புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மன்மோகன்சிங் என்னும் பொருளாதார அடியாள்! !!
Page 1 of 1 •
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
இறுக்கக் கட்டியிருக்கும் அவரது மண்டைக்குள் இருப்பதில் கொஞ்சம் வெளிவந்திருக்கிறது. பெரும்பாலும் வாயை மூடிக்கொண்டு கள்ளமௌனம் சாதித்துக் கொண்டும், அவ்வப்போது, ‘எனக்குத் தெரியாது’, ‘விரைவில் சரி செய்யப்படும்’, ‘பரிசீலனை செய்கிறது அரசு’ என்று இரண்டொரு வார்த்தைகளால் முனகிக்கொண்டும் இருந்த இந்தியப் பிரதமர் நேற்று காலை 11 மணிக்கு , அவரது இல்லத்தில் தொலைக்காட்சி சேனல் ஆசிரியர்களுக்கு பேட்டியளித்து இருக்கிறார்.
ஸ்பெக்ட்ரம் ஊழலின் விவகாரங்கள் தனக்கு முதலில் தெரிந்திருக்கவில்லையென்றும், தனக்கும் அதற்கும் எப்போதும் சம்பந்தமில்லை என்றும் சொல்லி இருக்கிறார். சம்பந்தப்பட்ட முழு உண்மைகளையும் வெளிக்கொண்டு வருவதற்கு தனது அரசு சித்தமாக இருப்பதை தெரிவித்திருக்கிறார். ஆ.ராசாவை திரும்பவும் அமைச்சராக்கியதற்கு கூட்டணி அரசுக்காக செய்துகொண்ட சமரசமே காரணம் என்றிருக்கிறார். தான் ஒன்றும் நொண்டி வாத்து அல்ல என மறுத்திருக்கிறார். சிறு சிறு தவறுகள் தன்னிடம் இருந்திருக்கலாம், ஆனால் மற்றவர்கள் சொல்வது போல குற்றவாளி அல்லவென்று சொல்லி சீசரின் மனைவி போல சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராகவே இருக்க விருப்பம் தெரிவித்திருக்கிறார். தன் மீது எந்த களங்கமுமில்லை என்பதை அவரது ஒவ்வொரு வார்த்தையும் சத்தியம் செய்துகொண்டு இருந்தன. ஆனால், அவரது முகம் கிழிந்து தொங்கியதையும், வார்த்தைகள் நாற்றமெடுத்ததையுமே பார்க்க முடிந்தது.
ஊழலும், விலைவாசி உயர்வும் நாட்டில் முன்னுக்கு வந்துள்ள இரு வேறு பிரச்சினைகள் என்று சொல்லிய அவர், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த முடியாது எனவும், ஊழலைத் தடுக்க முடியாது எனவும் ஒருக் கட்டத்தில் சொல்கிறார். நான் மட்டுமல்ல, யார் வந்தாலும் இதுதான் கதி என்பதே அதன் அர்த்தமாயிருக்கிறது. சுனாமியைப் போல, புயலைப் போல அவையெல்லாம் இனி இயற்கைச் சீற்றங்கள் என்னும் லேபிள்களில் அடங்கும் என்று சொல்லிவிட்டார். ஜான் பெர்கின்ஸ் எழுதிய ‘அமெரிக்கப் பேரரசு’ புத்தகத்தின் பக்கங்களும், அதில் வந்த சில முகங்களுமே இந்த நேரத்தில் உள்ளுக்குள் ஓடுகிறது.
அத்தோடு அவர் நிறுத்திக்கொள்ளவில்லை. மானியங்களால் இந்த அரசுக்கு ஏற்பட்ட இழப்பு போன்றதுதான் இந்த ஊழலும் என்று விளக்கம் அளிக்கிறார். அதாவது, உணவுதானியம், உரம், மண்ணெண்ணெய் போன்றவற்றுக்கு வழங்கப்படும் மானியத்தையும், ஸ்பெக்ட்ரம் முறைகேட்டையும் ஒரு தராசில் நிறுத்திவைத்து தேசத்தின் முன்னே காட்டுகிறார். அதாவது, 2ஜீ அலைவரிசையை, தாங்கள் விருப்பப்பட்ட பெரும் நிறுவனங்களுக்கு மிகக் குறைந்த விலையில் ஒதுக்கீடு செய்ததும் மானியம் என்கிறார். என்ன புத்தி இது?
மீண்டும் மீண்டும் தெளிவாகிறது. பிரதமர் மன்மோகனன்சிங்கிற்கு இப்போதும் நெருடலாகவும், உறுத்தலாகவும் இருப்பது, கோடி கோடியாய் ஸ்பெக்ட்ரம் ஊழலால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு அல்ல. இந்த நாட்டின் உழைப்பாளி மக்களுக்கு, அன்றாடங்காய்ச்சிகளுக்கு மானியமாய் கொடுப்பதன் மூலம் ஏற்படும் வருமான இழப்புத்தான். இந்த ஒரு ஊழலில் கொள்ளையடிக்கப்பட்ட 1.76 லட்சம் கோடியைக்கொண்டு ஒவ்வொரு இந்தியனுக்கும் இரண்டு முழு ஆண்டுகளுக்கு முழுமையான உணவு மானியம் வழங்க முடியும் என்கிறார் சி.பி.எம் பொலிட்பீரோ உறுப்பினர் சீதாரம் யெச்சூரி.
இந்த மன்மோகன் சிங்கா பொருளாதார நிபுணர்?
இந்த மன்மோகன் சிங்கா பொருளாதார மேதை?
பெரும் ஊழல்களால் தேசத்தின் நிதியைக் கொள்ளையடிக்கிற- பெருமுதலாளிகளுக்கு சேவகம் செய்து ஏழைகளின் வயிற்றில் அடிக்கிற- ஒரு ஆபத்தான் பொருளாதார அடியாள்.
மாதவராஜ்.
ஸ்பெக்ட்ரம் ஊழலின் விவகாரங்கள் தனக்கு முதலில் தெரிந்திருக்கவில்லையென்றும், தனக்கும் அதற்கும் எப்போதும் சம்பந்தமில்லை என்றும் சொல்லி இருக்கிறார். சம்பந்தப்பட்ட முழு உண்மைகளையும் வெளிக்கொண்டு வருவதற்கு தனது அரசு சித்தமாக இருப்பதை தெரிவித்திருக்கிறார். ஆ.ராசாவை திரும்பவும் அமைச்சராக்கியதற்கு கூட்டணி அரசுக்காக செய்துகொண்ட சமரசமே காரணம் என்றிருக்கிறார். தான் ஒன்றும் நொண்டி வாத்து அல்ல என மறுத்திருக்கிறார். சிறு சிறு தவறுகள் தன்னிடம் இருந்திருக்கலாம், ஆனால் மற்றவர்கள் சொல்வது போல குற்றவாளி அல்லவென்று சொல்லி சீசரின் மனைவி போல சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராகவே இருக்க விருப்பம் தெரிவித்திருக்கிறார். தன் மீது எந்த களங்கமுமில்லை என்பதை அவரது ஒவ்வொரு வார்த்தையும் சத்தியம் செய்துகொண்டு இருந்தன. ஆனால், அவரது முகம் கிழிந்து தொங்கியதையும், வார்த்தைகள் நாற்றமெடுத்ததையுமே பார்க்க முடிந்தது.
ஊழலும், விலைவாசி உயர்வும் நாட்டில் முன்னுக்கு வந்துள்ள இரு வேறு பிரச்சினைகள் என்று சொல்லிய அவர், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த முடியாது எனவும், ஊழலைத் தடுக்க முடியாது எனவும் ஒருக் கட்டத்தில் சொல்கிறார். நான் மட்டுமல்ல, யார் வந்தாலும் இதுதான் கதி என்பதே அதன் அர்த்தமாயிருக்கிறது. சுனாமியைப் போல, புயலைப் போல அவையெல்லாம் இனி இயற்கைச் சீற்றங்கள் என்னும் லேபிள்களில் அடங்கும் என்று சொல்லிவிட்டார். ஜான் பெர்கின்ஸ் எழுதிய ‘அமெரிக்கப் பேரரசு’ புத்தகத்தின் பக்கங்களும், அதில் வந்த சில முகங்களுமே இந்த நேரத்தில் உள்ளுக்குள் ஓடுகிறது.
அத்தோடு அவர் நிறுத்திக்கொள்ளவில்லை. மானியங்களால் இந்த அரசுக்கு ஏற்பட்ட இழப்பு போன்றதுதான் இந்த ஊழலும் என்று விளக்கம் அளிக்கிறார். அதாவது, உணவுதானியம், உரம், மண்ணெண்ணெய் போன்றவற்றுக்கு வழங்கப்படும் மானியத்தையும், ஸ்பெக்ட்ரம் முறைகேட்டையும் ஒரு தராசில் நிறுத்திவைத்து தேசத்தின் முன்னே காட்டுகிறார். அதாவது, 2ஜீ அலைவரிசையை, தாங்கள் விருப்பப்பட்ட பெரும் நிறுவனங்களுக்கு மிகக் குறைந்த விலையில் ஒதுக்கீடு செய்ததும் மானியம் என்கிறார். என்ன புத்தி இது?
மீண்டும் மீண்டும் தெளிவாகிறது. பிரதமர் மன்மோகனன்சிங்கிற்கு இப்போதும் நெருடலாகவும், உறுத்தலாகவும் இருப்பது, கோடி கோடியாய் ஸ்பெக்ட்ரம் ஊழலால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு அல்ல. இந்த நாட்டின் உழைப்பாளி மக்களுக்கு, அன்றாடங்காய்ச்சிகளுக்கு மானியமாய் கொடுப்பதன் மூலம் ஏற்படும் வருமான இழப்புத்தான். இந்த ஒரு ஊழலில் கொள்ளையடிக்கப்பட்ட 1.76 லட்சம் கோடியைக்கொண்டு ஒவ்வொரு இந்தியனுக்கும் இரண்டு முழு ஆண்டுகளுக்கு முழுமையான உணவு மானியம் வழங்க முடியும் என்கிறார் சி.பி.எம் பொலிட்பீரோ உறுப்பினர் சீதாரம் யெச்சூரி.
இந்த மன்மோகன் சிங்கா பொருளாதார நிபுணர்?
இந்த மன்மோகன் சிங்கா பொருளாதார மேதை?
பெரும் ஊழல்களால் தேசத்தின் நிதியைக் கொள்ளையடிக்கிற- பெருமுதலாளிகளுக்கு சேவகம் செய்து ஏழைகளின் வயிற்றில் அடிக்கிற- ஒரு ஆபத்தான் பொருளாதார அடியாள்.
மாதவராஜ்.
- கோவை ராம்இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
இந்த அடியாள் தான் 15 பில்லியன் கோடி வர்த்தகம் செய்த இந்தியாவை இன்று 250 பில்லியன் கோடி வர்த்கம் செய செய்தவர் .இவரால்தான் என்றாவது ஒருநாள் அரிசி சாதம் பார்த்த இந்தியன் இப்போது எப்போதும் அரிசி சாதம் பார்க்க மிக மிக்கிய காரணம் .இவர்தான் மொத்த பொருளாதார தாரலாமய மாக்கலுக்கு முக்கிய காரணம் .இந்தியாவின் வறுமை குறைய இவரின் பங்கு மிக அதிகம் .
ராம்
ராம்
இவர் வரமுதல் இந்தியாவில் எல்லோரும் பட்டினியால் செத்துக்கொண்டு இருந்தார்களா ????இவர் வந்தபின்னர் பட்டினிச்சாவு ஒழிந்துவிட்டதா????இந்தியாவினது உலகமயமாக்கலை செய்தது இவரா?உலகமயமாக்கலுக்கு பின்னர் இந்தியாவில் எத்தனை தொழிலதிபர்கள் பிச்சை எடுக்கும் நிலைக்கு வந்துள்ளனர் என்று தெரியுமா ?இந்தியாவில் வறுமை குறையவில்லை .எல்லோரும் சோறு சாப்பிடுகிறார்கள் என்றால் மதுரையில் ஒருவர் (பெயர் நினைவில்லை )உணவு கொடுத்துக்கொண்டிருக்கிறார் கேள்விப்பட்டதில்லையா ?டெல்லியில் வீதி வீதியாக படுத்திருக்கிரார்களே ?rarara wrote:இந்த அடியாள் தான் 15 பில்லியன் கோடி வர்த்தகம் செய்த இந்தியாவை இன்று 250 பில்லியன் கோடி வர்த்கம் செய செய்தவர் .இவரால்தான் என்றாவது ஒருநாள் அரிசி சாதம் பார்த்த இந்தியன் இப்போது எப்போதும் அரிசி சாதம் பார்க்க மிக மிக்கிய காரணம் .இவர்தான் மொத்த பொருளாதார தாரலாமய மாக்கலுக்கு முக்கிய காரணம் .இந்தியாவின் வறுமை குறைய இவரின் பங்கு மிக அதிகம் .
ராம்
இங்கே சோத்தைப்போட்டு மக்களை சொம்பேறிகளாகவே வைத்திருக்கிறார்களே தவிர வறுமை குறையவில்லை
பயனுள்ள விவாதங்கள்!
தொடரட்டும்!
படிப்பவர்களுக்கு நிச்சயம் தெளிவு கிடைக்கும்!
![மன்மோகன்சிங் என்னும் பொருளாதார அடியாள்! !! 677196](https://2img.net/u/1813/71/41/02/smiles/677196.gif)
தொடரட்டும்!
படிப்பவர்களுக்கு நிச்சயம் தெளிவு கிடைக்கும்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மன்மோகன்சிங் என்னும் பொருளாதார அடியாள்! !! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|