Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழக மீனவர்கள் 106 பேர் சிறைப்பிடிப்பு - இலங்கைக்கு மன்மோகன் சிங் கண்டனம்
2 posters
Page 1 of 1
தமிழக மீனவர்கள் 106 பேர் சிறைப்பிடிப்பு - இலங்கைக்கு மன்மோகன் சிங் கண்டனம்
தமிழக மீனவர்கள் 106 பேரை சிறைபிடித்த இலங்கைக்கு பிரதமர் மன்மோகன் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங், தனது இல்லத்தில் பத்திரிகையாளர்களுடன் கலந்துரையாடல் நடத்தினார்.
அப்போது நாகை, காரைக்காலைச் சேர்ந்த 106 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப் பட்டுள்ளார்களே என்ற கேள்விக்கு பதில் அளித்த பிரதமர் மன்மோகன் சிங், "தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படை பிடித்து சென்றது கண்டிக்கத்தக்கது.
தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது குறித்து இந்திய வெளியுறவுச் செயலாளரை அனுப்பி இலங்கைக்கு ஏற்கனவே இந்தியா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.
தற்போது சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்களை மீட்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது", என்றார்.
டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங், தனது இல்லத்தில் பத்திரிகையாளர்களுடன் கலந்துரையாடல் நடத்தினார்.
அப்போது நாகை, காரைக்காலைச் சேர்ந்த 106 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப் பட்டுள்ளார்களே என்ற கேள்விக்கு பதில் அளித்த பிரதமர் மன்மோகன் சிங், "தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படை பிடித்து சென்றது கண்டிக்கத்தக்கது.
தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது குறித்து இந்திய வெளியுறவுச் செயலாளரை அனுப்பி இலங்கைக்கு ஏற்கனவே இந்தியா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.
தற்போது சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்களை மீட்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது", என்றார்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தமிழக மீனவர்கள் 106 பேர் சிறைப்பிடிப்பு - இலங்கைக்கு மன்மோகன் சிங் கண்டனம் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தமிழக மீனவர்கள் 106 பேர் சிறைப்பிடிப்பு - இலங்கைக்கு மன்மோகன் சிங் கண்டனம்
தென்னிந்திய மீனவர்கள் 106 பேரையும் எதிர்வரும் 28ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவு
யாழ்.பருத்துறைக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த தென்னிந்திய மீனவர்கள் 106 பேரையும் எதிர்வரும் 28ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு பருத்துறை மாவட்ட நீதிபதி சிறீநிதி நந்தசேகரம் உத்தரவிட்டுள்ளார்.
நேற்றைய தினம் பருத்துறைக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்தனர் என்ற குற்றச்சாட்டில் பெயரில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் பருத்றை ஆதார வைத்தியசாலையில் மருத்துவப் பரிசோதனைக்கு இன்று உட்படுத்தப்பட்டனர்.
மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னர் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டபோது எதிர்வரும் 28ம் திகதி வரையில் நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்திய துணைத்தூதர் வீ.மகாலிங்கம் மீனவர்களை பார்வையிட்டுள்ளார்.
இதன்போது அங்கு செய்தியாளர்களுடன் பேசுகையில் கைதுசெய்யப்பட்ட மீனவர்களின் விபரங்கள் தொடர்பாக அவர்களது குடும்பங்களுக்கு தெரியப்படுத்தியுள்ளோம்.
இலங்கையில் இவர்கள் மீதான சட்ட நடவடிக்கைகள் பூரணமானதும் தூதரகத்திற்கூடாக இந்தியாவிற்கு அழைத்துச் செல்லப்படுவர் எனத் தெரிவித்துள்ளார்.
யாழ்.பருத்துறைக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த தென்னிந்திய மீனவர்கள் 106 பேரையும் எதிர்வரும் 28ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு பருத்துறை மாவட்ட நீதிபதி சிறீநிதி நந்தசேகரம் உத்தரவிட்டுள்ளார்.
நேற்றைய தினம் பருத்துறைக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்தனர் என்ற குற்றச்சாட்டில் பெயரில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் பருத்றை ஆதார வைத்தியசாலையில் மருத்துவப் பரிசோதனைக்கு இன்று உட்படுத்தப்பட்டனர்.
மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னர் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டபோது எதிர்வரும் 28ம் திகதி வரையில் நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்திய துணைத்தூதர் வீ.மகாலிங்கம் மீனவர்களை பார்வையிட்டுள்ளார்.
இதன்போது அங்கு செய்தியாளர்களுடன் பேசுகையில் கைதுசெய்யப்பட்ட மீனவர்களின் விபரங்கள் தொடர்பாக அவர்களது குடும்பங்களுக்கு தெரியப்படுத்தியுள்ளோம்.
இலங்கையில் இவர்கள் மீதான சட்ட நடவடிக்கைகள் பூரணமானதும் தூதரகத்திற்கூடாக இந்தியாவிற்கு அழைத்துச் செல்லப்படுவர் எனத் தெரிவித்துள்ளார்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தமிழக மீனவர்கள் 106 பேர் சிறைப்பிடிப்பு - இலங்கைக்கு மன்மோகன் சிங் கண்டனம் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தமிழக மீனவர்கள் 106 பேர் சிறைப்பிடிப்பு - இலங்கைக்கு மன்மோகன் சிங் கண்டனம்
106 மீனவரை விடுவிக்க தங்கபாலு தந்தி
சென்னை : தமிழக காங்., தலைவர் தங்கபாலு அறிக்கை:நாகை மாவட்டத்தை சேர்ந்த 106 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர் என்ற செய்தி வெந்த புண்ணில் வேலாக வேதனையை ஏற்படுத்தியுள்ளது. சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவித்து, அவர்கள் தமிழகம் திரும்ப அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.இலங்கை கடற்படையினரின் இதுபோன்ற தொடர் அட்டூழிய நடவடிக்கைக்கு இறுதியான, உறுதியான முடிவை மத்திய அரசு உருவாக்க வேண்டும். இது குறித்து பிரதமர் மன்மோகன் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு அவசர தந்தி அனுப்பியுள்ளேன். இவ்வாறு தங்கபாலு கூறியுள்ளார்.
சென்னை : தமிழக காங்., தலைவர் தங்கபாலு அறிக்கை:நாகை மாவட்டத்தை சேர்ந்த 106 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர் என்ற செய்தி வெந்த புண்ணில் வேலாக வேதனையை ஏற்படுத்தியுள்ளது. சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவித்து, அவர்கள் தமிழகம் திரும்ப அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.இலங்கை கடற்படையினரின் இதுபோன்ற தொடர் அட்டூழிய நடவடிக்கைக்கு இறுதியான, உறுதியான முடிவை மத்திய அரசு உருவாக்க வேண்டும். இது குறித்து பிரதமர் மன்மோகன் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு அவசர தந்தி அனுப்பியுள்ளேன். இவ்வாறு தங்கபாலு கூறியுள்ளார்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தமிழக மீனவர்கள் 106 பேர் சிறைப்பிடிப்பு - இலங்கைக்கு மன்மோகன் சிங் கண்டனம் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தமிழக மீனவர்கள் 106 பேர் சிறைப்பிடிப்பு - இலங்கைக்கு மன்மோகன் சிங் கண்டனம்
![தமிழக மீனவர்கள் 106 பேர் சிறைப்பிடிப்பு - இலங்கைக்கு மன்மோகன் சிங் கண்டனம் 15_02_10](https://i.servimg.com/u/f72/13/02/10/42/15_02_10.jpg)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தமிழக மீனவர்கள் 106 பேர் சிறைப்பிடிப்பு - இலங்கைக்கு மன்மோகன் சிங் கண்டனம் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தமிழக மீனவர்கள் 106 பேர் சிறைப்பிடிப்பு - இலங்கைக்கு மன்மோகன் சிங் கண்டனம்
![தமிழக மீனவர்கள் 106 பேர் சிறைப்பிடிப்பு - இலங்கைக்கு மன்மோகன் சிங் கண்டனம் 15_02_11](https://i.servimg.com/u/f72/13/02/10/42/15_02_11.jpg)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தமிழக மீனவர்கள் 106 பேர் சிறைப்பிடிப்பு - இலங்கைக்கு மன்மோகன் சிங் கண்டனம் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தமிழக மீனவர்கள் 106 பேர் சிறைப்பிடிப்பு - இலங்கைக்கு மன்மோகன் சிங் கண்டனம்
![தமிழக மீனவர்கள் 106 பேர் சிறைப்பிடிப்பு - இலங்கைக்கு மன்மோகன் சிங் கண்டனம் 15_02_12](https://i.servimg.com/u/f72/13/02/10/42/15_02_12.jpg)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தமிழக மீனவர்கள் 106 பேர் சிறைப்பிடிப்பு - இலங்கைக்கு மன்மோகன் சிங் கண்டனம் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தமிழக மீனவர்கள் 106 பேர் சிறைப்பிடிப்பு - இலங்கைக்கு மன்மோகன் சிங் கண்டனம்
![தமிழக மீனவர்கள் 106 பேர் சிறைப்பிடிப்பு - இலங்கைக்கு மன்மோகன் சிங் கண்டனம் 15_02_13](https://i.servimg.com/u/f72/13/02/10/42/15_02_13.jpg)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தமிழக மீனவர்கள் 106 பேர் சிறைப்பிடிப்பு - இலங்கைக்கு மன்மோகன் சிங் கண்டனம் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இது தான் இன்றைய நிலைமை?
தென்னிந்திய மீனவர்கள் 106 பேரையும் எதிர்வரும் 28ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவு
[ புதன்கிழமை, 16 பெப்ரவரி 2011, 04:16.47 PM GMT ]
யாழ்.பருத்துறைக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த தென்னிந்திய மீனவர்கள் 106 பேரையும் எதிர்வரும் 28ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு பருத்துறை மாவட்ட நீதிபதி சிறீநிதி நந்தசேகரம் உத்தரவிட்டுள்ளார்.
நேற்றைய தினம் பருத்துறைக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்தனர் என்ற குற்றச்சாட்டில் பெயரில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் பருத்றை ஆதார வைத்தியசாலையில் மருத்துவப் பரிசோதனைக்கு இன்று உட்படுத்தப்பட்டனர்.
மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னர் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டபோது எதிர்வரும் 28ம் திகதி வரையில் நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்திய துணைத்தூதர் வீ.மகாலிங்கம் மீனவர்களை பார்வையிட்டுள்ளார்.
இதன்போது அங்கு செய்தியாளர்களுடன் பேசுகையில் கைதுசெய்யப்பட்ட மீனவர்களின் விபரங்கள் தொடர்பாக அவர்களது குடும்பங்களுக்கு தெரியப்படுத்தியுள்ளோம்.
இலங்கையில் இவர்கள் மீதான சட்ட நடவடிக்கைகள் பூரணமானதும் தூதரகத்திற்கூடாக இந்தியாவிற்கு அழைத்துச் செல்லப்படுவர் எனத் தெரிவித்துள்ளார்.
[ புதன்கிழமை, 16 பெப்ரவரி 2011, 04:16.47 PM GMT ]
யாழ்.பருத்துறைக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த தென்னிந்திய மீனவர்கள் 106 பேரையும் எதிர்வரும் 28ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு பருத்துறை மாவட்ட நீதிபதி சிறீநிதி நந்தசேகரம் உத்தரவிட்டுள்ளார்.
நேற்றைய தினம் பருத்துறைக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்தனர் என்ற குற்றச்சாட்டில் பெயரில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் பருத்றை ஆதார வைத்தியசாலையில் மருத்துவப் பரிசோதனைக்கு இன்று உட்படுத்தப்பட்டனர்.
மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னர் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டபோது எதிர்வரும் 28ம் திகதி வரையில் நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்திய துணைத்தூதர் வீ.மகாலிங்கம் மீனவர்களை பார்வையிட்டுள்ளார்.
இதன்போது அங்கு செய்தியாளர்களுடன் பேசுகையில் கைதுசெய்யப்பட்ட மீனவர்களின் விபரங்கள் தொடர்பாக அவர்களது குடும்பங்களுக்கு தெரியப்படுத்தியுள்ளோம்.
இலங்கையில் இவர்கள் மீதான சட்ட நடவடிக்கைகள் பூரணமானதும் தூதரகத்திற்கூடாக இந்தியாவிற்கு அழைத்துச் செல்லப்படுவர் எனத் தெரிவித்துள்ளார்.
Re: தமிழக மீனவர்கள் 106 பேர் சிறைப்பிடிப்பு - இலங்கைக்கு மன்மோகன் சிங் கண்டனம்
கலைஞர் செய்திகள் பாருங்கள் ?எப்படி கொடுக்கிறார்கள் தமிழனுக்கு அல்வா ?கனிமொழி போரடுறார் வேற ?சத்தியராஜ் கொடுத்த அல்வா எங்கே (அமைதிப்படையில் ) கலைஞர் கொடுக்கும் அல்வா எங்கே ?
இனி ஒரு அறிவிப்பு வரும் 106 மீனவர்களுக்கும் தலா 5 இலட்சமும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கு I T இல் வேலை ?அல்லது அவர்கள் விரும்பிய பாடசாலைகளில் ஆசிரியத்தொழில் ?
எங்கே அரசாணை பிறப்பிக்கப்பட்டு விட்டதா?
இனி ஒரு அறிவிப்பு வரும் 106 மீனவர்களுக்கும் தலா 5 இலட்சமும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கு I T இல் வேலை ?அல்லது அவர்கள் விரும்பிய பாடசாலைகளில் ஆசிரியத்தொழில் ?
எங்கே அரசாணை பிறப்பிக்கப்பட்டு விட்டதா?
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» காரைக்கால் மீனவர்கள் 26 பேர் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிப்பு
» தமிழக மீனவர்கள் சிறைப்பிடிப்பு! ராஜபக்ஷேவின் நாடகமா?! - உண்மையில் நடந்தது என்ன?
» மாலத்தீவு கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 11 பேர் கைது
» இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 23 பேர் விடுவிப்பு
» கச்சத்தீவு அருகே மீன் பிடித்த தமிழக மீனவர்கள் 23 பேர் சிறைபிடிப்பு
» தமிழக மீனவர்கள் சிறைப்பிடிப்பு! ராஜபக்ஷேவின் நாடகமா?! - உண்மையில் நடந்தது என்ன?
» மாலத்தீவு கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 11 பேர் கைது
» இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 23 பேர் விடுவிப்பு
» கச்சத்தீவு அருகே மீன் பிடித்த தமிழக மீனவர்கள் 23 பேர் சிறைபிடிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|