புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுவன் ஆதித்யா கொலை: பூவரசிக்கு ஆயுள் தண்டனை Poll_c10சிறுவன் ஆதித்யா கொலை: பூவரசிக்கு ஆயுள் தண்டனை Poll_m10சிறுவன் ஆதித்யா கொலை: பூவரசிக்கு ஆயுள் தண்டனை Poll_c10 
96 Posts - 49%
heezulia
சிறுவன் ஆதித்யா கொலை: பூவரசிக்கு ஆயுள் தண்டனை Poll_c10சிறுவன் ஆதித்யா கொலை: பூவரசிக்கு ஆயுள் தண்டனை Poll_m10சிறுவன் ஆதித்யா கொலை: பூவரசிக்கு ஆயுள் தண்டனை Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
சிறுவன் ஆதித்யா கொலை: பூவரசிக்கு ஆயுள் தண்டனை Poll_c10சிறுவன் ஆதித்யா கொலை: பூவரசிக்கு ஆயுள் தண்டனை Poll_m10சிறுவன் ஆதித்யா கொலை: பூவரசிக்கு ஆயுள் தண்டனை Poll_c10 
21 Posts - 11%
mohamed nizamudeen
சிறுவன் ஆதித்யா கொலை: பூவரசிக்கு ஆயுள் தண்டனை Poll_c10சிறுவன் ஆதித்யா கொலை: பூவரசிக்கு ஆயுள் தண்டனை Poll_m10சிறுவன் ஆதித்யா கொலை: பூவரசிக்கு ஆயுள் தண்டனை Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
சிறுவன் ஆதித்யா கொலை: பூவரசிக்கு ஆயுள் தண்டனை Poll_c10சிறுவன் ஆதித்யா கொலை: பூவரசிக்கு ஆயுள் தண்டனை Poll_m10சிறுவன் ஆதித்யா கொலை: பூவரசிக்கு ஆயுள் தண்டனை Poll_c10 
7 Posts - 4%
prajai
சிறுவன் ஆதித்யா கொலை: பூவரசிக்கு ஆயுள் தண்டனை Poll_c10சிறுவன் ஆதித்யா கொலை: பூவரசிக்கு ஆயுள் தண்டனை Poll_m10சிறுவன் ஆதித்யா கொலை: பூவரசிக்கு ஆயுள் தண்டனை Poll_c10 
3 Posts - 2%
JGNANASEHAR
சிறுவன் ஆதித்யா கொலை: பூவரசிக்கு ஆயுள் தண்டனை Poll_c10சிறுவன் ஆதித்யா கொலை: பூவரசிக்கு ஆயுள் தண்டனை Poll_m10சிறுவன் ஆதித்யா கொலை: பூவரசிக்கு ஆயுள் தண்டனை Poll_c10 
2 Posts - 1%
Barushree
சிறுவன் ஆதித்யா கொலை: பூவரசிக்கு ஆயுள் தண்டனை Poll_c10சிறுவன் ஆதித்யா கொலை: பூவரசிக்கு ஆயுள் தண்டனை Poll_m10சிறுவன் ஆதித்யா கொலை: பூவரசிக்கு ஆயுள் தண்டனை Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
சிறுவன் ஆதித்யா கொலை: பூவரசிக்கு ஆயுள் தண்டனை Poll_c10சிறுவன் ஆதித்யா கொலை: பூவரசிக்கு ஆயுள் தண்டனை Poll_m10சிறுவன் ஆதித்யா கொலை: பூவரசிக்கு ஆயுள் தண்டனை Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
சிறுவன் ஆதித்யா கொலை: பூவரசிக்கு ஆயுள் தண்டனை Poll_c10சிறுவன் ஆதித்யா கொலை: பூவரசிக்கு ஆயுள் தண்டனை Poll_m10சிறுவன் ஆதித்யா கொலை: பூவரசிக்கு ஆயுள் தண்டனை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுவன் ஆதித்யா கொலை: பூவரசிக்கு ஆயுள் தண்டனை Poll_c10சிறுவன் ஆதித்யா கொலை: பூவரசிக்கு ஆயுள் தண்டனை Poll_m10சிறுவன் ஆதித்யா கொலை: பூவரசிக்கு ஆயுள் தண்டனை Poll_c10 
223 Posts - 52%
heezulia
சிறுவன் ஆதித்யா கொலை: பூவரசிக்கு ஆயுள் தண்டனை Poll_c10சிறுவன் ஆதித்யா கொலை: பூவரசிக்கு ஆயுள் தண்டனை Poll_m10சிறுவன் ஆதித்யா கொலை: பூவரசிக்கு ஆயுள் தண்டனை Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
சிறுவன் ஆதித்யா கொலை: பூவரசிக்கு ஆயுள் தண்டனை Poll_c10சிறுவன் ஆதித்யா கொலை: பூவரசிக்கு ஆயுள் தண்டனை Poll_m10சிறுவன் ஆதித்யா கொலை: பூவரசிக்கு ஆயுள் தண்டனை Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
சிறுவன் ஆதித்யா கொலை: பூவரசிக்கு ஆயுள் தண்டனை Poll_c10சிறுவன் ஆதித்யா கொலை: பூவரசிக்கு ஆயுள் தண்டனை Poll_m10சிறுவன் ஆதித்யா கொலை: பூவரசிக்கு ஆயுள் தண்டனை Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
சிறுவன் ஆதித்யா கொலை: பூவரசிக்கு ஆயுள் தண்டனை Poll_c10சிறுவன் ஆதித்யா கொலை: பூவரசிக்கு ஆயுள் தண்டனை Poll_m10சிறுவன் ஆதித்யா கொலை: பூவரசிக்கு ஆயுள் தண்டனை Poll_c10 
16 Posts - 4%
prajai
சிறுவன் ஆதித்யா கொலை: பூவரசிக்கு ஆயுள் தண்டனை Poll_c10சிறுவன் ஆதித்யா கொலை: பூவரசிக்கு ஆயுள் தண்டனை Poll_m10சிறுவன் ஆதித்யா கொலை: பூவரசிக்கு ஆயுள் தண்டனை Poll_c10 
5 Posts - 1%
Barushree
சிறுவன் ஆதித்யா கொலை: பூவரசிக்கு ஆயுள் தண்டனை Poll_c10சிறுவன் ஆதித்யா கொலை: பூவரசிக்கு ஆயுள் தண்டனை Poll_m10சிறுவன் ஆதித்யா கொலை: பூவரசிக்கு ஆயுள் தண்டனை Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
சிறுவன் ஆதித்யா கொலை: பூவரசிக்கு ஆயுள் தண்டனை Poll_c10சிறுவன் ஆதித்யா கொலை: பூவரசிக்கு ஆயுள் தண்டனை Poll_m10சிறுவன் ஆதித்யா கொலை: பூவரசிக்கு ஆயுள் தண்டனை Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
சிறுவன் ஆதித்யா கொலை: பூவரசிக்கு ஆயுள் தண்டனை Poll_c10சிறுவன் ஆதித்யா கொலை: பூவரசிக்கு ஆயுள் தண்டனை Poll_m10சிறுவன் ஆதித்யா கொலை: பூவரசிக்கு ஆயுள் தண்டனை Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
சிறுவன் ஆதித்யா கொலை: பூவரசிக்கு ஆயுள் தண்டனை Poll_c10சிறுவன் ஆதித்யா கொலை: பூவரசிக்கு ஆயுள் தண்டனை Poll_m10சிறுவன் ஆதித்யா கொலை: பூவரசிக்கு ஆயுள் தண்டனை Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுவன் ஆதித்யா கொலை: பூவரசிக்கு ஆயுள் தண்டனை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 16, 2011 2:23 pm

சிறுவன் ஆதித்யா கொலை: பூவரசிக்கு ஆயுள் தண்டனை! சென்னை செசன்சு கோர்ட்டு தீர்ப்பு
சிறுவன் ஆதித்யா கொலை: பூவரசிக்கு ஆயுள் தண்டனை Poo

சென்னை, பிப்.16- சென்னையில் சிறுவன் ஆதித்யாவை கடத்தி கொலை செய்த வழக்கில், பூவரசிக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை செசன்சு கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

சிறுவன் ஆதித்யா கொலை


சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார்-ஆனந்தலட்சுமி தம்பதியின் மகன் ஆதித்யா (வயது 4). ஜெயக்குமாருக்கும், அவருடன் பணியாற்றிய பூவரசி என்ற பெண்ணுக்கும் ஏற்கனவே தொடர்பு இருந்தது. இந்த நிலையில், ஜெயக்குமாரின் மகன் ஆதித்யா கடந்த ஆண்டு ஜுலை மாதம் காணாமல் போனான். இதுகுறித்து ஜெயக்குமார் சென்னை எஸ்பிளனேடு போலீசில் புகார் செய்தார். காணாமல் போன சிறுவனை போலீசார் தேடி வந்தனர்.

இந்த சூழ்நிலையில், சிறுவன் ஆதித்யாவின் உடல் நாகப்பட்டினம் அருகே வெளிபாளையம் பஸ் நிலையத்தில் அனாதையாக கிடந்த சூட்கேசில் கண்டெடுக்கப்பட்டது. பின்னர் இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது.

சாட்சி விசாரணை

சிறுவனை கொன்றது யார்? என்று போலீசார் விசாரணை நடத்தியபோது, ஜெயக்குமாருடன் பணியாற்றிய பெண் பூவரசி சிக்கினார். ஜெயக்குமார் மீது அவர் வைத்திருந்த நட்பு வெறுப்பாக மாறியதால் அவரது மகன் ஆதித்யா கடத்தி கொலை செய்யப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. எனவே பூவரசியை, போலீசார் 21.7.10 அன்று கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், பூவரசி ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுக்களை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து, இந்த கொலை வழக்கின் விசாரணையை 2 மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. இதைத்தொடர்ந்து சென்னை 6-வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 24-ந் தேதி சாட்சி விசாரணை தொடங்கியது. முதலாவதாக சிறுவனின் தாய் ஆனந்தலட்சுமி சாட்சி அளித்தார். அதைத்தொடர்ந்து அரசு தரப்பு சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.

ஆயுள் தண்டனை

பூவரசி தரப்பிலும் உடனடியாக குறுக்கு விசாரணை செய்யப்பட்டது. அரசு தரப்பில் வக்கீல் பிரபாவதியும், பூவரசி தரப்பில் வக்கீல் வசந்தகுமாரும் ஆஜராகி விசாரணையை மேற்கொண்டனர். இந்த வழக்கு விசாரணை 6-வது செசன்சு கோர்ட்டில் தொடர்ந்து நடந்து வந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதி சேதுமாதவன் வழங்கிய தீர்ப்பு வருமாறு:-

குற்றம் சுமத்தப்பட்ட பூவரசி குற்றவாளி என்று நிரூபணமாகி உள்ளது. சிறுவனை கடத்திய வழக்கில் 7 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது. சிறுவனை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கிறேன். மொத்த அபராத தொகையான ரூ.1 லட்சத்தில், ரூ.90 ஆயிரத்தை சிறுவனின் தாயார் ஆனந்தலட்சுமிக்கு நிவாரணத்தொகையாக வழங்க வேண்டும். பூவரசி தண்டனை காலத்தை ஏககாலமாக அனுபவிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார்.



சிறுவன் ஆதித்யா கொலை: பூவரசிக்கு ஆயுள் தண்டனை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 16, 2011 2:24 pm

ஆயுள் தண்டணை என்று கூறியதும், தலையை குனிந்து கொண்டு அமைதியாக இருந்த பூவரசி


சிறுவன் ஆதித்யா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பூவரசிக்கு சென்னை செசன்சு கோர்ட்டு ஆயுள் தண்டணை விதித்து நேற்று தீர்ப்பு கூறியது.

தீர்ப்பை கேட்டதும் பூவரசி எந்தவித உணர்வையும் வெளிப்படுத்தாமல் தலையை குனிந்து கொண்டு அமைதியாக நின்று கொண்டிருந்தார். பின்பு அவரை போலீசார் புழல் பெண்கள் சிறைக்கு அழைத்துச்சென்றனர்.

அங்கு தண்டணை கைதிகளுக்கான பிரிவில் அடைக்கப்பட்டார். இதுவரை விசாரணை கைதியாக இருந்த பூவரசி, இனி சிறைச்சாலையில் இருக்கும் ஆயுள் தண்டணை கைதி ஆவார். அவருக்கு இனி சிறைச்சாலையில் நீல நிற சேலையும், வெள்ளை ஜாக்கெட்டும் கொடுக்கப்படும். அந்த உடைகளை அணிந்து கொண்டு பூவரசி சிறைச்சாலையில் கொடுக்கப்படும் சாப்பாட்டையே சாப்பிடுவார்.

தினதந்தி



சிறுவன் ஆதித்யா கொலை: பூவரசிக்கு ஆயுள் தண்டனை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Wed Feb 16, 2011 2:25 pm

இதையெல்லாம் என்கவுண்டர்ல போடாம எதுக்கு விட்டு வைக்கணும்

ராம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Feb 16, 2011 2:27 pm

என்னது ஆயுள் தண்டனையா,அட நாசமா போராவணுகலா.இந்த மாதிரி தண்டனை கொடுத்தா இது போல தவறுகள் நடந்துகிட்டேதான் இருக்கும்.அந்த சிறுவனின் தந்தை ஏமாற்றி இருந்தால் அவனை கொன்று இருக்க வேண்டும்,அதை விடுத்து ஒரு அப்பாவி சிறுவனை கொன்று இருக்காளே,இவள் கல்லால் அடித்து கொல்ல படவேண்டியவள்.அவன் திருமணம் ஆனவன் என்று தெரிந்தும் அவன் கூட பழகியது இவளுடைய தவறு.தவரெல்லாம் இவள் சைடில் வச்சுக்கிட்டு அந்த சிறுவனை கொன்னு இருக்காளே, இவள் வெளியில் வந்தாலும் நிம்மதியாக வாழமுடியுமா




சிறுவன் ஆதித்யா கொலை: பூவரசிக்கு ஆயுள் தண்டனை Uசிறுவன் ஆதித்யா கொலை: பூவரசிக்கு ஆயுள் தண்டனை Dசிறுவன் ஆதித்யா கொலை: பூவரசிக்கு ஆயுள் தண்டனை Aசிறுவன் ஆதித்யா கொலை: பூவரசிக்கு ஆயுள் தண்டனை Yசிறுவன் ஆதித்யா கொலை: பூவரசிக்கு ஆயுள் தண்டனை Aசிறுவன் ஆதித்யா கொலை: பூவரசிக்கு ஆயுள் தண்டனை Sசிறுவன் ஆதித்யா கொலை: பூவரசிக்கு ஆயுள் தண்டனை Uசிறுவன் ஆதித்யா கொலை: பூவரசிக்கு ஆயுள் தண்டனை Dசிறுவன் ஆதித்யா கொலை: பூவரசிக்கு ஆயுள் தண்டனை Hசிறுவன் ஆதித்யா கொலை: பூவரசிக்கு ஆயுள் தண்டனை A
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 16, 2011 2:27 pm

rarara wrote:இதையெல்லாம் என்கவுண்டர்ல போடாம எதுக்கு விட்டு வைக்கணும்

ராம்

உண்மைதான், என்கவுண்டரில் கொன்றிருந்தால் தமிழகத்தில் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு உறுதியாகியிருக்கும்!



சிறுவன் ஆதித்யா கொலை: பூவரசிக்கு ஆயுள் தண்டனை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Feb 16, 2011 2:36 pm

நல்ல தீர்ப்பு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Feb 16, 2011 4:48 pm

இனி காலம் முழுக்க தான் செய்த தவறை நினைத்து நினைத்து கூனி குறுகி குமுங்கி சாகும் இந்த தண்டனை பூவரசிக்கு அவசியமே.... திருமணம் ஆன ஆணை காதலித்தது முதல் குற்றம்.... குடும்பத்துடன் சந்தோஷமாக நிம்மதியாக வாழ்ந்துக்கொண்டிருந்தவரின் வாழ்க்கையில் நெருப்பாய் போய் சேர்ந்ததும் இல்லாமல் இப்படி அவர் குழந்தையை கொன்றதற்கு இறைவன் தண்டிப்பது எப்பவோ தெரியாது ஆனால் இனி பூவரசி தினம் தினம் சாகனும் தான் செய்த தவறை நினைத்து நினைத்து.... பிஞ்சு குழந்தை என்ன தவறு செய்தது சோகம் அம்மான்னு பரிதாபமா தன் முகம் பார்த்திருந்திருக்குமே... அப்ப கூடவா மனம் இளகாமல் போய்விட்டது பாவிக்கு சோகம்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சிறுவன் ஆதித்யா கொலை: பூவரசிக்கு ஆயுள் தண்டனை 47
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக