புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஸ்பெக்ட்ரம் விவகாரம் : ராஜாவுக்கு அறிவுரை கூறிய பிரதமர் Poll_c10ஸ்பெக்ட்ரம் விவகாரம் : ராஜாவுக்கு அறிவுரை கூறிய பிரதமர் Poll_m10ஸ்பெக்ட்ரம் விவகாரம் : ராஜாவுக்கு அறிவுரை கூறிய பிரதமர் Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
ஸ்பெக்ட்ரம் விவகாரம் : ராஜாவுக்கு அறிவுரை கூறிய பிரதமர் Poll_c10ஸ்பெக்ட்ரம் விவகாரம் : ராஜாவுக்கு அறிவுரை கூறிய பிரதமர் Poll_m10ஸ்பெக்ட்ரம் விவகாரம் : ராஜாவுக்கு அறிவுரை கூறிய பிரதமர் Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
ஸ்பெக்ட்ரம் விவகாரம் : ராஜாவுக்கு அறிவுரை கூறிய பிரதமர் Poll_c10ஸ்பெக்ட்ரம் விவகாரம் : ராஜாவுக்கு அறிவுரை கூறிய பிரதமர் Poll_m10ஸ்பெக்ட்ரம் விவகாரம் : ராஜாவுக்கு அறிவுரை கூறிய பிரதமர் Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
ஸ்பெக்ட்ரம் விவகாரம் : ராஜாவுக்கு அறிவுரை கூறிய பிரதமர் Poll_c10ஸ்பெக்ட்ரம் விவகாரம் : ராஜாவுக்கு அறிவுரை கூறிய பிரதமர் Poll_m10ஸ்பெக்ட்ரம் விவகாரம் : ராஜாவுக்கு அறிவுரை கூறிய பிரதமர் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஸ்பெக்ட்ரம் விவகாரம் : ராஜாவுக்கு அறிவுரை கூறிய பிரதமர் Poll_c10ஸ்பெக்ட்ரம் விவகாரம் : ராஜாவுக்கு அறிவுரை கூறிய பிரதமர் Poll_m10ஸ்பெக்ட்ரம் விவகாரம் : ராஜாவுக்கு அறிவுரை கூறிய பிரதமர் Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
ஸ்பெக்ட்ரம் விவகாரம் : ராஜாவுக்கு அறிவுரை கூறிய பிரதமர் Poll_c10ஸ்பெக்ட்ரம் விவகாரம் : ராஜாவுக்கு அறிவுரை கூறிய பிரதமர் Poll_m10ஸ்பெக்ட்ரம் விவகாரம் : ராஜாவுக்கு அறிவுரை கூறிய பிரதமர் Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
ஸ்பெக்ட்ரம் விவகாரம் : ராஜாவுக்கு அறிவுரை கூறிய பிரதமர் Poll_c10ஸ்பெக்ட்ரம் விவகாரம் : ராஜாவுக்கு அறிவுரை கூறிய பிரதமர் Poll_m10ஸ்பெக்ட்ரம் விவகாரம் : ராஜாவுக்கு அறிவுரை கூறிய பிரதமர் Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
ஸ்பெக்ட்ரம் விவகாரம் : ராஜாவுக்கு அறிவுரை கூறிய பிரதமர் Poll_c10ஸ்பெக்ட்ரம் விவகாரம் : ராஜாவுக்கு அறிவுரை கூறிய பிரதமர் Poll_m10ஸ்பெக்ட்ரம் விவகாரம் : ராஜாவுக்கு அறிவுரை கூறிய பிரதமர் Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்பெக்ட்ரம் விவகாரம் : ராஜாவுக்கு அறிவுரை கூறிய பிரதமர்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 16, 2011 10:27 pm

ஸ்பெக்ட்ரம் விவகாரம் : ராஜாவுக்கு அறிவுரை கூறிய பிரதமர் Large_189250

புதுடில்லி : ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில், ராஜாவிற்கு அறிவுரை கூறியதாக தெரிவித்தார். தலைநகர் டில்லியில், நாட்டையே பெரும் அளவில் உலுக்கியுள்ள ஸ்‌பெக்‌ட்ரம் முறைகேடு, ஆதர்ஷ் குடியிருப்பு முறைகேடு, காமன்வெல்த் ஊழல் குறித்த பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பிரதமர் பதிலளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதில் அவர் கூறியதாவது : ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில், நேர்மையான முறையில் செயல்பட, ராஜாவுக்கு நான் அறிவுறுத்தினேன். போட்டியிடும் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததன் காரணத்தினாலும், பல முன்னணி நிறுவனங்கள் இதில் இடம்பெற்றதால் ஏல நடைமுறையை ரத்து செய்வதாக ராஜா தெரிவித்தார். இதற்கு மத்திய நிதியமைச்சகமும், தொலைதொடர்பு துறை ஆணையம் உள்ளிட்ட முக்கிய தொலைதொடர்பு ஆணையமும், இதற்கு ஒப்புதல் அளித்ததால், நான் அதற்குமேல் இதில் தலையிடவில்லை என்று அவர் தெரிவித்தார். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற கோரிக்கையை நான் எப்போதும் ஆதரித்ததில்லை என்று பிரதமர் குறிப்பிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்க்கட்சிகளுக்கு வேண்டுகோள் : விரைவில் துவங்க உள்ள பார்லிமெண்ட் பட்ஜெட் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த எதிர்க்கட்சிகள் ஆதரவு அளிக்க வேண்டும். இதனை, எனது வேண்டுகோளாக ஏற்று ஜனநாயக கடமையை சரிவர ஆற்ற மத்திய அரசிற்கு உதவ வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

விசாரணைக்கு தயார் : 2ஜி முறைகேடு தொடர்பாக, ஜேபிசி விசாரணை குழு முன் ஆஜராக நான் எப்போதும் தயங்கியதில்லை நான் ஆஜராக த‌யார். இதில் எனக்கு எவ்வித மாறறுக் கருத்துமில்லை என்று அவர் தெரிவித்தார்.

அமைச்சரவையில் மாற்றம் : பட்ஜெட் கூட்டத்தொடருக்கு பின்னர் அமைச்சரவையில் மாற்றம் இருக்குமா என்ற கேள்விக்கு, வாய்ப்பிருப்பதாக அவர் தெரிவித்தார். ஆனால் அதுகுறித்த விபரங்களை தற்போது தெரிவிக்க இயலாது என்று அவர் கூறினார்.

இலங்கைக்கு கண்டனம் : இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதற்கு கடும் கண்டனம் தெரிவித்த பிரதமர், இதுகுறித்து, இலங்கை அரசிடம் கடுமையாக வலியுறுத்த உள்ளோம். தமிழக மீனவர்கள் 106 பேர் இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ளதற்கு வருத்தம் தெரிவித்துள்ள அவர், இதுகுறித்து, இலங்கை அரசிடம் குறித்து முறையிட, வெளியுறவுத்துறை செயலர் இம்மாத இறுதியில் மீண்டும் இலங்கை செல்ல உள்ளார். அப்போது அவர் இதுகுறித்து கடும் கண்டனத்தை தெரிவிப்பார் என்று அவர் தெரிவித்தார்.

வலுவான நிலையில் நாட்டின் ‌பொருளாதாரம் : பத்திரிகையாளர்களுடனான கேள்விகளுக்கு முன்னர், பிரதமர் கூறியதாவது, நாட்டின் வளர்ச்சி விகிதம் ஸ்திரத்தன்மையுடன் இருப்பதால் பொருளாதாரம் நல்ல நிலையில் இருப்பதாக பிரதமர் மன்‌மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

இதில் அவர் கூறியதாவது, மத்திய அரசு, நாட்டில் முறைகேடுகளை ஆதரிக்கவில்லை, யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதிகரித்து வரும் பணவீக்க உயர்வால், அத்தியாவசியப் பொருட்களின் விலை பெருமளவு உயர்ந்துள்ளது கவலையளிக்கிறது. இதனால் மக்கள் மிகுந்த பாதிப்பிற்குள்ளாகி உள்ளனர். விரைவில் பணவீக்க விகிதம் கட்டுக்குள் கொண்டு வரப்படும், அதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு இறங்கியுள்ளது. உள்நாட்டுபாதுகாப்பில் தீவிர கவனம் செலுத்தி வருகிறோம். எத்தகைய தாக்குதல்களையும் எதிர்கொள்ளும் வண்ணம், உத்திகள் வகுக்கப்பட்டு வருகின்றன. உல்பா அமைப்பினருடன் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஜமமு- காஷ்மீர் பிரச்னையும் சுமூகமாக ‌தீர்ப்பதற்கு வழிவகைககளை மேற்கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.



ஸ்பெக்ட்ரம் விவகாரம் : ராஜாவுக்கு அறிவுரை கூறிய பிரதமர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக