ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சவால் கேள்வி

+4
சிவா
இசையன்பன்
நியாஸ் அஷ்ரஃப்
eegaraiviswa
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

சவால் கேள்வி  - Page 2 Empty சவால் கேள்வி

Post by eegaraiviswa Thu Feb 17, 2011 7:54 pm

First topic message reminder :

இரண்டு ஊர் இருக்கு.

ஒரு ஊர் பெயர் உண்மை ஊர். இந்த ஊரை சேர்ந்தவர்கள் உண்மை மட்டுமே பேசுவார்கள்
இன்னொரு ஊர் பெயர் பொய் ஊர். இந்த ஊரை சேர்ந்தவர்கள் பொய் மட்டும் தான் உரைப்பார்கள்.

ஒரு வழி பாதை ஒரு கட்டத்தில் இரண்டாக பிரிந்து ஒன்று உண்மை ஊருக்கும் மற்றொன்று பொய் ஊருக்கும் செல்கிறது. அந்த மையத்தில் ஒரு ஆள் நின்று கொண்டு இருக்கிறார். அந்த நபர் உண்மை ஊரை சேர்ந்தவரா அல்லது பொய் ஊரை சேர்ந்தவரா என்று நமக்கு தெரியாது.

இப்பொழுது நீங்கள் உண்மை ஊருக்கு போக வேண்டும். உங்களுக்கு வழி தெரியாது. உங்களுக்கு மையத்தில் நின்று கொண்டிருக்கும் நபர் இடம் ஒரே ஒரு கேள்வி கேட்க ஒரு வாய்பு.

அந்த பதில் தான் உங்களுக்கு வழி காட்டும். அந்த கேள்வி என்ன ?
eegaraiviswa
eegaraiviswa
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 258
இணைந்தது : 08/02/2011

Back to top Go down


சவால் கேள்வி  - Page 2 Empty Re: சவால் கேள்வி

Post by சிவா Fri Feb 18, 2011 5:44 pm

eegaraiviswa wrote:ரொம்ப சுலபம் ..... இன்னும் கொஞ்சம் யோசிங்க.... நாளை பதில் சொல்கிறேன்

ஏன் மாப்ளை, என் தலையில் உள்ள கொஞ்ச முடியும் கொட்டிப்போக ஆசைப்படுகிறீரா? சவால் கேள்வி  - Page 2 440806


சவால் கேள்வி  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சவால் கேள்வி  - Page 2 Empty Re: சவால் கேள்வி

Post by eegaraiviswa Fri Feb 18, 2011 6:14 pm

சரி மாமா சொல்லிடறேன் ...எனக்கு ஏற்கனவே ரொம்ப கொட்டி போச்சு...பதில் ரொம்ப சுலபம் தான்.... அந்த நபரிடம் " உங்கள் ஊருக்கு செல்வது எப்படி"? என்று கேட்க வேண்டும் . அவர் உண்மை ஊர்காரராக இருந்தால் ...உண்மையாக வழி காட்டிவிடுவார்...பொய் ஊர்க்காரராக இருந்தாலும் உண்மை ஊருக்கு வழி காட்டி விடுவார்.... நீங்கள் செல்ல இருப்பது உண்மை ஊர் தான்.
eegaraiviswa
eegaraiviswa
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 258
இணைந்தது : 08/02/2011

Back to top Go down

சவால் கேள்வி  - Page 2 Empty Re: சவால் கேள்வி

Post by eegaraiviswa Fri Feb 18, 2011 6:14 pm

சவால் கேள்விகள் தொடரும்....
eegaraiviswa
eegaraiviswa
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 258
இணைந்தது : 08/02/2011

Back to top Go down

சவால் கேள்வி  - Page 2 Empty Re: சவால் கேள்வி

Post by sureshtuticorin Fri Feb 18, 2011 6:19 pm

ரூம் போட்டு யோசிப்பாங்களோ?


சுரேஷ்.ப.
புன்னகை(நாய் பயிற்சியாளர்) புன்னகை


__________________________________________________

*பெண்ணே உன்னை என் சுவாச காற்றாக வர்ணித்திருக்க மாட்டேன்!
நீ என் இதயத்தை தொட்டுவிட்டு பறந்து செல்வாய் என தெரிந்திருந்தால்!

sureshtuticorin
sureshtuticorin
பண்பாளர்


பதிவுகள் : 85
இணைந்தது : 03/02/2011

Back to top Go down

சவால் கேள்வி  - Page 2 Empty Re: சவால் கேள்வி

Post by eegaraiviswa Fri Feb 18, 2011 6:26 pm

18 கோலி குண்டுகள் (பித்திக்காய் ) பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருக்கு....அதில் ஒரு குண்டு மட்டும் எடை அதிகம். உங்களிடம் ஒரு தராசு கொடுக்க படும்...அதனை மூன்று முறை உபயோகித்து அந்த ஒரு குண்டினை கண்டு பிடிக்க வேண்டும்.....எப்படி கண்டு பிடிப்பீர்கள்...
eegaraiviswa
eegaraiviswa
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 258
இணைந்தது : 08/02/2011

Back to top Go down

சவால் கேள்வி  - Page 2 Empty Re: சவால் கேள்வி

Post by நியாஸ் அஷ்ரஃப் Fri Feb 18, 2011 7:29 pm

18 குண்டுகளையும் 6,6,6 என பிரிக்க வேண்டும்,
முதலில் முதல் இரண்டு ஆறுகளை எடை பார்க்க வேண்டும் , இரண்டும் சமமாக இருந்தால் மற்றொரு ஆறில் தான் எடை அதிகமான குண்டு இருக்கும் , அதை 3,3 என பிரிக்க வேண்டும் , இப்போது மீண்டும் எடை பார்த்தால் ஒரு பக்கம் அதிகமான எடை உள்ள குண்டு இருப்பதால் அந்தப்பக்கம் தராசு சாயும் , அந்தப்பக்கம் உள்ள 3 குண்டுகளை 1,1,1 என பிரித்து அதில் முதல் இரண்டு குண்டுகளை எடையிட்டு பார்த்தால் அது சமமாக இருந்தால் மீதமுள்ள ஒரு குண்டு எடை அதிகமான குண்டு ஆகும்.
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

சவால் கேள்வி  - Page 2 Empty Re: சவால் கேள்வி

Post by robinhood Mon Feb 21, 2011 4:39 pm

சபாஷ் நியஷ்
robinhood
robinhood
பண்பாளர்


பதிவுகள் : 214
இணைந்தது : 08/02/2011

Back to top Go down

சவால் கேள்வி  - Page 2 Empty Re: சவால் கேள்வி

Post by அசோகன் Mon Feb 21, 2011 6:05 pm

niash wrote:18 குண்டுகளையும் 6,6,6 என பிரிக்க வேண்டும்,
முதலில் முதல் இரண்டு ஆறுகளை எடை பார்க்க வேண்டும் , இரண்டும் சமமாக இருந்தால் மற்றொரு ஆறில் தான் எடை அதிகமான குண்டு இருக்கும் , அதை 3,3 என பிரிக்க வேண்டும் , இப்போது மீண்டும் எடை பார்த்தால் ஒரு பக்கம் அதிகமான எடை உள்ள குண்டு இருப்பதால் அந்தப்பக்கம் தராசு சாயும் , அந்தப்பக்கம் உள்ள 3 குண்டுகளை 1,1,1 என பிரித்து அதில் முதல் இரண்டு குண்டுகளை எடையிட்டு பார்த்தால் அது சமமாக இருந்தால் மீதமுள்ள ஒரு குண்டு எடை அதிகமான குண்டு ஆகும்.

தப்பு தப்பு தப்பு............ஏன்னா மொத்தம் மூணு முறைதான் எடை போட முடிய்ம்னு சொல்லியிருக்கார்
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Back to top Go down

சவால் கேள்வி  - Page 2 Empty Re: சவால் கேள்வி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum