ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனப் பதற்றத்தால் சீர்குலையும் அபாயத்தில் மலேசியா, விரிவுரையாளர் எச்சரிக்கை

2 posters

Go down

இனப் பதற்றத்தால் சீர்குலையும் அபாயத்தில் மலேசியா, விரிவுரையாளர் எச்சரிக்கை  Empty இனப் பதற்றத்தால் சீர்குலையும் அபாயத்தில் மலேசியா, விரிவுரையாளர் எச்சரிக்கை

Post by சிவா Fri Feb 18, 2011 8:01 am

இன அரசியலைக் கட்டுப்படுத்தி வைக்காவிட்டால் மலேசியாவில் இன உறவுகள் முற்றாக சீர்குலைந்துபோகும் அபாயம் உள்ளதென்று அரசியல் ஆய்வாளர் ஒருவர் எச்சரித்துள்ளார்.

மலேசிய அரசியல், கடுமையான இன, சமய கலவரங்கள் நடந்துள்ள நாடுகளின் அரசியல்போல் இருப்பதாக சிங்கப்பூர் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக விரிவுரியாளர் பாரிஷ் நோர் கூறினார்.

“சீர்குலைந்துபோன நாடுகளைப் பத்தாண்டுகளுக்குமேலாக ஆராய்ந்து வந்திருக்கிறேன்.பாகிஸ்தான், இந்தோனேசியா, வங்காள தேசம் போன்ற நாடுகள் சென்ற பாதையில்தான் நாமும் செல்வதாக நினைக்கிறேன்.

“எத்தனையோ இன, சமயக் கலகங்களைக் கண்டு விட்டேன். மலேசியாவும் அந்நிலையை நெருங்கிச் சென்று கொண்டிருக்கிறது”, என்றாரவர்.

இந்தோனேசியாவில் 1998-இல், சீனர்களுக்கு எதிராக கடுமையான தாக்குதல்கள் நடத்தப்பட்டன. வங்காள தேசத்திலும் பாகிஸ்தானிலும் சிறுபான்மை இந்துக்களுக்கு எதிராக சமய எதிர்ப்புகள் கிளம்பின.

பெர்டானா தலைமைத்துவ அறநிறுவனமும் தேசிய பேராசிரியர் மன்றமும் ஏற்பாடு செய்திருந்த பொதுநிர்வாகம் மீதான கருத்தரங்கில் இன்று பேசிய பாரிஷ், அரசியல்வாதிகள்தாம் இதற்குக் காரணம் என்றார்.

“அரசியல்வாதிகளின் நடத்தையால்தால் இப்படிப்பட்ட நிலைமை உருவாகிறது. ஒவ்வொரு அரசியல் கட்சியும் அதுஅதற்கெனவுள்ள இன வாக்கு வங்கிகளை நம்பியே செயல்படுகிறது. கெராக்கான்போல் இனச்சார்பற்ற கட்சிகள் அமைக்கும் முயற்சிகள் பலமுறை மேற்கொள்ளப்பட்டும் வெற்றி பெறவில்லை”, என்று சுமார் 80 பேர், பெரும்பாலும் கல்வியாளர்கள், அடங்கிய கூட்டத்தில் அவர் கூறினார்.

“இந்நிலையில் அரசியல்வாதிகளிடம் விவேகமாகவும் அறிவார்ந்த ரீதியிலும் நடந்துகொள்ள வேண்டும் என்று கூறுவது எப்படி?அதில் வாக்குகளை இழக்கும் அபாயம் இருக்கிறதே.”

பாரிஷின் கருத்துகளுடன் உடன்பட்ட இன்னொரு பங்கேற்பாளரான மெகாட் நஜ்முடின் மெகாட் ஹாஸ் (இடம்), இன அரசியலை ஒழிப்பதற்குள்ள ஒரே வழி சட்டப்படி அதைத் தடுப்பதுதான் என்றார்.

“1மலேசியா அமைய வேண்டும் என விரும்புகிறோம். ஆனால் அரசியலில் அதற்கு நேர்மாறாக நடந்துகொள்கிறோம்”, என்றார்.

அம்னோ ஒழுங்குவாரிய உறுப்பினருமான மெகாட் நஜ்முடின், இன உறவுகள் நலிந்து போனதற்குத் தாய்மொழிப் பள்ளிகளும் ஒரு காரணம் என்றார்.

“1மலேசியா பற்றிப் பேச வேண்டுமென்றால் இன அரசியலையும் தாய்மொழிப் பள்ளிகளையும் விட்டொழிக்க வேண்டும்.”

பிள்ளைகள் வெவ்வேறு மொழிகளில் கல்வி கற்று வளரும் சூழலில் தேசிய ஒற்றுமையை உருவாக்குவது சாத்தியமில்லை என்றாரவர்.

“ஐந்து வகை மொழிகளில் கல்வி கற்றுக்கொடுத்துக்கொண்டே கருத்தொற்றுமை கொண்ட ஒரு நாட்டை உருவாக்க முடியாது. வளர்ந்த நாடுகளிலும் இப்பிரச்னை உண்டு”, என்றவர் சொன்னார்.

மலேசியா இன்று


இனப் பதற்றத்தால் சீர்குலையும் அபாயத்தில் மலேசியா, விரிவுரையாளர் எச்சரிக்கை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இனப் பதற்றத்தால் சீர்குலையும் அபாயத்தில் மலேசியா, விரிவுரையாளர் எச்சரிக்கை  Empty Re: இனப் பதற்றத்தால் சீர்குலையும் அபாயத்தில் மலேசியா, விரிவுரையாளர் எச்சரிக்கை

Post by இந்திரஜித்தன் Fri Feb 18, 2011 12:17 pm

உலகம் முழுவதுமே ஒரு வித பதட்டத்தில் மாறி வருவதாக அவதானிக்கக் கிடைக்கின்றன. அதில் மலேசியாவும் தப்பவில்லை என்பது வேதனைக் குரியது.
இந்திரஜித்தன்
இந்திரஜித்தன்
பண்பாளர்


பதிவுகள் : 144
இணைந்தது : 28/08/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» மலேசியா: போலி கடத்தல் கும்பல்களிடம் கவனம்: போலீஸ் எச்சரிக்கை !
»  மலேசியா: சமய விவகாரங்களில் தலையிட வேண்டாம் – அட்னானுக்கு வேதமூர்த்தி எச்சரிக்கை
» மூடப்படும் அபாயத்தில் எண்ணூர் அனல்மின் நிலையம்
»  கொரோனாவால் அழியும் அபாயத்தில் அமேசான் பழங்குடியினர்
» ஐ எஸ ஐ எஸ் ஆயுததாரிகள் நடத்திவரும் தாக்குதலை இனப் படுகொலை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum