புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆலோசனை பெற
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- sshanthiஇளையநிலா
- பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010
First topic message reminder :
எனது நண்பருக்கு ஒரு பிரச்சனை அதை இங்கு குறிப்பிட்டு நமது ஈகரை குடும்பத்தின் கருத்துக்களை கேட்கலாமா சிவா அண்ணா
எனது நண்பருக்கு ஒரு பிரச்சனை அதை இங்கு குறிப்பிட்டு நமது ஈகரை குடும்பத்தின் கருத்துக்களை கேட்கலாமா சிவா அண்ணா
- ஸ்ரீஜாமூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011
அவரை முதலில் மனம் விட்டு பேச வைக்க சொல்லுங்கள் ..... எந்தெந்த
காரணங்களால் அவரால் வேலைக்கு செல்ல இயலவில்லை என்பதை அறிந்து கொள்ள சொல்லுங்கள் ...........
பணத்தின் முக்கியத்துவதை அறிய வைக்க முயற்சி செய்ய சொல்லுங்கள்
இதே நிலை நீடித்தால் எதிர் காலம் என்பது சூனியமே என்பதை கூறுங்கள் .
பணத்தை அவரிடம் காட்டவோ கொடுக்கவோ வேண்டாம் .........................
காரணங்களால் அவரால் வேலைக்கு செல்ல இயலவில்லை என்பதை அறிந்து கொள்ள சொல்லுங்கள் ...........
பணத்தின் முக்கியத்துவதை அறிய வைக்க முயற்சி செய்ய சொல்லுங்கள்
இதே நிலை நீடித்தால் எதிர் காலம் என்பது சூனியமே என்பதை கூறுங்கள் .
பணத்தை அவரிடம் காட்டவோ கொடுக்கவோ வேண்டாம் .........................
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.
என்றும் உங்கள் தோழி .............
[You must be registered and logged in to see this link.]
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
அண்ணா அவருக்கு உளவியல் ரீதியிலான பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன் அவரை ஒரு நல்ல மனோதத்துவ நிபுணரிடம் அழைத்து சென்றாள் ஏதாவது மாற்றம் வரும்.........
- நியாஸ் அஷ்ரஃப்தளபதி
- பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010
எனது நண்பன் ஒருவன் இதே போன்றே பிரச்சினையுடன் இருக்கிறான்.
அவனை நன்றாக ஆராய்ந்ததில் தெரிந்த சில விஷயங்கள் என்னவென்றால்,
அவன் அவனுக்கென்று ஒரு தனி கோட்டை மனதில் கட்டி வைத்திருக்கிறான்,அவனுக்கென்று சில கற்பனைகள்.
அதாவது அவன் ஒரு நிர்வாகியாகவும் அவனுக்கு கீழ் பலர் பணிபுரிவதாகவும் , இல்லையெனில் அவன் ஒரு துறையில் முக்கியப்பங்கு வகிப்பதாகவும் அவனை அனைவரும் பெருமையுடன் பார்ப்பது போலவும் பலப்பல கற்பனைகள்.
அப்போது அவன் கற்பனையின் முன்பு நிஜம் தெரிவதே இல்லை , இப்போது அவனை இழிவாக பாரப்பவர்கள் பலர் இருக்கிறார்கள் ஆனால் அவனுக்கு அதைப்பற்றியெல்லாம் கவலை இல்லை, ஒரு நாள் நிச்சயம் அந்த கற்பனை நிஜமாகும்( எந்த முயற்சியும் இன்றி) அதுவரையில் இந்த சிறிய வேலைகள் செய்வது இல்லை என்று இருக்கிறான்.
தோழி ஸ்ரீஜா சொன்னது போல் அவனிடம் மனம் விட்டு பேசியபின் தான் தெரிந்தது அவனை இழிவாகப் பார்க்கப் பார்க்க அவன் கற்பனை அதிகமாகிறதென்று. நான் இப்போது எடுத்திருக்கும் முயற்சியெல்லாம் அவன் கண்முன் அவன் நிலயை எடுத்துக்காட்டுவதே, அவன் தகுதி அறிய வைத்து ஒன்று அவனின் அந்த கற்பனைத்தகுதிக்காக தயார்படுத்திக்கொள்வது அல்லது இருக்கும் தகுதிக்கு வேலை செய்வது இதுவே அவனிடம் நான் தெரிவிப்பது எல்லாம்.
சரி அந்த 10வது படித்தவரிடம் அவர் தகுதியை அவர் உணரச் செய்யுங்கள், கற்பனையை விட்டு வெளிவர உதவுங்கள், இல்லை அவர் ஆசைக்கேற்ப 10வது கல்வித்தகுதியுடன் ஏதேனும் ஒயிட் காலர் ஜாப் இருக்கிறதா என தேடசொல்லுங்கள் இல்லை உண்மையை புரிய வையுங்கள். பட்டால் தான் திருந்துவார் உணர்ந்தால் தான் திருந்துவார் என்று தயவுசெய்து தள்ளி வைக்க வேண்டாம். கற்பனைக்கும் நிஜத்தில் இருக்கும் நிலைக்கும் துளியும் சம்மந்தமில்லை என எடுத்துக்காட்ட சொல்லுங்கள்.
முக்கியமான ஒன்று பணம் அவருக்கு கிட்டாத ஒன்றாக இருக்க செய்யுங்கள். அப்போது தேவை அதிகமாக அதிகமாக தேடல் நிச்சயம் துவங்கும்.
அவனை நன்றாக ஆராய்ந்ததில் தெரிந்த சில விஷயங்கள் என்னவென்றால்,
அவன் அவனுக்கென்று ஒரு தனி கோட்டை மனதில் கட்டி வைத்திருக்கிறான்,அவனுக்கென்று சில கற்பனைகள்.
அதாவது அவன் ஒரு நிர்வாகியாகவும் அவனுக்கு கீழ் பலர் பணிபுரிவதாகவும் , இல்லையெனில் அவன் ஒரு துறையில் முக்கியப்பங்கு வகிப்பதாகவும் அவனை அனைவரும் பெருமையுடன் பார்ப்பது போலவும் பலப்பல கற்பனைகள்.
அப்போது அவன் கற்பனையின் முன்பு நிஜம் தெரிவதே இல்லை , இப்போது அவனை இழிவாக பாரப்பவர்கள் பலர் இருக்கிறார்கள் ஆனால் அவனுக்கு அதைப்பற்றியெல்லாம் கவலை இல்லை, ஒரு நாள் நிச்சயம் அந்த கற்பனை நிஜமாகும்( எந்த முயற்சியும் இன்றி) அதுவரையில் இந்த சிறிய வேலைகள் செய்வது இல்லை என்று இருக்கிறான்.
தோழி ஸ்ரீஜா சொன்னது போல் அவனிடம் மனம் விட்டு பேசியபின் தான் தெரிந்தது அவனை இழிவாகப் பார்க்கப் பார்க்க அவன் கற்பனை அதிகமாகிறதென்று. நான் இப்போது எடுத்திருக்கும் முயற்சியெல்லாம் அவன் கண்முன் அவன் நிலயை எடுத்துக்காட்டுவதே, அவன் தகுதி அறிய வைத்து ஒன்று அவனின் அந்த கற்பனைத்தகுதிக்காக தயார்படுத்திக்கொள்வது அல்லது இருக்கும் தகுதிக்கு வேலை செய்வது இதுவே அவனிடம் நான் தெரிவிப்பது எல்லாம்.
சரி அந்த 10வது படித்தவரிடம் அவர் தகுதியை அவர் உணரச் செய்யுங்கள், கற்பனையை விட்டு வெளிவர உதவுங்கள், இல்லை அவர் ஆசைக்கேற்ப 10வது கல்வித்தகுதியுடன் ஏதேனும் ஒயிட் காலர் ஜாப் இருக்கிறதா என தேடசொல்லுங்கள் இல்லை உண்மையை புரிய வையுங்கள். பட்டால் தான் திருந்துவார் உணர்ந்தால் தான் திருந்துவார் என்று தயவுசெய்து தள்ளி வைக்க வேண்டாம். கற்பனைக்கும் நிஜத்தில் இருக்கும் நிலைக்கும் துளியும் சம்மந்தமில்லை என எடுத்துக்காட்ட சொல்லுங்கள்.
முக்கியமான ஒன்று பணம் அவருக்கு கிட்டாத ஒன்றாக இருக்க செய்யுங்கள். அப்போது தேவை அதிகமாக அதிகமாக தேடல் நிச்சயம் துவங்கும்.
niash wrote:எனது நண்பன் ஒருவன் இதே போன்றே பிரச்சினையுடன் இருக்கிறான்.
அவனை நன்றாக ஆராய்ந்ததில் தெரிந்த சில விஷயங்கள் என்னவென்றால்,
அவன் அவனுக்கென்று ஒரு தனி கோட்டை மனதில் கட்டி வைத்திருக்கிறான்,அவனுக்கென்று சில கற்பனைகள்.
அதாவது அவன் ஒரு நிர்வாகியாகவும் அவனுக்கு கீழ் பலர் பணிபுரிவதாகவும் , இல்லையெனில் அவன் ஒரு துறையில் முக்கியப்பங்கு வகிப்பதாகவும் அவனை அனைவரும் பெருமையுடன் பார்ப்பது போலவும் பலப்பல கற்பனைகள்.
அப்போது அவன் கற்பனையின் முன்பு நிஜம் தெரிவதே இல்லை , இப்போது அவனை இழிவாக பாரப்பவர்கள் பலர் இருக்கிறார்கள் ஆனால் அவனுக்கு அதைப்பற்றியெல்லாம் கவலை இல்லை, ஒரு நாள் நிச்சயம் அந்த கற்பனை நிஜமாகும்( எந்த முயற்சியும் இன்றி) அதுவரையில் இந்த சிறிய வேலைகள் செய்வது இல்லை என்று இருக்கிறான்.
தோழி ஸ்ரீஜா சொன்னது போல் அவனிடம் மனம் விட்டு பேசியபின் தான் தெரிந்தது அவனை இழிவாகப் பார்க்கப் பார்க்க அவன் கற்பனை அதிகமாகிறதென்று. நான் இப்போது எடுத்திருக்கும் முயற்சியெல்லாம் அவன் கண்முன் அவன் நிலயை எடுத்துக்காட்டுவதே, அவன் தகுதி அறிய வைத்து ஒன்று அவனின் அந்த கற்பனைத்தகுதிக்காக தயார்படுத்திக்கொள்வது அல்லது இருக்கும் தகுதிக்கு வேலை செய்வது இதுவே அவனிடம் நான் தெரிவிப்பது எல்லாம்.
சரி அந்த 10வது படித்தவரிடம் அவர் தகுதியை அவர் உணரச் செய்யுங்கள், கற்பனையை விட்டு வெளிவர உதவுங்கள், இல்லை அவர் ஆசைக்கேற்ப 10வது கல்வித்தகுதியுடன் ஏதேனும் ஒயிட் காலர் ஜாப் இருக்கிறதா என தேடசொல்லுங்கள் இல்லை உண்மையை புரிய வையுங்கள். பட்டால் தான் திருந்துவார் உணர்ந்தால் தான் திருந்துவார் என்று தயவுசெய்து தள்ளி வைக்க வேண்டாம். கற்பனைக்கும் நிஜத்தில் இருக்கும் நிலைக்கும் துளியும் சம்மந்தமில்லை என எடுத்துக்காட்ட சொல்லுங்கள்.
முக்கியமான ஒன்று பணம் அவருக்கு கிட்டாத ஒன்றாக இருக்க செய்யுங்கள். அப்போது தேவை அதிகமாக அதிகமாக தேடல் நிச்சயம் துவங்கும்.
சபாஷ் நியாஸ்!
மிகவும் அழகான, அருமையான ஆலோசனையை வழங்கியுள்ளீர்கள்! பாராட்டுக்கள்! [You must be registered and logged in to see this image.]
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- நியாஸ் அஷ்ரஃப்தளபதி
- பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
சிவா wrote:இவர் திருந்துவார் என்றால் நிச்சயம் திருந்த மாட்டார். பணம் ஈட்ட வழியில்லாத ஆண்மகன் எவ்வளவு பாசமாக இருந்தாலும் அது வெறும் நடிப்புதான். மனைவி பணத்தில் வாழ பாசம்தான் சிறந்த வழி என்பதை நன்கு அறிந்து வைத்துள்ளார்.
இப்பொழுது அவர் மனைவி குழந்தைகளுக்கான ஆலோசனைகள்:
* மனைவி கண்டிப்பாக அவருடன் மகிழ்ச்சியாகப் பேசக்கூடாது.
* குழந்தைகளை அவரிடமிருந்து தனிமைப்படுத்துங்கள்
* மற்ற ஆண்களுடன் அவரை ஒப்பிட்டுப் பேசி அவரின் இயலாமையைச் சுட்டிக் காட்டுங்கள்.
* அவர் வேலைக்குச் செல்லாவிட்டால் அவரைவிட்டு மனைவி குழந்தைகள் பிரிந்து சென்றுவிடுவார்கள் என்ற எண்ணத்தை அவர் மனதில் தோற்றுவிக்க வேண்டும்.
* மனைவி குடும்பத்தினர் யார் வீட்டிற்கு வந்தாலும் அவர் இன்னும் வேலைக்குச் செல்லவில்லையா? நான் வேண்டுமானால் வேலை ஏற்பாடு செய்யவா? எனறு வினவச் சொல்லுங்கள்.
இதிலும் அவர் அசையவில்லை என்றால் காவி உடை அணிவித்து காசிக்கு அனுப்பிவிடுங்கள்!
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
வேலைக்கு போகாமல் எப்படி அவர் கையில் காசு வருகிறது என்று பாருங்கள்,அந்த வழிகளை தடை செய்யுங்கள்.ஒரு வேளை மனைவி கொடுத்து கொண்டு இருந்தால் அதை நிப்பாட்டுங்கள்.கொஞ்சம் கொஞ்சமாக
அவ்ருக்கு யதார்த்த உலகத்தை புரிய வைக்க முயற்சி செய்யுங்கள்.எதுவும் வேலைக்கு ஆகவில்லை யென்றால் அந்த மனிதரை விட்டு உங்கள் தோழிய விலக சொல்லுங்கள்.வேலைக்கு போகாத மனிதனுக்கு எதற்கு பொண்டாட்டி,பிள்ளைகள்
அவ்ருக்கு யதார்த்த உலகத்தை புரிய வைக்க முயற்சி செய்யுங்கள்.எதுவும் வேலைக்கு ஆகவில்லை யென்றால் அந்த மனிதரை விட்டு உங்கள் தோழிய விலக சொல்லுங்கள்.வேலைக்கு போகாத மனிதனுக்கு எதற்கு பொண்டாட்டி,பிள்ளைகள்
- sshanthiஇளையநிலா
- பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010
வேலை அதிகமாக இருந்ததால் உங்களை தொடர்பு கொள்ள முடியவில்லை உறவுகளே
நியஷ் அண்ணா அருமையாக விளக்கியுள்ளீர்கள் நன்றி
நியஷ் அண்ணா அருமையாக விளக்கியுள்ளீர்கள் நன்றி
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|