புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரையின் மனம் கவர்ந்த கவிஞர் (நான்காம் பருவத்தின் ‘’கரைசேரா ஓடங்கள்’’ ) போட்டியில் விருதை தட்டிச் செல்பவர்கள்.!!
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
ஈகரையின் மனம் கவர்ந்த கவிஞர் (நான்காம் பருவத்தின் ‘’கரைசேரா ஓடங்கள்’’ ) போட்டியில் விருதை தட்டிச் செல்பவர்கள்.!!
#479296- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
First topic message reminder :
பருவம் நான்கின் நடந்த வாக்கெடுப்பில் பெரும்பாலான வாக்குகள் பெற்று ஈகரை உறுப்பினர்களின் மனம் கவர்ந்த கவிஞர்களாக ஹாசிம்அவர்களும் யாதுமானவள் அவர்களும் ‘’ மனம் கவர் கவிஞர்களாக அறிவிக்கப்பட்டு இந்த பாராட்டுப்பத்திரமும் அடைவும் பெறுகிறார்கள் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்!
ஹாசிம் மற்றும் யாதுமானவள் இருவருக்கும் என் பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்!
பருவம் நான்கின் நடந்த வாக்கெடுப்பில் பெரும்பாலான வாக்குகள் பெற்று ஈகரை உறுப்பினர்களின் மனம் கவர்ந்த கவிஞர்களாக ஹாசிம்அவர்களும் யாதுமானவள் அவர்களும் ‘’ மனம் கவர் கவிஞர்களாக அறிவிக்கப்பட்டு இந்த பாராட்டுப்பத்திரமும் அடைவும் பெறுகிறார்கள் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்!
ஹாசிம் மற்றும் யாதுமானவள் இருவருக்கும் என் பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்!
Re: ஈகரையின் மனம் கவர்ந்த கவிஞர் (நான்காம் பருவத்தின் ‘’கரைசேரா ஓடங்கள்’’ ) போட்டியில் விருதை தட்டிச் செல்பவர்கள்.!!
#479429வெற்றிப்பெற்ற ஹாசிம்,
யாதுமானவள் இருவருக்கும்
மனமார்ந்த வாழ்த்துக்கள்!!
மேலும் போட்டியில் கலந்துக்கொண்டு ஈகரையைச்
சிறப்பித்த கவிஞர்களுக்கும், பின்னூட்டங்களால் ஊக்குவித்த அன்பு
உறவுகளுக்கும்,
வாக்கிட்டு தேர்ந்தெடுத்த அன்பு உள்ளங்களுக்கும்,
தேர்வு செய்து பரிசுகளை அறிவித்த தலைமை நடத்துநர் கலைவேந்தன் அவர்களுக்கும்
மனம் கவர்விருதுகளை அழகாய் கொடுத்த சிவாவுக்கும்
அன்பு வாழ்த்துக்கள்.....
யாதுமானவள் இருவருக்கும்
மனமார்ந்த வாழ்த்துக்கள்!!
மேலும் போட்டியில் கலந்துக்கொண்டு ஈகரையைச்
சிறப்பித்த கவிஞர்களுக்கும், பின்னூட்டங்களால் ஊக்குவித்த அன்பு
உறவுகளுக்கும்,
வாக்கிட்டு தேர்ந்தெடுத்த அன்பு உள்ளங்களுக்கும்,
தேர்வு செய்து பரிசுகளை அறிவித்த தலைமை நடத்துநர் கலைவேந்தன் அவர்களுக்கும்
மனம் கவர்விருதுகளை அழகாய் கொடுத்த சிவாவுக்கும்
அன்பு வாழ்த்துக்கள்.....
Re: ஈகரையின் மனம் கவர்ந்த கவிஞர் (நான்காம் பருவத்தின் ‘’கரைசேரா ஓடங்கள்’’ ) போட்டியில் விருதை தட்டிச் செல்பவர்கள்.!!
#479450- அமுத வர்ஷிணிமகளிர் அணி
- பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010
வெற்றி பெற்ற ஹாசிம், யாதுமானவள் இருவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.
Re: ஈகரையின் மனம் கவர்ந்த கவிஞர் (நான்காம் பருவத்தின் ‘’கரைசேரா ஓடங்கள்’’ ) போட்டியில் விருதை தட்டிச் செல்பவர்கள்.!!
#479476கவி நண்பனுக்கும் கவித்தோழிக்கும்
என் இனிய வாழ்த்துக்கள்...
என் இனிய வாழ்த்துக்கள்...
Re: ஈகரையின் மனம் கவர்ந்த கவிஞர் (நான்காம் பருவத்தின் ‘’கரைசேரா ஓடங்கள்’’ ) போட்டியில் விருதை தட்டிச் செல்பவர்கள்.!!
#479523ஈகரையோடு என்றும் கடமைப்பட்டிருக்கிறேன்
எங்கோ ஒரு திசையில் உதித்து எனக்கென்றொரு நாமம் அற்ற நாளிகளை மறக்கச்செய்யுமளவு ஏதோ என்னாலும் ஆக்கப்படுகின்ற வரிகளுக்கு
உயிர்கொடுப்பது போல் பின்னூட்டங்களோடு வரவேற்ற அன்பு ஈகரை நெஞ்சங்களுக்கு என்றும் நான் நன்றிக்கடனுடையவனே
எத்தளங்களிலேனுமில்லாத நெருக்கத்தினை ஈகரையுடன் எனக்கேற்படுத்திய உறவுகளை என்றும் நான் மறவேன் போற்றுகிறேன்
துணைகளற்ற துரதிஸ்ட வாழ்க்கையோடு வரண்ட நிலங்களாய் வேசங்களோடு கொண்ட அற்ப வாழ்க்கைக்கு பாசங்கலந்த அன்பினை கடந்த ஒரு வருடமாக ஈகரையோடு நானனுபவித்திருக்கிறேன் அதை நினைக்கையில் மெய்ச்சிலிர்க்கிறது அதனாலோ என்னவோ ஈகரையில் சில மனக்குறைவான சம்பவங்கள் ஏற்படும்போது மனம் மிகவேதனையடைகிறது பொறுக்காமல் வருந்திய வரிகளிட்டிருக்கிறேன் அவைகள் எம்மை மீழ கொண்டுவர வேண்டும் என்பதற்காவே தவிர யாரையும் மனக்குறைக்குள்ளாக்க வேண்டும் என்பதற்காக அல்ல அவ்வாறு யாரது மனங்களோடு என் சொற்கள் பேசியிருந்தால் எம் நல்ல நட்புறவுக்காக மன்னித்திடுங்கள் ஏனிதை நான் குறிப்பிடுகிறேனென்றால் உறவுப்பாலமாக அமைந்த ஈகரையோடு காலா காலம் வேசங்களற்ற நேசரங்களோடு என்றும் கலந்திருக்க வேண்டும் என்பதற்காக
இந்த திரியினோடு கடந்த நான்கு பருவங்களோடு பயணிக்க முடிந்தது போட்டிகளுக்காக அல்ல கலந்து கொள்ள வேண்டும் என்பதற்கா தலைப்போடு எம்மால் எதை வெளிப்படுத்த முடிகிறது என்பதை பரிட்சிப்பதற்காக ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு பாடங்கற்றுக்கொண்டேன்
மீண்டும் எனக்கு வாக்கிட்ட உறவுகளுக்கும் வழியமைத்த தலைமைக்கும் நாமம் பொறித்து அழகுபார்க்கும் உறவுகளுக்கும் எனது உள்ளத்தூய்மையான நன்றிகள் தொடர்ந்து வாழ்த்திட்ட என்றும் என்னோடு பயணித்திடும் ஈகரை உறவுகளுக்கு மிக்க நன்றிகள்
(நன்றி மறப்பது நன்றன்று என்ற இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அதிகம் பேசிவிட்டேனோ எனத்தோன்றுகிறது மன்னித்திடுங்கள் உறவுகளே...)
எங்கோ ஒரு திசையில் உதித்து எனக்கென்றொரு நாமம் அற்ற நாளிகளை மறக்கச்செய்யுமளவு ஏதோ என்னாலும் ஆக்கப்படுகின்ற வரிகளுக்கு
உயிர்கொடுப்பது போல் பின்னூட்டங்களோடு வரவேற்ற அன்பு ஈகரை நெஞ்சங்களுக்கு என்றும் நான் நன்றிக்கடனுடையவனே
எத்தளங்களிலேனுமில்லாத நெருக்கத்தினை ஈகரையுடன் எனக்கேற்படுத்திய உறவுகளை என்றும் நான் மறவேன் போற்றுகிறேன்
துணைகளற்ற துரதிஸ்ட வாழ்க்கையோடு வரண்ட நிலங்களாய் வேசங்களோடு கொண்ட அற்ப வாழ்க்கைக்கு பாசங்கலந்த அன்பினை கடந்த ஒரு வருடமாக ஈகரையோடு நானனுபவித்திருக்கிறேன் அதை நினைக்கையில் மெய்ச்சிலிர்க்கிறது அதனாலோ என்னவோ ஈகரையில் சில மனக்குறைவான சம்பவங்கள் ஏற்படும்போது மனம் மிகவேதனையடைகிறது பொறுக்காமல் வருந்திய வரிகளிட்டிருக்கிறேன் அவைகள் எம்மை மீழ கொண்டுவர வேண்டும் என்பதற்காவே தவிர யாரையும் மனக்குறைக்குள்ளாக்க வேண்டும் என்பதற்காக அல்ல அவ்வாறு யாரது மனங்களோடு என் சொற்கள் பேசியிருந்தால் எம் நல்ல நட்புறவுக்காக மன்னித்திடுங்கள் ஏனிதை நான் குறிப்பிடுகிறேனென்றால் உறவுப்பாலமாக அமைந்த ஈகரையோடு காலா காலம் வேசங்களற்ற நேசரங்களோடு என்றும் கலந்திருக்க வேண்டும் என்பதற்காக
இந்த திரியினோடு கடந்த நான்கு பருவங்களோடு பயணிக்க முடிந்தது போட்டிகளுக்காக அல்ல கலந்து கொள்ள வேண்டும் என்பதற்கா தலைப்போடு எம்மால் எதை வெளிப்படுத்த முடிகிறது என்பதை பரிட்சிப்பதற்காக ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு பாடங்கற்றுக்கொண்டேன்
மீண்டும் எனக்கு வாக்கிட்ட உறவுகளுக்கும் வழியமைத்த தலைமைக்கும் நாமம் பொறித்து அழகுபார்க்கும் உறவுகளுக்கும் எனது உள்ளத்தூய்மையான நன்றிகள் தொடர்ந்து வாழ்த்திட்ட என்றும் என்னோடு பயணித்திடும் ஈகரை உறவுகளுக்கு மிக்க நன்றிகள்
(நன்றி மறப்பது நன்றன்று என்ற இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அதிகம் பேசிவிட்டேனோ எனத்தோன்றுகிறது மன்னித்திடுங்கள் உறவுகளே...)
நேசமுடன் ஹாசிம்
Re: ஈகரையின் மனம் கவர்ந்த கவிஞர் (நான்காம் பருவத்தின் ‘’கரைசேரா ஓடங்கள்’’ ) போட்டியில் விருதை தட்டிச் செல்பவர்கள்.!!
#0- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|