Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஊழலால் இயங்கும் நாடாக சித்தரிக்காதீர்கள்: பிரதமர் வேண்டுகோள்
3 posters
Page 1 of 1
ஊழலால் இயங்கும் நாடாக சித்தரிக்காதீர்கள்: பிரதமர் வேண்டுகோள்
ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு உள்ளிட்ட பல ஊழல் குற்றச்சாற்றுகள் அரசுக்கு எதிராக இருந்தாலும், அதற்காக நமது நாட்டை ஊழலால் இயங்கும் நாடாக சித்தரிக்காதீர்கள் என்று ஊடகங்களுக்கு பிரதமர் மன்மோகன் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு எதிர்கொண்டுவரும் பல்வேறு ஊழல் குற்றச்சாற்றுகள், பொருளாதார நிலைமை ஆகியன குறித்து பேச நாட்டின் முன்னணி தொலைக்காட்சிகளின் செய்தியாளர்களை பிரதமர் மன்மோகன் சிங் இன்று காலை தனது இல்லத்தில் சந்தித்தார்.
தனது அரசு எதிர்நோக்கியுள்ள பல்வேறு ஊழல் குற்றச்சாற்றுகள் குறித்துப் பேசிய மன்மோகன் சிங், நமது நாட்டின் அரசு நிர்வாகத்தை முடங்கச்செய்யும் இப்படிப்பட்ட ஊழல்களை வெளிக்கொணவதில் ஊடகங்களை தங்களது கடமையைச் செய்துள்ளன என்றும், அதனை தான் பாராட்டுவதாகவும் கூறினார்.
“ஊழல்களை வெளிப்படுத்தும் கடமையை செய்யும் அதே நேரத்தில், நமது நாட்டை ஊழலால் இயங்கும் நாடு என்று சித்தரித்து விடாதீர்கள், அது நமது மக்களின் தன்னம்பிக்கையை தகர்த்துவிடும்” என்று கூறிய மன்மோகன் சிங், அப்படிப்பட்ட சித்தரிப்புகள் நமது நாட்டை பலவீனப்படுத்திவிடும் என்றும் கூறினார்.
“நாங்கள் நல்லாட்சியைக் கொடுப்பதற்காகவே இருக்கிறோம். நான் ஒன்றும் பலவீனமான வாத்து அல்ல, நல்ல நிர்வாகத்தை கொடுப்பதற்கே ஆட்சியில் இருக்கிறோம். முன்னேற்றத்தின் மூலம் அனைத்து மக்களுக்கும் நீதி வழங்க வேண்டும் என்பதே எங்களது ஆட்சிமையின் குறிக்கோள்” என்று கூறிய பிரதமர், “ஊழல் குற்றச்சாற்றுக்கு ஆளாகியுள்ள யாராக இருந்தாலும் அவர்களை நிச்சயமாக சட்டத்தின் முன் நிறுத்துவோம்” என்று உறுதியாகக் கூறினார்.
பொருளாதாரம் உறுதியாக உள்ளது
நமது நாட்டின் பொருளாதாரம் நல்ல நிலையில் உள்ளது. பொருளாதார வளர்ச்சி 8 விழுக்காடு அளவிற்கு உள்ளது. பணவீக்கம் அடுத்த மாதத்திற்குள் 7 விழுக்காட்டிற்கு குறையும் என்று எதிர்பார்க்கிறோம். ஆயினும் பணவீக்கத்தால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படாது என்று கூறினார்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு எதிர்கொண்டுவரும் பல்வேறு ஊழல் குற்றச்சாற்றுகள், பொருளாதார நிலைமை ஆகியன குறித்து பேச நாட்டின் முன்னணி தொலைக்காட்சிகளின் செய்தியாளர்களை பிரதமர் மன்மோகன் சிங் இன்று காலை தனது இல்லத்தில் சந்தித்தார்.
தனது அரசு எதிர்நோக்கியுள்ள பல்வேறு ஊழல் குற்றச்சாற்றுகள் குறித்துப் பேசிய மன்மோகன் சிங், நமது நாட்டின் அரசு நிர்வாகத்தை முடங்கச்செய்யும் இப்படிப்பட்ட ஊழல்களை வெளிக்கொணவதில் ஊடகங்களை தங்களது கடமையைச் செய்துள்ளன என்றும், அதனை தான் பாராட்டுவதாகவும் கூறினார்.
“ஊழல்களை வெளிப்படுத்தும் கடமையை செய்யும் அதே நேரத்தில், நமது நாட்டை ஊழலால் இயங்கும் நாடு என்று சித்தரித்து விடாதீர்கள், அது நமது மக்களின் தன்னம்பிக்கையை தகர்த்துவிடும்” என்று கூறிய மன்மோகன் சிங், அப்படிப்பட்ட சித்தரிப்புகள் நமது நாட்டை பலவீனப்படுத்திவிடும் என்றும் கூறினார்.
“நாங்கள் நல்லாட்சியைக் கொடுப்பதற்காகவே இருக்கிறோம். நான் ஒன்றும் பலவீனமான வாத்து அல்ல, நல்ல நிர்வாகத்தை கொடுப்பதற்கே ஆட்சியில் இருக்கிறோம். முன்னேற்றத்தின் மூலம் அனைத்து மக்களுக்கும் நீதி வழங்க வேண்டும் என்பதே எங்களது ஆட்சிமையின் குறிக்கோள்” என்று கூறிய பிரதமர், “ஊழல் குற்றச்சாற்றுக்கு ஆளாகியுள்ள யாராக இருந்தாலும் அவர்களை நிச்சயமாக சட்டத்தின் முன் நிறுத்துவோம்” என்று உறுதியாகக் கூறினார்.
பொருளாதாரம் உறுதியாக உள்ளது
நமது நாட்டின் பொருளாதாரம் நல்ல நிலையில் உள்ளது. பொருளாதார வளர்ச்சி 8 விழுக்காடு அளவிற்கு உள்ளது. பணவீக்கம் அடுத்த மாதத்திற்குள் 7 விழுக்காட்டிற்கு குறையும் என்று எதிர்பார்க்கிறோம். ஆயினும் பணவீக்கத்தால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படாது என்று கூறினார்.
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Re: ஊழலால் இயங்கும் நாடாக சித்தரிக்காதீர்கள்: பிரதமர் வேண்டுகோள்
உலக அரங்கில் ஊழல் என்றால் இந்தியா எனக் கூறும் அளவிற்கு ஊழல்கள் மலிந்துவிட்ட அரசாங்கத்தின் தகுதியற்ற தலைவர் இவர்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Similar topics
» இன்னும் 3 ஆண்டுகளுக்கு உள்நாட்டு பொருட்களையே வாங்குங்கள் -பிரதமர் மோடி வேண்டுகோள்
» ‘அரசு போக்குவரத்தை மக்கள் பயன்படுத்த வேண்டும்’ பிரதமர் மோடி வேண்டுகோள்
» மின்சாரத்தில் இயங்கும் பேருந்து சேவை: கொடியசைத்துத் தொடக்கி வைத்தார் பிரதமர் மோடி
» ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் மெட்ரோ ரெயில்; பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்
» இஸ்லாமிய வங்கி முறையை RBI அறிந்து கொள்ள பிரதமர் வேண்டுகோள்!
» ‘அரசு போக்குவரத்தை மக்கள் பயன்படுத்த வேண்டும்’ பிரதமர் மோடி வேண்டுகோள்
» மின்சாரத்தில் இயங்கும் பேருந்து சேவை: கொடியசைத்துத் தொடக்கி வைத்தார் பிரதமர் மோடி
» ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் மெட்ரோ ரெயில்; பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்
» இஸ்லாமிய வங்கி முறையை RBI அறிந்து கொள்ள பிரதமர் வேண்டுகோள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|