புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆபிரகாம் லிங்கன்
Page 1 of 1 •
தனது மகனின் ஆசிரியருக்கு ஆபிரகாம் லிங்கன் எழுதிய புகழ் பெற்ற கடிதத்திலிருந்து ...
அவன் கற்றுக்கொள்ள வேண்டும்.
அனைத்து மனிதர்களும்
நேர்மையானவர்கள் அல்ல,
அனைத்து மனிதர்களும்
உண்மையானவர்கள் அல்ல
என்பதை அவன் தெரிந்துகொள்ள
வேண்டும் .
ஆனாலும், மனிதர்களில்
அயோக்கியர்களுக்கு இடையில்
உண்மையான கதாநாயகர்களும்
இருக்கிறார்கள் என்பதையும் சுயநல
ரசியல்வாதிகளுக்கு இடையில்
அர்ப்பணிப்பு மிக்க தலைவர்களும்
இருக்கிறார்கள் என்பதையும்
பகைவர்களுக்கு இடையில்
நண்பர்களும் இருக்கிறார்கள்
என்பதையும் அவனுக்குக்
கற்றுக்கொடுங்கள் .
அவனுக்குப் பொறாமைக் குணம்
வந்துவிடாமல் கவனமாகப்
பார்த்துக்கொள்ளுங்கள் .
மௌனமாக ரசித்துச் சிரிப்பதன்
ரகசியத்தை அவனுக்குக்
கற்றுக்கொடுங்கள் .
எதற்கெடுத்தாலும்
பயந்து சுருங்கிக்கொள்வது கோழைத்தனம்
என்பதைப் புரியவையுங்கள் .
புத்தகங்கள் என்ற அற்புத உலகத்தின்
வாசல்களை அவனுக்குத்
திறந்து காட்டுங்கள் .
அதே வேளையில், இயற்கையின்
அதிசயத்தை ரசிக்கவும் அவனுக்குக்
கற்றுக்கொடுங்கள் .
வானில் பறக்கும் பறவைகளின் புதிர்
மிகுந்த அழகையும் , சூரிய ஒளியில்
மின்னும் தேனீக்களின் வேகத்தையும்
பசுமையான மலை அடிவார
மலர்களின் வனப்பையும் ரசிப்பதற்கும்
அவனுக்குக் கற்றுக்கொடுங்கள் .
ஏமாற்றுவதைவிடவும்
தோல்வியடைவது எவ்வளவோ மேலானத
ு என்பதைப் பள்ளியில் அவனுக்குக்
கற்றுக்கொடுங்கள் . மற்றவர்கள்
தவறு என்று விமர்சித்தாலும்,
தனது சுயசிந்தனை மீது அசைக்க
முடியாத நம்பிக்கை வைக்க
அவனுக்குக் கற்றுக்கொடுங்கள் .
மென்மையான மனிதர்களிடம்
மென்மையாகவும் , முரட்டு குணம்
கொண்டவர்களிடம் கடினமாகவும்
அணுகுவதற்கு அவனுக்குப்
பயிற்சி கொடுங்கள் .
கும்பலோடு கும்பலாய்க்
கரைந்துபோய்விடாமல் எந்தச்
சூழ்நிலையிலும் தனது சொந்த
நம்பிக்கையின்படி சுயமாகச்
செயல்படும் தைரியத்தை அவனுக்குக்
கற்றுக்கொடுங்கள் .
அனைத்து மனிதர்களின் குரலுக்கும்
அவன் செவிசாய்க்க வேண்டும் .
எனினும் உண்மை என்னும் திரையில்
வடிகட்டி நல்லவற்றை மட்டும்
பிரித்து எடுக்க அவனுக்குக்
கற்றுக்கொடுக்க வேண்டும் .
துயரமான வேளைகளில்
சிரிப்பது எப்படி என்று அவனுக்குக்
கற்றுக்கொடுங்கள் .
கண்ணீர்விடுவதில்
தவறில்லை என்றும் அவனுக்குக்
கற்றுக்கொடுங்கள் .
போலியான நடிப்பைக் கண்டால்
எள்ளி நகையாடவும் , வெற்றுப்
புகழுரைகளைக் கண்டால்
எச்சரிக்கையாக இருக்கவும்
அவனுக்குப் பயிற்சி கொடுங்கள்.
தனது செயல்திறனுக்கும்,
அறிவாற்றலுக்கும் மிக அதிக ஊதியம்
கோரும் சாமர்த்தியம்
அவனுக்கு வேண்டும் . ஆனால்,
தனது இதயத்திற்கும்,
தனது ஆன்மாவிற்கும்
விலை பேசுபவர்களை அவன்
ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.
பெருங்கும்பல்
திரண்டு வந்து கூச்சலிட்டாலும்,
நியாயம் என்று தான்
நினைப்பதை நிலைநாட்ட விடாமல்
போராடுவதற்கு அவனுக்கு நம்பிக்கை கொ
டுங்கள் .
அவனை அன்பாக நடத்துங்கள்.
ஆனால் அதிக
செல்லம்காட்டி சார்ந்திருக்கவைக்க
வேண்டாம் . ஏனென்றால் கடுமையான
தீயில் காட்டப்படும்
இரும்பு மட்டும்தான் பயன் மிக்கதாக
மாறுகிறது .
தவறு கண்டால் கொதித்து எழும்
துணிச்சலை அவனுக்குக்
கற்றுக்கொடுங்கள் .
அதே வேளையில்தனது வலிமையை மௌ
னமாக வெளிப்படுத்தும்
பொறுமையை அவனுக்குக்
கற்றுக்கொடுங்கள் .
அவன் தன்மீதே மகத்தான
நம்பிக்கை வைக்க வேண்டும்.
அப்போதுதான் மனித குலத்தின்
மீது அவன் மகத்தான
நம்பிக்கைகொள்வான் .
இது ஒரு மிகப்பெரிய பட்டியல்தான்,
இதில் உங்களுக்குச்
சாத்தியமானதையெல்லாம்
கற்றுக்கொடுங்கள் .
அவன் மிக நல்லவன்,
எனது அன்பு மகன்.
அவன் கற்றுக்கொள்ள வேண்டும்.
அனைத்து மனிதர்களும்
நேர்மையானவர்கள் அல்ல,
அனைத்து மனிதர்களும்
உண்மையானவர்கள் அல்ல
என்பதை அவன் தெரிந்துகொள்ள
வேண்டும் .
ஆனாலும், மனிதர்களில்
அயோக்கியர்களுக்கு இடையில்
உண்மையான கதாநாயகர்களும்
இருக்கிறார்கள் என்பதையும் சுயநல
ரசியல்வாதிகளுக்கு இடையில்
அர்ப்பணிப்பு மிக்க தலைவர்களும்
இருக்கிறார்கள் என்பதையும்
பகைவர்களுக்கு இடையில்
நண்பர்களும் இருக்கிறார்கள்
என்பதையும் அவனுக்குக்
கற்றுக்கொடுங்கள் .
அவனுக்குப் பொறாமைக் குணம்
வந்துவிடாமல் கவனமாகப்
பார்த்துக்கொள்ளுங்கள் .
மௌனமாக ரசித்துச் சிரிப்பதன்
ரகசியத்தை அவனுக்குக்
கற்றுக்கொடுங்கள் .
எதற்கெடுத்தாலும்
பயந்து சுருங்கிக்கொள்வது கோழைத்தனம்
என்பதைப் புரியவையுங்கள் .
புத்தகங்கள் என்ற அற்புத உலகத்தின்
வாசல்களை அவனுக்குத்
திறந்து காட்டுங்கள் .
அதே வேளையில், இயற்கையின்
அதிசயத்தை ரசிக்கவும் அவனுக்குக்
கற்றுக்கொடுங்கள் .
வானில் பறக்கும் பறவைகளின் புதிர்
மிகுந்த அழகையும் , சூரிய ஒளியில்
மின்னும் தேனீக்களின் வேகத்தையும்
பசுமையான மலை அடிவார
மலர்களின் வனப்பையும் ரசிப்பதற்கும்
அவனுக்குக் கற்றுக்கொடுங்கள் .
ஏமாற்றுவதைவிடவும்
தோல்வியடைவது எவ்வளவோ மேலானத
ு என்பதைப் பள்ளியில் அவனுக்குக்
கற்றுக்கொடுங்கள் . மற்றவர்கள்
தவறு என்று விமர்சித்தாலும்,
தனது சுயசிந்தனை மீது அசைக்க
முடியாத நம்பிக்கை வைக்க
அவனுக்குக் கற்றுக்கொடுங்கள் .
மென்மையான மனிதர்களிடம்
மென்மையாகவும் , முரட்டு குணம்
கொண்டவர்களிடம் கடினமாகவும்
அணுகுவதற்கு அவனுக்குப்
பயிற்சி கொடுங்கள் .
கும்பலோடு கும்பலாய்க்
கரைந்துபோய்விடாமல் எந்தச்
சூழ்நிலையிலும் தனது சொந்த
நம்பிக்கையின்படி சுயமாகச்
செயல்படும் தைரியத்தை அவனுக்குக்
கற்றுக்கொடுங்கள் .
அனைத்து மனிதர்களின் குரலுக்கும்
அவன் செவிசாய்க்க வேண்டும் .
எனினும் உண்மை என்னும் திரையில்
வடிகட்டி நல்லவற்றை மட்டும்
பிரித்து எடுக்க அவனுக்குக்
கற்றுக்கொடுக்க வேண்டும் .
துயரமான வேளைகளில்
சிரிப்பது எப்படி என்று அவனுக்குக்
கற்றுக்கொடுங்கள் .
கண்ணீர்விடுவதில்
தவறில்லை என்றும் அவனுக்குக்
கற்றுக்கொடுங்கள் .
போலியான நடிப்பைக் கண்டால்
எள்ளி நகையாடவும் , வெற்றுப்
புகழுரைகளைக் கண்டால்
எச்சரிக்கையாக இருக்கவும்
அவனுக்குப் பயிற்சி கொடுங்கள்.
தனது செயல்திறனுக்கும்,
அறிவாற்றலுக்கும் மிக அதிக ஊதியம்
கோரும் சாமர்த்தியம்
அவனுக்கு வேண்டும் . ஆனால்,
தனது இதயத்திற்கும்,
தனது ஆன்மாவிற்கும்
விலை பேசுபவர்களை அவன்
ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.
பெருங்கும்பல்
திரண்டு வந்து கூச்சலிட்டாலும்,
நியாயம் என்று தான்
நினைப்பதை நிலைநாட்ட விடாமல்
போராடுவதற்கு அவனுக்கு நம்பிக்கை கொ
டுங்கள் .
அவனை அன்பாக நடத்துங்கள்.
ஆனால் அதிக
செல்லம்காட்டி சார்ந்திருக்கவைக்க
வேண்டாம் . ஏனென்றால் கடுமையான
தீயில் காட்டப்படும்
இரும்பு மட்டும்தான் பயன் மிக்கதாக
மாறுகிறது .
தவறு கண்டால் கொதித்து எழும்
துணிச்சலை அவனுக்குக்
கற்றுக்கொடுங்கள் .
அதே வேளையில்தனது வலிமையை மௌ
னமாக வெளிப்படுத்தும்
பொறுமையை அவனுக்குக்
கற்றுக்கொடுங்கள் .
அவன் தன்மீதே மகத்தான
நம்பிக்கை வைக்க வேண்டும்.
அப்போதுதான் மனித குலத்தின்
மீது அவன் மகத்தான
நம்பிக்கைகொள்வான் .
இது ஒரு மிகப்பெரிய பட்டியல்தான்,
இதில் உங்களுக்குச்
சாத்தியமானதையெல்லாம்
கற்றுக்கொடுங்கள் .
அவன் மிக நல்லவன்,
எனது அன்பு மகன்.
- sshanthiஇளையநிலா
- பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை உண்மையிலேய வாழ்க்கையின் மந்திர தந்திரங்களைதான் கூறியுள்ளார்
ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|