புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொல்லிவைத்தது போல கனிமொழிப் போராட்டம்: 108 மீனவர்கள் கைது Poll_c10சொல்லிவைத்தது போல கனிமொழிப் போராட்டம்: 108 மீனவர்கள் கைது Poll_m10சொல்லிவைத்தது போல கனிமொழிப் போராட்டம்: 108 மீனவர்கள் கைது Poll_c10 
46 Posts - 59%
heezulia
சொல்லிவைத்தது போல கனிமொழிப் போராட்டம்: 108 மீனவர்கள் கைது Poll_c10சொல்லிவைத்தது போல கனிமொழிப் போராட்டம்: 108 மீனவர்கள் கைது Poll_m10சொல்லிவைத்தது போல கனிமொழிப் போராட்டம்: 108 மீனவர்கள் கைது Poll_c10 
17 Posts - 22%
mohamed nizamudeen
சொல்லிவைத்தது போல கனிமொழிப் போராட்டம்: 108 மீனவர்கள் கைது Poll_c10சொல்லிவைத்தது போல கனிமொழிப் போராட்டம்: 108 மீனவர்கள் கைது Poll_m10சொல்லிவைத்தது போல கனிமொழிப் போராட்டம்: 108 மீனவர்கள் கைது Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
சொல்லிவைத்தது போல கனிமொழிப் போராட்டம்: 108 மீனவர்கள் கைது Poll_c10சொல்லிவைத்தது போல கனிமொழிப் போராட்டம்: 108 மீனவர்கள் கைது Poll_m10சொல்லிவைத்தது போல கனிமொழிப் போராட்டம்: 108 மீனவர்கள் கைது Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
சொல்லிவைத்தது போல கனிமொழிப் போராட்டம்: 108 மீனவர்கள் கைது Poll_c10சொல்லிவைத்தது போல கனிமொழிப் போராட்டம்: 108 மீனவர்கள் கைது Poll_m10சொல்லிவைத்தது போல கனிமொழிப் போராட்டம்: 108 மீனவர்கள் கைது Poll_c10 
3 Posts - 4%
Sathiyarajan
சொல்லிவைத்தது போல கனிமொழிப் போராட்டம்: 108 மீனவர்கள் கைது Poll_c10சொல்லிவைத்தது போல கனிமொழிப் போராட்டம்: 108 மீனவர்கள் கைது Poll_m10சொல்லிவைத்தது போல கனிமொழிப் போராட்டம்: 108 மீனவர்கள் கைது Poll_c10 
1 Post - 1%
Guna.D
சொல்லிவைத்தது போல கனிமொழிப் போராட்டம்: 108 மீனவர்கள் கைது Poll_c10சொல்லிவைத்தது போல கனிமொழிப் போராட்டம்: 108 மீனவர்கள் கைது Poll_m10சொல்லிவைத்தது போல கனிமொழிப் போராட்டம்: 108 மீனவர்கள் கைது Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சொல்லிவைத்தது போல கனிமொழிப் போராட்டம்: 108 மீனவர்கள் கைது Poll_c10சொல்லிவைத்தது போல கனிமொழிப் போராட்டம்: 108 மீனவர்கள் கைது Poll_m10சொல்லிவைத்தது போல கனிமொழிப் போராட்டம்: 108 மீனவர்கள் கைது Poll_c10 
1 Post - 1%
kavithasankar
சொல்லிவைத்தது போல கனிமொழிப் போராட்டம்: 108 மீனவர்கள் கைது Poll_c10சொல்லிவைத்தது போல கனிமொழிப் போராட்டம்: 108 மீனவர்கள் கைது Poll_m10சொல்லிவைத்தது போல கனிமொழிப் போராட்டம்: 108 மீனவர்கள் கைது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொல்லிவைத்தது போல கனிமொழிப் போராட்டம்: 108 மீனவர்கள் கைது Poll_c10சொல்லிவைத்தது போல கனிமொழிப் போராட்டம்: 108 மீனவர்கள் கைது Poll_m10சொல்லிவைத்தது போல கனிமொழிப் போராட்டம்: 108 மீனவர்கள் கைது Poll_c10 
41 Posts - 59%
heezulia
சொல்லிவைத்தது போல கனிமொழிப் போராட்டம்: 108 மீனவர்கள் கைது Poll_c10சொல்லிவைத்தது போல கனிமொழிப் போராட்டம்: 108 மீனவர்கள் கைது Poll_m10சொல்லிவைத்தது போல கனிமொழிப் போராட்டம்: 108 மீனவர்கள் கைது Poll_c10 
15 Posts - 21%
mohamed nizamudeen
சொல்லிவைத்தது போல கனிமொழிப் போராட்டம்: 108 மீனவர்கள் கைது Poll_c10சொல்லிவைத்தது போல கனிமொழிப் போராட்டம்: 108 மீனவர்கள் கைது Poll_m10சொல்லிவைத்தது போல கனிமொழிப் போராட்டம்: 108 மீனவர்கள் கைது Poll_c10 
4 Posts - 6%
dhilipdsp
சொல்லிவைத்தது போல கனிமொழிப் போராட்டம்: 108 மீனவர்கள் கைது Poll_c10சொல்லிவைத்தது போல கனிமொழிப் போராட்டம்: 108 மீனவர்கள் கைது Poll_m10சொல்லிவைத்தது போல கனிமொழிப் போராட்டம்: 108 மீனவர்கள் கைது Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
சொல்லிவைத்தது போல கனிமொழிப் போராட்டம்: 108 மீனவர்கள் கைது Poll_c10சொல்லிவைத்தது போல கனிமொழிப் போராட்டம்: 108 மீனவர்கள் கைது Poll_m10சொல்லிவைத்தது போல கனிமொழிப் போராட்டம்: 108 மீனவர்கள் கைது Poll_c10 
2 Posts - 3%
Sathiyarajan
சொல்லிவைத்தது போல கனிமொழிப் போராட்டம்: 108 மீனவர்கள் கைது Poll_c10சொல்லிவைத்தது போல கனிமொழிப் போராட்டம்: 108 மீனவர்கள் கைது Poll_m10சொல்லிவைத்தது போல கனிமொழிப் போராட்டம்: 108 மீனவர்கள் கைது Poll_c10 
1 Post - 1%
Guna.D
சொல்லிவைத்தது போல கனிமொழிப் போராட்டம்: 108 மீனவர்கள் கைது Poll_c10சொல்லிவைத்தது போல கனிமொழிப் போராட்டம்: 108 மீனவர்கள் கைது Poll_m10சொல்லிவைத்தது போல கனிமொழிப் போராட்டம்: 108 மீனவர்கள் கைது Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சொல்லிவைத்தது போல கனிமொழிப் போராட்டம்: 108 மீனவர்கள் கைது Poll_c10சொல்லிவைத்தது போல கனிமொழிப் போராட்டம்: 108 மீனவர்கள் கைது Poll_m10சொல்லிவைத்தது போல கனிமொழிப் போராட்டம்: 108 மீனவர்கள் கைது Poll_c10 
1 Post - 1%
kavithasankar
சொல்லிவைத்தது போல கனிமொழிப் போராட்டம்: 108 மீனவர்கள் கைது Poll_c10சொல்லிவைத்தது போல கனிமொழிப் போராட்டம்: 108 மீனவர்கள் கைது Poll_m10சொல்லிவைத்தது போல கனிமொழிப் போராட்டம்: 108 மீனவர்கள் கைது Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொல்லிவைத்தது போல கனிமொழிப் போராட்டம்: 108 மீனவர்கள் கைது


   
   
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Thu Feb 17, 2011 12:26 am

நேற்றைய தினம் யாழ் கடற்பரப்பில் வைத்து சுமார் 108 இந்திய மீனவர்களைத் தாம் கைதுசெய்துள்ளதாக இலங்கைக் கடற்படையினர் தெரிவித்துள்ளனர். இதற்கு யாழ் மீனவர்களும் தமக்கு உதவியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். யாழ் மீனவர்களின் வலைகளை அறுப்பது, ரோலர்களில் மீன்பிடிப்பதில் ஈடுபடுவதால் மீன் வளங்கள் அறவே அற்றுப் போகும் நிலை காணப்படுவதாக யாழ் மீனவர்கள் இந்திய மீனவர்கள் மீது தொடர் குற்றங்களைச் சாட்டி வந்தனர். இருப்பினும் இலங்கை அரசானது டக்ளஸ் தேவானந்தாவின் ஆட்களை இம் மீனவ சமூகத்திடையே ஊடுருவச் செய்து சில நாசகார வேலைகளில் ஈடுபட்டுள்ளது தற்போது அம்பலமாகியுள்ளது.

தாய் தமிழகத்தில் இருக்கும் தொப்புள் கொடி உறவுகளான தமிழ் மீனவர்களோடு யாழ் மீனவர்கள் பேசி இப் பிரச்சனையைத் தீர்த்திருக்கலாம். இல்லை தீர்க்க முற்பட்டிருக்கலாம். ஆனால் எரியும் நெருப்பில் மேலும் எண்ணையை ஊற்றி அதில் குளிர்காய நினைப்பது இலங்கை அரசின் நோக்கம் அல்லது. இது இந்திய அரசின் நன்கு திட்டமிடப்பட்ட ஒரு சதிப் பின்னல். அதாவது தமிழ் நாட்டுத் தேர்தல் நெருங்கிவரும் வேளை அங்கே தி.மு.க மற்றும் காங்கிரஸின் செல்வாக்கு பெரிதும் சரிந்துள்ளது. அத்தோடு என்றுமில்லாதவாறு மீனவர்களின் பிரச்சனை பூதாகரமாகியுள்ளது. இதனால் தமிழ்நாடு கரையோர மாவட்டங்கள் அனைத்திலும் தி.மு.க தனது ஆசனங்களை இழக்க நேரிடும் நிலை ஏற்கனவே தோன்றிவிட்டது.

இதனைச் சரிசெய்து, மீனவர்களிடம் தன்னை ஒரு நண்பன் எனக் காட்ட கருணாநிதி காங்கிரஸ் கூட்டுச் சதியே இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்ததாகும். ஏற்கனவே இருக்கும் பிரச்சனையை டக்ளஸ் கோஷ்டி ஊதிப் பெரிசாக்க, யாழ் மீனவர்களை உசுப்பிவிட்டு, தற்போது அவர்கள் இலங்கை கடற்படையினரின் உதவிகளை நாடவைத்தும் உள்ளனர். அவர்களும் ஏதோ காவல் தெய்வங்கள் போல உடனே புறப்பட்டுச் சென்று மீனவர்களை கைதுசெய்தும் உள்ளனர். சமீபத்தில் யாழில் பல பதாதைகள் தொங்கவிடப்பட்டுள்ளதாகவும் அறியப்படுகிறது. அதாவது என்ன பிரச்சனை என்றாலும் படையினரை அணுகவும் என்றும் அவர்களே உங்களுக்கு எல்லாவற்றையும் செய்வார்கள் என்பதும் ஆகும்.

தற்போது சொல்லிவைத்தது போல இன்று கருணாநிதியின் மகள் கனிமொழி போராட்டங்களில் இறங்கியுள்ளார். மீனவர்களை விடுவிக்கவேண்டுமாம். இனி இதனை வைத்து கருணாநிதியின் கட்சி காலத்தை ஓட்டும். தமிழ் நாடு தேர்தல் நடக்கவிருக்கும் ஓர் இரு தினங்களுக்கு முன்பாக அந்த 108 மீனவர்களையும் சொல்லிவைத்தது போல இலங்கை விடுவிக்கும். அப்போது மீனவ சமூகத்திற்கு விடிவுதேடித்தந்த ஜயா கலைஞர் வாழ்க! என கோஷமிடுவார்கள். மீனவரின் விடுதலைக்கு வித்திட்ட செம்மல் ஜயா கலைஞர் என்பார்கள். அத்தோடு கரை ஓரக் கிராமங்களின் வோட்டுகளைக் குவிக்கமுடியும். ஜயா கலைஞரே நீங்கள் நரி என்றால் நாங்கள் பனம் காட்டு நரி, உங்கள் சலசலப்புக்கு எல்லாம் அஞ்சமாட்டோம்.

இத்தனை வருடங்களாக யாழ் மீனவர்கள் கடலுக்குச் செல்லக்கூடாது என கட்டளை இட்டது இலங்கைக் கடற்படை, பல ஈழ மீனவர்களைச் சுட்டதும் இலங்கைக் கடற்படை, மீனவர்கள் கடலுக்குச் சென்றது அவர்கள் வீடு புகுந்து பெண்களைக் கெடுக்க நினைத்ததும் இந்த இலங்கைக் கடற்படைதான், இந்தியாவில் இருந்து இலங்கைக்கும், இலங்கையில் இருந்து இந்தியாவுக்கும் ஈழத் தமிழர்கள் அகதிகளாகச் செல்லும்போது, குழந்தை குட்டிகள் படகில் இருக்கிறார்கள் என்றுகூடப் பாராமல் 50 கலிபர் துப்பாக்கியால் சுட்டு உடல்களை சின்னாபின்னமாக்கியதும் இந்த இலங்கைக் கடற்படைதான். இவர்களோடு கூட்டுச் சேருவதா? இதனைவிட நாண்டு கெட்டுச் சாகலாம். எனவே இந்த மாய வலைக்குள் இருந்து முதலில் யாழ் மீனவர்கள் வெளியே வரவேண்டும். கடலில் மீன் பிடிப்பது ஒன்றும் ஹிந்திக்காரன் அல்லவே. தமிழன் தானே. எனவே தமிழில் பேசலாம்.

முதலில் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனையை சுமூகமாகத் தீர்ப்பதே எமக்கு பலம்சேர்க்கும். இப் பிரச்சனையை அரசியல் நோக்கோடு பலர் அணுகுவதால் யாழ் மீனவர்கள் ஆனாலும் சரி இந்திய மீனவர்களானாலும் சரி பேசி முடிவு எடுப்பதே நல்லது.


SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Feb 17, 2011 1:18 pm

இது சொல்லி வைத்து நடந்தது தானே நிசாந்தன் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக