புதிய பதிவுகள்
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐயோ நான் பொன்னதெல்லாம் சொய்யி.... I_vote_lcapஐயோ நான் பொன்னதெல்லாம் சொய்யி.... I_voting_barஐயோ நான் பொன்னதெல்லாம் சொய்யி.... I_vote_rcap 
37 Posts - 82%
வேல்முருகன் காசி
ஐயோ நான் பொன்னதெல்லாம் சொய்யி.... I_vote_lcapஐயோ நான் பொன்னதெல்லாம் சொய்யி.... I_voting_barஐயோ நான் பொன்னதெல்லாம் சொய்யி.... I_vote_rcap 
3 Posts - 7%
dhilipdsp
ஐயோ நான் பொன்னதெல்லாம் சொய்யி.... I_vote_lcapஐயோ நான் பொன்னதெல்லாம் சொய்யி.... I_voting_barஐயோ நான் பொன்னதெல்லாம் சொய்யி.... I_vote_rcap 
2 Posts - 4%
heezulia
ஐயோ நான் பொன்னதெல்லாம் சொய்யி.... I_vote_lcapஐயோ நான் பொன்னதெல்லாம் சொய்யி.... I_voting_barஐயோ நான் பொன்னதெல்லாம் சொய்யி.... I_vote_rcap 
2 Posts - 4%
mohamed nizamudeen
ஐயோ நான் பொன்னதெல்லாம் சொய்யி.... I_vote_lcapஐயோ நான் பொன்னதெல்லாம் சொய்யி.... I_voting_barஐயோ நான் பொன்னதெல்லாம் சொய்யி.... I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐயோ நான் பொன்னதெல்லாம் சொய்யி.... I_vote_lcapஐயோ நான் பொன்னதெல்லாம் சொய்யி.... I_voting_barஐயோ நான் பொன்னதெல்லாம் சொய்யி.... I_vote_rcap 
32 Posts - 86%
dhilipdsp
ஐயோ நான் பொன்னதெல்லாம் சொய்யி.... I_vote_lcapஐயோ நான் பொன்னதெல்லாம் சொய்யி.... I_voting_barஐயோ நான் பொன்னதெல்லாம் சொய்யி.... I_vote_rcap 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
ஐயோ நான் பொன்னதெல்லாம் சொய்யி.... I_vote_lcapஐயோ நான் பொன்னதெல்லாம் சொய்யி.... I_voting_barஐயோ நான் பொன்னதெல்லாம் சொய்யி.... I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
ஐயோ நான் பொன்னதெல்லாம் சொய்யி.... I_vote_lcapஐயோ நான் பொன்னதெல்லாம் சொய்யி.... I_voting_barஐயோ நான் பொன்னதெல்லாம் சொய்யி.... I_vote_rcap 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐயோ நான் பொன்னதெல்லாம் சொய்யி....


   
   
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Feb 16, 2011 5:22 pm

என்னடி ஆச்சு ஏன் இப்படி பொய்யா அடுக்கிக்கிட்டு போறே.... இப்படி பொய் சொல்லிட்டு நாம க்ளாஸ் கட் அடிச்சிட்டு அப்டி சினிமா பார்த்தே ஆகனுமா? அங்கலாய்ப்பு அனுபமா.....

அடிபோடி கல்யாணம் ஆனப்பின் இப்படி ஜாலியா இருக்கமுடியுமா? நினைச்சாலும் இருக்க முடியாது நிறைய கமிட்மெண்ட்ஸ்.... காம்போதி பாடினால் காதம்பரி...

சத்தம் போடாம சீக்கிரம் வாங்கடி இனி ஆட்டோ பிடிச்சு நாம தியேட்டர் ஓடி அங்க டிக்கெட் கிடைக்குமோ என்னவோ? சட் சட்டுனு பொய்யை எடுத்துவிடும் சங்கீதா...
எவனாவது ஏமாந்தவன் கிடைக்காமலா போயிருவா முடிக்குமுன்னர் அங்கே சந்துரு பேக்கு பார்வை பார்த்துக்கொண்டு நின்றிருக்க...

என்னடி உன் ஆளு இப்படி பரிதாபமா வெயில்ல காயுது என்று சீண்டினாள் காதம்பரி...

சும்மா இருடி உங்களுக்கெல்லாம் வேற வேலையே இல்லை...

சந்துரு வேகமாய் ஓடிவந்தான் (சங்கீதாவின் முறைப்பையன் சின்சியர் சிகாமணியாக சங்கீதாவை காதலிப்பவன்....)

என்னாச்சு சங்கீ உனக்கு போன் செய்தால் உனக்கு உடம்பு முடியலன்னு வாமிட் செய்து தலைச்சுற்ற ஆஸ்பிட்டல் தூக்கிட்டு போவதா உங்க மேம் சொன்னாங்களே என்றான் பதைப்புடன்..

ம்ச்சு ஒன்னுமில்ல மாமா சும்மா சினிமாக்கு போகலாம்னு தோணுச்சு.. சினிமாக்கு போறோம்னு சொன்னால் டிக்கெட்டுக்கு காசு கொடுத்து போய்வாம்மா மகராசின்னு அனுப்பிவைப்பாங்களா என்ன?

அதான் நைசா கட்டடிச்சிட்டு கிளம்பிட்டோம்....

சரி இப்படி பொம்பிளைக கூட்டமா கிளம்பறீங்களே என்ன படம்?

எங்க தலை படம் தான்...

சரி சரி வாங்க ஆட்டோ என்று கூவினான் சி.சி.சந்துரு.

எல்லோரும் நமுட்டு சிரிப்போடு ஆட்டோ காசை இவன் தலையில் கட்டும் வேகத்தோடு ஏறி அமர்ந்தனர்...

தியேட்டரை அடையும்போதே அங்கு வழியும் கூட்டம் கண்டு விதிர்த்தனர்...

என்னடீ என்று முனகினாள் அனுபமா...

தலையை சிலிர்த்துக்கொண்டு வாங்கடி என் கூட, மாமா நீங்க இருங்க என்று சங்கீதா மேனேஜர் ரூமுக்கு போனாள்...

எல்லோரும் குழப்பரேகையுடன் பின் தொடர்ந்தனர்..

சந்துரு எப்பவும் போல் பேக்கு பார்வை பார்த்துக்கொண்டு நின்றிருக்க...

மே ஐ கமின் சார் என்று கதவை தட்ட...

மேனேஜர் பிசியா இருக்காரு மேடம் என்று அங்கிருந்தவன் விரட்ட...

டேய் அடங்கி இரு... நான் யாரு தெரியுமுல்ல மேனேஜருடைய சம்சாரத்தோட தங்கச்சி....

சரி மேடம் சாரி மேடம் தலை சொறிந்துக்கொண்டே வழி விட...

உள்ளே போய் யார் அந்த சோப்ளாங்கி என்று நோட்டம் விட்டாள்...

வழுக்கை தலையோடு ஏசி காற்றில் ஒட்டி இருந்த நாலு முடி பறபறக்க அதைவிட பிசியாக என்னவோ போனில் பேசிக்கொண்டிருந்தார் மேனேஜர்...

எக்ஸ்க்யூஸ்மி சார் என்றாள் தேனை குரலில் குழைத்து....

யெஸ் என்றபடி தலை உயர்த்தினார்.....

சார் நாங்க சான்ஸ்மே டான்ஸ் மன்றத்துல இருந்து வரோம் சார்...

என்னது என்று திரும்ப கேட்க...

ஐயோ கெழட்டு பொணமே என்று நினைத்துக்கொண்டு நாங்க மகளீர் சுயமரியாதை மன்றத்துல இருந்து வரோம் என்று தமிழை தட்டு தடுமாறி ஒருவழியாய் சொல்லி முடித்து டிக்கெட்ஸ் வேணும் சார் என்றாள்....

அதற்குள் மேனேஜரின் கண்கள் சங்கீதாவின் உடல்முழுக்க மேய்வதை சங்கடமாக உணர்ந்தாள்.

ஜொள்ளு விட்டுக்கொண்டே டிக்கெட்டை எண்ணி கொடுத்தான்.... சங்கீதா கொடுத்த பணத்தை வாங்காமல் அலட்சியம் செய்தபடி இந்த வாரம் ஃப்ரீயா நீ என்றபடி பார்த்தான்...

அடச்சீ......என்று மனசுக்குள் காறி துப்பினாள்.... கெழட்டு பொணத்துக்கு ஆசைய பாரு என்று குமைந்தபடி ஹிஹி என்று இளித்துக்கொண்டே டிக்கெட்டை வாங்கிக்கொள்ளும்போது மேனேஜரின் கைகள் நெருப்பாய் உரசுவதை உணர்ந்து வெடுக்கன பிடுங்கிக்கொண்டு வெளியே ஓடிவந்தாள்...

காதம்பரி இதெல்லாம் பார்த்துவிட்டு சங்கீதாவிடம் முறைத்தபடி சொன்னாள் நீ சொல்லும் பொய்களுக்கு அளவுமில்லை... நீ இப்படி டிக்கெட்டுக்காக வெட்கமில்லாமல் ஊர் பேர் தெரியாதவனிடம் வழிவதும் சரியில்லை...

(தொடரும்) டைம் ஆயிருச்சுப்பா வீட்டுக்கு போகனும்... கதை அப்புறம் தொடர்கிறேன் சரியா...

ஆங் சொல்ல மறந்துட்டேன்.. தலைப்பு பெயர் உபயம் மன்மதன் அம்பு படத்துல சங்கீதா சொல்வாங்க ஐயோ நான் பொன்னதெல்லாம் சொய்யி... அதான் இந்த கதைக்கு தலைப்பு....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஐயோ நான் பொன்னதெல்லாம் சொய்யி.... 47
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Feb 16, 2011 5:51 pm

கதைக்கேற்ற சரியான தலைப்பு அக்கா!
பகிர்விற்க்கு நன்றிகள். மகிழ்ச்சி

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Mar 04, 2011 9:12 am

அழகான கதை மஞ்சு... ஏன் அதுக்கப்புறம் தொடரவில்லை..?




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Fri Mar 04, 2011 9:51 am

தொடருங்கள் அக்கா...நான் எலுதினதெல்லாம் அம்புட்டுதான் எண்ட்ரூ இன்னொரு பட டயலாக் சொல்லி ஏமார்ற்றி போடவேண்டாம் பிளீஸ் ..

சுவாரசியமாக இருக்கிறது

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Mar 04, 2011 10:29 am

பகிர்விற்க்கு நன்றி



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Fri Mar 04, 2011 10:43 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Fri Mar 04, 2011 11:03 am

ஐயோ நான் பொன்னதெல்லாம் சொய்யி.... 677196 ஐயோ நான் பொன்னதெல்லாம் சொய்யி.... 677196

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Fri Mar 04, 2011 12:00 pm

நன்றி நன்றி மகிழ்ச்சி



துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Fri Mar 04, 2011 4:20 pm

(தொடரும்) டைம் ஆயிருச்சுப்பா வீட்டுக்கு போகனும்... கதை அப்புறம் தொடர்கிறேன் சரியா...
இன்னும் ஏன் அக்கா தொடரவில்லை.? அப்போ நீங்க
பொன்னதெல்லாம் சொய்யா...? சிரி ஐயோ நான் பொன்னதெல்லாம் சொய்யி.... 755837




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

ஐயோ நான் பொன்னதெல்லாம் சொய்யி.... Friendshipcomment54ஐயோ நான் பொன்னதெல்லாம் சொய்யி.... 00fq051jst
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக