலையை நெருங்கிச் சென்று கொண்டிருக்கிறது”, என்றாரவர்.

இந்தோனேசியாவில் 1998-இல், சீனர்களுக்கு எதிராக கடுமையான தாக்குதல்கள் நடத்தப்பட்டன. வங்காள தேசத்திலும் பாகிஸ்தானிலும் சிறுபான்மை இந்துக்களுக்கு எதிராக சமய எதிர்ப்புகள் கிளம்பின.

பெர்டானா தலைமைத்துவ அறநிறுவனமும் தேசிய பேராசிரியர் மன்றமும் ஏற்பாடு செய்திருந்த பொதுநிர்வாகம் மீதான கருத்தரங்கில் இன்று பேசிய பாரிஷ், அரசியல்வாதிகள்தாம் இதற்குக் காரணம் என்றார்.

“அரசியல்வாதிகளின் நடத்தையால்தால் இப்படிப்பட்ட நிலைமை உருவாகிறது. ஒவ்வொரு அரசியல் கட்சியும் அதுஅதற்கெனவுள்ள இன வாக்கு வங்கிகளை நம்பியே செயல்படுகிறது. கெராக்கான்போல் இனச்சார்பற்ற கட்சிகள் அமைக்கும் முயற்சிகள் பலமுறை மேற்கொள்ளப்பட்டும் வெற்றி பெறவில்லை”, என்று சுமார் 80 பேர், பெரும்பாலும் கல்வியாளர்கள், அடங்கிய கூட்டத்தில் அவர் கூறினார்.

“இந்நிலையில் அரசியல்வாதிகளிடம் விவேகமாகவும் அறிவார்ந்த ரீதியிலும் நடந்துகொள்ள வேண்டும் என்று கூறுவது எப்படி?அதில் வாக்குகளை இழக்கும் அபாயம் இருக்கிறதே.”

பாரிஷின் கருத்துகளுடன் உடன்பட்ட இன்னொரு பங்கேற்பாளரான மெகாட் நஜ்முடின் மெகாட் ஹாஸ் (இடம்), இன அரசியலை ஒழிப்பதற்குள்ள ஒரே வழி சட்டப்படி அதைத் தடுப்பதுதான் என்றார்.

“1மலேசியா அமைய வேண்டும் என விரும்புகிறோம். ஆனால் அரசியலில் அதற்கு நேர்மாறாக நடந்துகொள்கிறோம்”, என்றார்.

அம்னோ ஒழுங்குவாரிய உறுப்பினருமான மெகாட் நஜ்முடின், இன உறவுகள் நலிந்து போனதற்குத் தாய்மொழிப் பள்ளிகளும் ஒரு காரணம் என்றார்.

“1மலேசியா பற்றிப் பேச வேண்டுமென்றால் இன அரசியலையும் தாய்மொழிப் பள்ளிகளையும் விட்டொழிக்க வேண்டும்.”

பிள்ளைகள் வெவ்வேறு மொழிகளில் கல்வி கற்று வளரும் சூழலில் தேசிய ஒற்றுமையை உருவாக்குவது சாத்தியமில்லை என்றாரவர்.

“ஐந்து வகை மொழிகளில் கல்வி கற்றுக்கொடுத்துக்கொண்டே கருத்தொற்றுமை கொண்ட ஒரு நாட்டை உருவாக்க முடியாது. வளர்ந்த நாடுகளிலும் இப்பிரச்னை உண்டு”, என்றவர் சொன்னார்.

மலேசியா இன்று


இனப் பதற்றத்தால் சீர்குலையும் அபாயத்தில் மலேசியா, விரிவுரையாளர் எச்சரிக்கை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இனப் பதற்றத்தால் சீர்குலையும் அபாயத்தில் மலேசியா, விரிவுரையாளர் எச்சரிக்கை  Empty Re: இனப் பதற்றத்தால் சீர்குலையும் அபாயத்தில் மலேசியா, விரிவுரையாளர் எச்சரிக்கை

Post by இந்திரஜித்தன் Fri Feb 18, 2011 12:17 pm

உலகம் முழுவதுமே ஒரு வித பதட்டத்தில் மாறி வருவதாக அவதானிக்கக் கிடைக்கின்றன. அதில் மலேசியாவும் தப்பவில்லை என்பது வேதனைக் குரியது.
இந்திரஜித்தன்
இந்திரஜித்தன்
பண்பாளர்


பதிவுகள் : 144
இணைந்தது : 28/08/2010

Back to top Go down

Back to top

- Similar topics
»  மலேசியா: சமய விவகாரங்களில் தலையிட வேண்டாம் – அட்னானுக்கு வேதமூர்த்தி எச்சரிக்கை
» மலேசியா: போலி கடத்தல் கும்பல்களிடம் கவனம்: போலீஸ் எச்சரிக்கை !
»  கொரோனாவால் அழியும் அபாயத்தில் அமேசான் பழங்குடியினர்
» மூடப்படும் அபாயத்தில் எண்ணூர் அனல்மின் நிலையம்
» அரசு பாலிடெக்னிக் கல்லுாரி விரிவுரையாளர் பணிக்கு...

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum