புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இன்சூரன்ஸ் மோசடி  Poll_c10இன்சூரன்ஸ் மோசடி  Poll_m10இன்சூரன்ஸ் மோசடி  Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
இன்சூரன்ஸ் மோசடி  Poll_c10இன்சூரன்ஸ் மோசடி  Poll_m10இன்சூரன்ஸ் மோசடி  Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
இன்சூரன்ஸ் மோசடி  Poll_c10இன்சூரன்ஸ் மோசடி  Poll_m10இன்சூரன்ஸ் மோசடி  Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
இன்சூரன்ஸ் மோசடி  Poll_c10இன்சூரன்ஸ் மோசடி  Poll_m10இன்சூரன்ஸ் மோசடி  Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
இன்சூரன்ஸ் மோசடி  Poll_c10இன்சூரன்ஸ் மோசடி  Poll_m10இன்சூரன்ஸ் மோசடி  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்சூரன்ஸ் மோசடி  Poll_c10இன்சூரன்ஸ் மோசடி  Poll_m10இன்சூரன்ஸ் மோசடி  Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
இன்சூரன்ஸ் மோசடி  Poll_c10இன்சூரன்ஸ் மோசடி  Poll_m10இன்சூரன்ஸ் மோசடி  Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
இன்சூரன்ஸ் மோசடி  Poll_c10இன்சூரன்ஸ் மோசடி  Poll_m10இன்சூரன்ஸ் மோசடி  Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
இன்சூரன்ஸ் மோசடி  Poll_c10இன்சூரன்ஸ் மோசடி  Poll_m10இன்சூரன்ஸ் மோசடி  Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
இன்சூரன்ஸ் மோசடி  Poll_c10இன்சூரன்ஸ் மோசடி  Poll_m10இன்சூரன்ஸ் மோசடி  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்சூரன்ஸ் மோசடி


   
   
avatar
சுப்ரமணியன்
பண்பாளர்

பதிவுகள் : 103
இணைந்தது : 13/07/2009

Postசுப்ரமணியன் Wed Feb 16, 2011 11:13 am

நான் Birla Sun Life Insurance company ஒரு பாலிசி எடுத்திருந்தேன். பாலிசி எடுக்கும் சமயத்தில் ஏஜெண்டு முதல் ஒரு வருடம் மட்டும் செலுத்தினால் போதும் உங்களது பணம் மூன்று வருடங்கள் கழித்து திரும்ப கிடைத்து விடும் என்று தெரிவித்தார். பாலிசி காலம் மொத்தம் 8 வருடங்கள் என்றும் மூன்று வருடங்கள் செலுத்தினால் 8 வருடங்களுக்கும் இன்சூரன்ஸ் கவர் ஆகும் என்றும் முதல் வருடம் மட்டும் செலுத்தினால் இன்சூரன்ஸ் கவர் ஆகாது என்றும் தெரிவித்தார். தற்பொழுது மூன்று வருடங்கள் முடிவடைந்து நான் கட்டிய தொகையில் பாதி தொகை கூட ரிட்டர்ன் வரவில்லை. Insurance Company கேட்டதற்க்கு நீங்கள் இரண்டு வருடமாக பணம் செலுத்ததாதினால் உங்களது policy lapse ஆகி விட்டதாக கூறுகிறார்கள். Insurance Company சரியான பதில் கிடக்கவில்லை. மேலும் Insurance Company வெப்சைட்ல் உள்ள Greivence Cell புகாரும் அனுப்பிவிட்டேன். இன்னும் ஒரு பதிலும் கிடக்கவில்லை. யாரிடம் complaint செய்தால் உரிய நடவடிக்கை நடக்கும்.

த. சுப்ரமணியன்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Feb 16, 2011 12:11 pm

ஏஜெண்ட் சொல்வதை விடுங்கள் நீங்க பாலிசி எடுக்கனும்னு சொன்னப்ப கொட்டேஷன் கொடுத்திருப்பார்கள் தானே? அதில் அவர்கள் கொடுத்த பணம் கட்டவேண்டியது எத்தனை வருஷம்?
மெச்சுரிட்டி எந்த வருடம் என்று எழுதி இருந்ததா?

இல்லை என்றால் உங்க பாலிசி பாண்ட் எடுத்து பாருங்க...
அதில் பணம் கட்ட வேண்டியது லாஸ்ட் ப்ரிமியம் எப்ப என்பதும் எழுதி இருக்கும்...

அதன்பின் டேட் ஆஃப் மெச்சுரிட்டி என்று எந்த வருடம் உங்களுக்கு பணம் கிடைக்கும் என்பதும் எழுதி இருக்கும்..
ஏஜெண்ட்டுகள் கமிஷனுக்கு ஆசைப்பட்டு எதுவும் சொல்லி விற்க தான் செய்வார்கள்... நாம் தான் கவனமாக இருக்கவேண்டும்.
எங்க எங்க ஆபிசுலயும் ஏஜெண்டுகள் இது போன்ற குளறுபடிகள் செய்வதுண்டு.

நான் பலமுறை சொல்லி இருக்கிறேன். இருப்பதை அப்படியே சொல்லுங்கள் இதனால் அவர்களுக்கு பிற்காலத்தில் பிரச்சனை இல்லாமல் இருக்கவேண்டும் என்று...

நாம கவனமாக இருக்கும் வரை யாரும் நம்மை ஏமாற்றமுடியாது சுப்பிரமண்யன்...
பாலிசி பாண்ட் உங்களிடம் வந்த உடனே நீங்கள் இதெல்லாம் செக் செய்திருக்க வேண்டுமேப்பா....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இன்சூரன்ஸ் மோசடி  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Feb 16, 2011 12:14 pm

எங்கள் இன்சுரன்ஸில் 5 வருடம் பணம் கட்டவேண்டும்.. அதில் இரண்டு வருடம் கட்டி இருந்து அதன்பின் தொடரமுடியாமல் போனலும் மெச்சுரிட்டி டைம்லயே பணம் எடுக்கமுடியும்னா அதுக்கு பெயர் பெய்ட் அப் வேல்யூ. கட்டின தொகை போனஸ் சகிதம் கண்டிப்பாக கிடைக்கும்.. அப்பவே வேண்டுமென்றால் சரண்டர் வேல்யூ தொகை கட்டின தொகையில் 4.5 மட்டுமே கிடைக்கும்... நான் இங்கு வரும் பாலிசி ஹோல்டர்களிடம் விவரமாக எடுத்து சொல்லி நஷ்டம் அடையாமல் செய்கிறேன்...
அதனால் நீங்கள் ஏஜெண்ட்டை விடுங்கள் நேராக உங்க ப்ராஞ்ச்ல போய் மேனேஜரிடம் விவரம் என்ன என்பதை அறிய முயற்சி செய்யுங்கள்பா.. எதுவுமே லீகல் எனும்போது அங்கே மோசடி என்ற பெயருக்கு இடமில்லைப்பா சோகம்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இன்சூரன்ஸ் மோசடி  47
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 17, 2011 11:26 am

மஞ்சுபாஷிணி wrote:ஏஜெண்ட் சொல்வதை விடுங்கள் நீங்க பாலிசி எடுக்கனும்னு சொன்னப்ப கொட்டேஷன் கொடுத்திருப்பார்கள் தானே? அதில் அவர்கள் கொடுத்த பணம் கட்டவேண்டியது எத்தனை வருஷம்?
மெச்சுரிட்டி எந்த வருடம் என்று எழுதி இருந்ததா?

இல்லை என்றால் உங்க பாலிசி பாண்ட் எடுத்து பாருங்க...
அதில் பணம் கட்ட வேண்டியது லாஸ்ட் ப்ரிமியம் எப்ப என்பதும் எழுதி இருக்கும்...

அதன்பின் டேட் ஆஃப் மெச்சுரிட்டி என்று எந்த வருடம் உங்களுக்கு பணம் கிடைக்கும் என்பதும் எழுதி இருக்கும்..
ஏஜெண்ட்டுகள் கமிஷனுக்கு ஆசைப்பட்டு எதுவும் சொல்லி விற்க தான் செய்வார்கள்... நாம் தான் கவனமாக இருக்கவேண்டும்.
எங்க எங்க ஆபிசுலயும் ஏஜெண்டுகள் இது போன்ற குளறுபடிகள் செய்வதுண்டு.

நான் பலமுறை சொல்லி இருக்கிறேன். இருப்பதை அப்படியே சொல்லுங்கள் இதனால் அவர்களுக்கு பிற்காலத்தில் பிரச்சனை இல்லாமல் இருக்கவேண்டும் என்று...

நாம கவனமாக இருக்கும் வரை யாரும் நம்மை ஏமாற்றமுடியாது சுப்பிரமண்யன்...
பாலிசி பாண்ட் உங்களிடம் வந்த உடனே நீங்கள் இதெல்லாம் செக் செய்திருக்க வேண்டுமேப்பா....

மிகவும் சரியான பதில் அக்கா! ஏஜெண்டுகளின் வார்த்தைகளை நம்பி ஏமாறாமல் உண்மை நிலை என்ன என்பதை நாம் கண்டு செயல்பட வேண்டும்.



இன்சூரன்ஸ் மோசடி  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக