புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நமது கண்களை பாதுகாக்க............. 20-20-20 Poll_c10நமது கண்களை பாதுகாக்க............. 20-20-20 Poll_m10நமது கண்களை பாதுகாக்க............. 20-20-20 Poll_c10 
91 Posts - 63%
heezulia
நமது கண்களை பாதுகாக்க............. 20-20-20 Poll_c10நமது கண்களை பாதுகாக்க............. 20-20-20 Poll_m10நமது கண்களை பாதுகாக்க............. 20-20-20 Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
நமது கண்களை பாதுகாக்க............. 20-20-20 Poll_c10நமது கண்களை பாதுகாக்க............. 20-20-20 Poll_m10நமது கண்களை பாதுகாக்க............. 20-20-20 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
நமது கண்களை பாதுகாக்க............. 20-20-20 Poll_c10நமது கண்களை பாதுகாக்க............. 20-20-20 Poll_m10நமது கண்களை பாதுகாக்க............. 20-20-20 Poll_c10 
6 Posts - 4%
eraeravi
நமது கண்களை பாதுகாக்க............. 20-20-20 Poll_c10நமது கண்களை பாதுகாக்க............. 20-20-20 Poll_m10நமது கண்களை பாதுகாக்க............. 20-20-20 Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
நமது கண்களை பாதுகாக்க............. 20-20-20 Poll_c10நமது கண்களை பாதுகாக்க............. 20-20-20 Poll_m10நமது கண்களை பாதுகாக்க............. 20-20-20 Poll_c10 
1 Post - 1%
viyasan
நமது கண்களை பாதுகாக்க............. 20-20-20 Poll_c10நமது கண்களை பாதுகாக்க............. 20-20-20 Poll_m10நமது கண்களை பாதுகாக்க............. 20-20-20 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நமது கண்களை பாதுகாக்க............. 20-20-20 Poll_c10நமது கண்களை பாதுகாக்க............. 20-20-20 Poll_m10நமது கண்களை பாதுகாக்க............. 20-20-20 Poll_c10 
283 Posts - 45%
heezulia
நமது கண்களை பாதுகாக்க............. 20-20-20 Poll_c10நமது கண்களை பாதுகாக்க............. 20-20-20 Poll_m10நமது கண்களை பாதுகாக்க............. 20-20-20 Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
நமது கண்களை பாதுகாக்க............. 20-20-20 Poll_c10நமது கண்களை பாதுகாக்க............. 20-20-20 Poll_m10நமது கண்களை பாதுகாக்க............. 20-20-20 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
நமது கண்களை பாதுகாக்க............. 20-20-20 Poll_c10நமது கண்களை பாதுகாக்க............. 20-20-20 Poll_m10நமது கண்களை பாதுகாக்க............. 20-20-20 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நமது கண்களை பாதுகாக்க............. 20-20-20 Poll_c10நமது கண்களை பாதுகாக்க............. 20-20-20 Poll_m10நமது கண்களை பாதுகாக்க............. 20-20-20 Poll_c10 
19 Posts - 3%
prajai
நமது கண்களை பாதுகாக்க............. 20-20-20 Poll_c10நமது கண்களை பாதுகாக்க............. 20-20-20 Poll_m10நமது கண்களை பாதுகாக்க............. 20-20-20 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நமது கண்களை பாதுகாக்க............. 20-20-20 Poll_c10நமது கண்களை பாதுகாக்க............. 20-20-20 Poll_m10நமது கண்களை பாதுகாக்க............. 20-20-20 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
நமது கண்களை பாதுகாக்க............. 20-20-20 Poll_c10நமது கண்களை பாதுகாக்க............. 20-20-20 Poll_m10நமது கண்களை பாதுகாக்க............. 20-20-20 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
நமது கண்களை பாதுகாக்க............. 20-20-20 Poll_c10நமது கண்களை பாதுகாக்க............. 20-20-20 Poll_m10நமது கண்களை பாதுகாக்க............. 20-20-20 Poll_c10 
7 Posts - 1%
mruthun
நமது கண்களை பாதுகாக்க............. 20-20-20 Poll_c10நமது கண்களை பாதுகாக்க............. 20-20-20 Poll_m10நமது கண்களை பாதுகாக்க............. 20-20-20 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நமது கண்களை பாதுகாக்க............. 20-20-20


   
   
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Thu Feb 17, 2011 4:51 pm

கணினித் தொடர்பான பணியில் ஈடுபட்டிருக்கும் மென்பொருள் நெறிஞர்கள், இதழியலாளர்கள், அலுவலக ஊழியர்கள் ஆகியோருக்குத் தங்கள் கண்ணைப் பற்றிய கவலை இல்லாமல் இருக்காது. அந்தக் கவலைக்கு விடையளிக்க இந்த எளிய பயிற்சியைச் செய்யுங்கள்.

இதனை கண் மருத்துவர் ஒருவர் தனக்கு ஆலோசனையாக வழங்கினார் என்று நமது வாசகர் ஒருவர் நமக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அதை உங்களுக்கு அளிக்கின்றோம்.

பயிற்சி 1

20 நிமிட நேரம் தொடர்ந்து கணினியைப் பார்த்து பணி செய்தீர்களா? ஒரு சிறிய ஓய்வெளி தாருங்கள். கணினியில் இருந்து உங்கள் பார்வைச் சற்றே திருப்பி, உங்களிடமிருந்து 20 அடி தூரத்திலுள்ள ஒரு பொருளைப் பாருங்கள். அவ்வாறு பார்ப்பதன் மூலம் பார்வையின் தூர நிலைப்பு மாறுவதால் கண்ணிற்கு ஒரு மாற்றம் கிடைக்கிறது. களைப்புற்ற கண்களுக்கும் இது நல்ல மாற்றாகும்.

பயிற்சி 2

கண்களை கண்ணிமைகளால் தொடர்ந்து வேகமாக மூடி மூடித் திறவுங்கள். கண்ணில் ஈரம் சுரக்கும். மிக நுன்னிய தூசுகள் கண் பாவைகளில் படிந்திருந்தால் அவைகள் அந்த ஈரத்தில் சிக்கி ஓரத்திற்கு வந்துவிடும்.

பயிற்சி 3

20 நிமிட நேர தொடர்ந்த பணிக்குப் பிறகு உங்கள் இருக்கையில் இருந்து சற்றே எழுந்து, ஒரு 20 அடி நடந்துவிட்டு வாருங்கள். ஒரே இடத்தில் அமர்ந்திருந்ததால் ஏற்பட்டிருக்கும் பிடிப்புகள் விலகும், இரத்த ஓட்டம் முழுமை பெறும்.

இதையும் தாண்டி...

மிக அதிகமான நேரம் கணினியைப் பார்த்தே பணி செய்வோர், வாய்ப்புக் கிடைக்கும் நேரங்களில் இயற்கையான சூழலை கண்ணால் பார்த்துக் களியுங்கள்.

இந்த வசதி உங்கள் அலுவலகத்தில் இல்லையென்றால், உங்கள் இல்லத்தில் ஒரு சில பூச்செடிகளை வைத்து அவைகள் வளரும்போது அவற்றைப் பார்த்து ரசியுங்கள்.

வெட்ட வெளியில் இரவு உணவிற்குப் பின்னரோ அல்லது காலைக் கடன்களை முடித்த பின்னரோ வேகமாக நடந்து பயிற்சி செய்யுங்கள். இரவு உணவிற்குப் பின் மொட்டை மாடிக்குச் சென்று நட்சத்திரங்களை பார்த்து ரசியுங்கள்.

மனதில் இருந்து கண் வரை எல்லாம் ஒற்றை லயிப்பில் ஈடுபட முயற்சியுங்கள்.



துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக