Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள் by heezulia Today at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதல் பற்றி சில வரிகள்.....!
Page 1 of 1
காதல் பற்றி சில வரிகள்.....!
காதல் புனிதமானது. அதனால்தான் `காதலர் தினம்' உலகத் திருவிழாவாகி இருக்கிறது. நேசிக்கும் நெஞ்சங்கள் அன்பைப் பரிமாறிக் கொள்வதே இத்திருவிழா. அதனால் காதலர் தினத்தை இளைஞர்களின் விழாவாக மட்டுமே பார்க்கக்கூடாது.
காதலர் தினம் வந்த கதை மட்டுமல்ல காதல் சார்ந்த ஒவ்வொரு செய்தியும் சுவையானது. சுகமானது. வாலன்டைனை அறியாத வாலிபம் இருந்தாலும், காதலை அறியாமல் வாழ்ந்தவர்கள் இருக்க முடியாது.
***
காதலின் வரலாற்றை அறிய முடியாது. ஆனால் காதலர்தினம் கடந்த நூற்றாண்டில்தான் உலகம் முழுக்க பிரசித்தி பெற்றது. காதலர் தினத்தின் நாயகன் வாலன்டைன் வாழ்ந்தது மூன்றாம் நூற்றாண்டில். ரோமப் பேரரசன் இரண்டாம் கிளாடியஸ், போர் வீரர்களுக்கு திருமணம் கூடாது என்று உத்தரவிட்டிருந்தான். அமைச்சரான வாலன்டைன் அந்த உத்தரவை மீறி போர்வீரர்களின் காதலுக்கும், திருமணத்திற்கும் உதவினார். இதனால் அவரை அரசன் தூக்கிலிட்டான். வாலன்டைன் தன்காதலிக்கு கடைசியாக எழுதிய கடிதத்தில் `உன்னுடைய வாலன்டைனிடமிருந்து' என்று குறிப்பிட்டார். அந்த வாசகம்தான் காதலர்களின் வேதச் சொல்லாக பின்பற்றப்படுகிறது.
***
காதலர்கள் அதிகமாக வழங்கிக் கொள்ளும் பரிசு எது என்றால் `முத்தம்' என்பீர்கள். உண்மை அது அல்ல. காலத்திற்கேற்ப பரிசுப் பொருட்கள் மாறி வருகிறது. அதில் புகழ்பெற்ற ஒரு பரிசுப் பொருள் `லாக்கெட்'. கழுத்துச் சங்கிலியுடன் இணைந்த சிறு குப்பி பெட்டியில் காதலின் நினைவாக புகைப்படம், தலைமுடி, சிறு பொருட்களை வைத்து பரிசாக வழங்குவதுதான் `லாக்கெட்'. இது இப்போது பழைய பேஷனாகிவிட்டாலும் 1679-ம் ஆண்டில் இருந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை நீண்டகாலமாக காதலின் பெருமையைச் சொல்லும் சிறந்த பரிசுப் பொருளாக விளங்கியது இந்த லாக்கெட்தான்.
***
காதல் என்றால் ஆணும், பெண்ணும் செய்வது என்ற நினைப்பு பரவலாக இருக்கிறது. இருபாலினத்தவர் அல்லாமல் ஒருவருக்கொருவர் நேசித்தால் அதுவும் காதல்தான். உடல்உறவு அற்ற அந்த புனிதமான காதலுக்கு பெயர் பிளேடோனிக்.
தத்துவஞானி சாக்ரடீஸ், தன் சீடர்களிடம் இணையற்ற அன்பு வைத்திருந்தார். தனித்துவம் மிக்க அந்த அன்பை உணர்ந்த சீடரான பிளேட்டோ, `மேன்மைமிகு காதல் உடலுறவால் அழியும். இந்த அன்பு அதைவிடப் புனிதமானது' என்று விளக்கம் அளித்தார். அதனால் உறவற்ற நேசம் `பிளேடோனிக்' எனப்படுகிறது.
***
காதலர் தினத்தன்று காதல் சொல்லப் போகிறவர்கள் `பிங்' நிற உடை அணியலாம். ஆரஞ்சு நிற உடை காதலில் இருப்பவர்களுக்குரியது, இருவரும் காதலித்தால் வெண்மை நிற ஆடையையும், நிச்சயிக்கப்பட்டிருப்பவர்கள் சிவப்பு நிற உடையையும் அணியலாம்.
பச்சை நிற ஆடை அணிபவர்கள் காதலை விரும்புவதாகவும், நீல நிற உடையினர் காதலிக்கப்படுவதை எதிர்பார்ப்பதாகவும், கறுப்பு நிறம் காதலில் விருப்பம் இன்மையையும், மஞ்சள் நிறம் காதல் தோல்வியையும் காட்டுவதாக கருதுகிறார்கள்.
***
இளைய தலைமுறையினர் காதலை வெளிப்படுத்தும் விதமாக பல வண்ண உடைகளை அணிகிறார்கள். எப்போதுமே குறிப்புகளால் உணர்த்தும் பெண்கள் முகவசீகரத்திற்காக வைக்கும் மச்சம் போன்ற `பிïட்டி மார்க்' மூலம் காதலை வெளிப்படுத்துகிறார்கள். இது வெளிநாடுகளில் பின்பற்றப்படும் முறை.
வாய்க்கு அருகில் வைக்கும் மச்சக்குறி `காதலுக்கு தயார்' என்பதையும், வலது கன்னத்தில் குறியிட்டால் திருமணமானவர் என்றும், இடது கன்னத்தில் குறி இருந்தால் நிச்சயிக்கப்பட்டவர் என்றும், கண்ணிற்கு அருகில் குறியிட்டிருந்தால் `காதலுக்கு சம்மதம்` என்றும் பொருள் கொள்கிறார்கள்.
***
எம்மொழி இலக்கியங்களிலும் காதலைக் காணலாம். தமிழ் இலக்கியங்களில் காணப்படும் தமிழர் காதல் சிறப்புக்குரியது. காதல் எது, காமம் எது என்பதன் விளக்கம், பிரிவின் துயர், ஏக்கம் பரப்பும் பசலை நோய், தூதாக யாரை அனுப்பலாம், யாரை அனுப்பக்கூடாது என்பன போன்றவை பிற மொழி இலக்கியங்களில் சொல்லப்படாதவையாகும்.
தான்வளர்த்த புன்னையை தங்கையென்று எண்ணி அதன் முன்பும் காதல் கொள்ள நாணுவது, `காதலன் வந்து சென்றானா?' என்பதை தோட்டத்துச் செடி கொடிகளிடம் பேசி அறிவது போன்ற பண்பு மிகுந்த காதலை புறநானூறு, தொல்காப்பிய இலக்கியங்களில் காணலாம்.
***
காதலர் தினம் வந்த கதை மட்டுமல்ல காதல் சார்ந்த ஒவ்வொரு செய்தியும் சுவையானது. சுகமானது. வாலன்டைனை அறியாத வாலிபம் இருந்தாலும், காதலை அறியாமல் வாழ்ந்தவர்கள் இருக்க முடியாது.
***
காதலின் வரலாற்றை அறிய முடியாது. ஆனால் காதலர்தினம் கடந்த நூற்றாண்டில்தான் உலகம் முழுக்க பிரசித்தி பெற்றது. காதலர் தினத்தின் நாயகன் வாலன்டைன் வாழ்ந்தது மூன்றாம் நூற்றாண்டில். ரோமப் பேரரசன் இரண்டாம் கிளாடியஸ், போர் வீரர்களுக்கு திருமணம் கூடாது என்று உத்தரவிட்டிருந்தான். அமைச்சரான வாலன்டைன் அந்த உத்தரவை மீறி போர்வீரர்களின் காதலுக்கும், திருமணத்திற்கும் உதவினார். இதனால் அவரை அரசன் தூக்கிலிட்டான். வாலன்டைன் தன்காதலிக்கு கடைசியாக எழுதிய கடிதத்தில் `உன்னுடைய வாலன்டைனிடமிருந்து' என்று குறிப்பிட்டார். அந்த வாசகம்தான் காதலர்களின் வேதச் சொல்லாக பின்பற்றப்படுகிறது.
***
காதலர்கள் அதிகமாக வழங்கிக் கொள்ளும் பரிசு எது என்றால் `முத்தம்' என்பீர்கள். உண்மை அது அல்ல. காலத்திற்கேற்ப பரிசுப் பொருட்கள் மாறி வருகிறது. அதில் புகழ்பெற்ற ஒரு பரிசுப் பொருள் `லாக்கெட்'. கழுத்துச் சங்கிலியுடன் இணைந்த சிறு குப்பி பெட்டியில் காதலின் நினைவாக புகைப்படம், தலைமுடி, சிறு பொருட்களை வைத்து பரிசாக வழங்குவதுதான் `லாக்கெட்'. இது இப்போது பழைய பேஷனாகிவிட்டாலும் 1679-ம் ஆண்டில் இருந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை நீண்டகாலமாக காதலின் பெருமையைச் சொல்லும் சிறந்த பரிசுப் பொருளாக விளங்கியது இந்த லாக்கெட்தான்.
***
காதல் என்றால் ஆணும், பெண்ணும் செய்வது என்ற நினைப்பு பரவலாக இருக்கிறது. இருபாலினத்தவர் அல்லாமல் ஒருவருக்கொருவர் நேசித்தால் அதுவும் காதல்தான். உடல்உறவு அற்ற அந்த புனிதமான காதலுக்கு பெயர் பிளேடோனிக்.
தத்துவஞானி சாக்ரடீஸ், தன் சீடர்களிடம் இணையற்ற அன்பு வைத்திருந்தார். தனித்துவம் மிக்க அந்த அன்பை உணர்ந்த சீடரான பிளேட்டோ, `மேன்மைமிகு காதல் உடலுறவால் அழியும். இந்த அன்பு அதைவிடப் புனிதமானது' என்று விளக்கம் அளித்தார். அதனால் உறவற்ற நேசம் `பிளேடோனிக்' எனப்படுகிறது.
***
காதலர் தினத்தன்று காதல் சொல்லப் போகிறவர்கள் `பிங்' நிற உடை அணியலாம். ஆரஞ்சு நிற உடை காதலில் இருப்பவர்களுக்குரியது, இருவரும் காதலித்தால் வெண்மை நிற ஆடையையும், நிச்சயிக்கப்பட்டிருப்பவர்கள் சிவப்பு நிற உடையையும் அணியலாம்.
பச்சை நிற ஆடை அணிபவர்கள் காதலை விரும்புவதாகவும், நீல நிற உடையினர் காதலிக்கப்படுவதை எதிர்பார்ப்பதாகவும், கறுப்பு நிறம் காதலில் விருப்பம் இன்மையையும், மஞ்சள் நிறம் காதல் தோல்வியையும் காட்டுவதாக கருதுகிறார்கள்.
***
இளைய தலைமுறையினர் காதலை வெளிப்படுத்தும் விதமாக பல வண்ண உடைகளை அணிகிறார்கள். எப்போதுமே குறிப்புகளால் உணர்த்தும் பெண்கள் முகவசீகரத்திற்காக வைக்கும் மச்சம் போன்ற `பிïட்டி மார்க்' மூலம் காதலை வெளிப்படுத்துகிறார்கள். இது வெளிநாடுகளில் பின்பற்றப்படும் முறை.
வாய்க்கு அருகில் வைக்கும் மச்சக்குறி `காதலுக்கு தயார்' என்பதையும், வலது கன்னத்தில் குறியிட்டால் திருமணமானவர் என்றும், இடது கன்னத்தில் குறி இருந்தால் நிச்சயிக்கப்பட்டவர் என்றும், கண்ணிற்கு அருகில் குறியிட்டிருந்தால் `காதலுக்கு சம்மதம்` என்றும் பொருள் கொள்கிறார்கள்.
***
எம்மொழி இலக்கியங்களிலும் காதலைக் காணலாம். தமிழ் இலக்கியங்களில் காணப்படும் தமிழர் காதல் சிறப்புக்குரியது. காதல் எது, காமம் எது என்பதன் விளக்கம், பிரிவின் துயர், ஏக்கம் பரப்பும் பசலை நோய், தூதாக யாரை அனுப்பலாம், யாரை அனுப்பக்கூடாது என்பன போன்றவை பிற மொழி இலக்கியங்களில் சொல்லப்படாதவையாகும்.
தான்வளர்த்த புன்னையை தங்கையென்று எண்ணி அதன் முன்பும் காதல் கொள்ள நாணுவது, `காதலன் வந்து சென்றானா?' என்பதை தோட்டத்துச் செடி கொடிகளிடம் பேசி அறிவது போன்ற பண்பு மிகுந்த காதலை புறநானூறு, தொல்காப்பிய இலக்கியங்களில் காணலாம்.
***
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![காதல் பற்றி சில வரிகள்.....! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» காதல் என் காதல் அது கண்ணீருல.. - பாடல் வரிகள்!
» என்னைப் பற்றி சில வரிகள்
» சில வரிகள் சிறியவனை பற்றி
» கோபத்தைப் பற்றி இரு வரிகள்.
» பெண்களைப் பற்றி ஒரு ஆண் எழுதிய மனதை தொடும் வரிகள்.....!!!!!
» என்னைப் பற்றி சில வரிகள்
» சில வரிகள் சிறியவனை பற்றி
» கோபத்தைப் பற்றி இரு வரிகள்.
» பெண்களைப் பற்றி ஒரு ஆண் எழுதிய மனதை தொடும் வரிகள்.....!!!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|