புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Sep 10, 2024 10:27 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 11:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 11:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Sep 09, 2024 10:05 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
செய்தி துளி  Poll_c10செய்தி துளி  Poll_m10செய்தி துளி  Poll_c10 
22 Posts - 32%
ayyasamy ram
செய்தி துளி  Poll_c10செய்தி துளி  Poll_m10செய்தி துளி  Poll_c10 
21 Posts - 31%
Dr.S.Soundarapandian
செய்தி துளி  Poll_c10செய்தி துளி  Poll_m10செய்தி துளி  Poll_c10 
12 Posts - 18%
Rathinavelu
செய்தி துளி  Poll_c10செய்தி துளி  Poll_m10செய்தி துளி  Poll_c10 
7 Posts - 10%
mohamed nizamudeen
செய்தி துளி  Poll_c10செய்தி துளி  Poll_m10செய்தி துளி  Poll_c10 
3 Posts - 4%
Guna.D
செய்தி துளி  Poll_c10செய்தி துளி  Poll_m10செய்தி துளி  Poll_c10 
1 Post - 1%
mruthun
செய்தி துளி  Poll_c10செய்தி துளி  Poll_m10செய்தி துளி  Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
செய்தி துளி  Poll_c10செய்தி துளி  Poll_m10செய்தி துளி  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
செய்தி துளி  Poll_c10செய்தி துளி  Poll_m10செய்தி துளி  Poll_c10 
97 Posts - 46%
ayyasamy ram
செய்தி துளி  Poll_c10செய்தி துளி  Poll_m10செய்தி துளி  Poll_c10 
66 Posts - 32%
Dr.S.Soundarapandian
செய்தி துளி  Poll_c10செய்தி துளி  Poll_m10செய்தி துளி  Poll_c10 
16 Posts - 8%
mohamed nizamudeen
செய்தி துளி  Poll_c10செய்தி துளி  Poll_m10செய்தி துளி  Poll_c10 
11 Posts - 5%
Rathinavelu
செய்தி துளி  Poll_c10செய்தி துளி  Poll_m10செய்தி துளி  Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
செய்தி துளி  Poll_c10செய்தி துளி  Poll_m10செய்தி துளி  Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
செய்தி துளி  Poll_c10செய்தி துளி  Poll_m10செய்தி துளி  Poll_c10 
3 Posts - 1%
Guna.D
செய்தி துளி  Poll_c10செய்தி துளி  Poll_m10செய்தி துளி  Poll_c10 
2 Posts - 1%
மொஹமட்
செய்தி துளி  Poll_c10செய்தி துளி  Poll_m10செய்தி துளி  Poll_c10 
2 Posts - 1%
manikavi
செய்தி துளி  Poll_c10செய்தி துளி  Poll_m10செய்தி துளி  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செய்தி துளி


   
   
eegaraiviswa
eegaraiviswa
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 258
இணைந்தது : 08/02/2011

Posteegaraiviswa Wed Feb 16, 2011 4:31 pm


சென்னை : பால் உற்பத்தியாளர்கள் சங்க பிரதிநிதிகள், தமிழக அரசுடன் நேற்று மாலை இரண்டு கட்டமாக, நடத்திய பேச்சுவார்த்தையில், உடன்பாடு எட்டப்பட்டது. அதன்படி, பசும்பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ஓரு ரூபாய் 36 காசுகளும், எருமைப்பால் லிட்டருக்கு 80 காசுகளும் உயர்த்தி, தமிழக அரசு அறிவித்துள்ளது.

பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி, கடந்த 7ம் தேதி முதல் பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். பசும்பால் லிட்டருக்கு ஐந்து ரூபாயும், எருமைப்பாலுக்கு லிட்டருக்கு எட்டு ரூபாயும் உயர்த்தி வழங்கக் கோரி, அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பால் வினியோகத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.இதையடுத்து, பால் உற்பத்தியாளர் சங்க பிரதிநிதிகளுடன், தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த, முதல்வர் கருணாநிதி ஏற்பாடு செய்தார்.

அதன்படி, புதிய தலைமைச் செயலகத்தில் நேற்று மாலை 4 மணிக்கு மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி அலுவலகத்தில், பேச்சுவார்த்தை நடந்தது. அரசுத் தரப்பில் அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, பொன்முடி, மதிவாணன், தலைமைச் செயலர் மாலதி, நிதித்துறை செயலர் சண்முகம் மற்றும் கால்நடைத் துறை செயலர், ஆவின் கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.பால் உற்பத்தியாளர்கள் தரப்பில், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நலச் சங்க மாநில தலைவர் செங்கோட்டுவேல், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க தலைவர் முகமது அலி, கோவை பால் விற்பனை சங்கத்தின் காப்பாளர் ராஜகோபால் ஆகியோர் பங்கேற்றனர்.

முதல் கட்ட பேச்சு தோல்வி: முதல் கட்ட பேச்சுவார்த்தை, 5.40 வரை நடந்தது. அதில், உடன்பாடு எட்டாததால், சங்க தலைவர்கள், கூட்டத்தைவிட்டு வெளியேறினர். நிருபர்களிடம் செங்கோட்டுவேல் கூறும் போது, "நாங்கள் கேட்ட விலை உயர்வை தமிழக அரசு ஏற்கவில்லை. அதனால், உடன்பாடு எட்டவில்லை. பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. எங்களை திரும்பவும் அழைத்தால், பேச்சுவார்த்தைக்கு வருவோம். போராட்டத்தை மீண்டும் துவக்குவது குறித்து, இரண்டு நாளில் ஆலோசித்து அறிவிப்போம்' என்றார்.

திடீர் திருப்பம்: அவர் அறிவிப்பை வெளியிட்ட சில வினாடிகளில், அதிகாரிகள் ஓடோடி வந்து, "அமைச்சர்கள் அழைக்கிறார்கள்' என்றனர். அதன் பின், 5.45க்கு இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை துவங்கி, 6.30க்கு முடிந்தது. புதிய சட்டசபை வளாகத்தில், பொதுமக்கள் வளாகத்தில் உள்ள மீன் தொட்டியின் முன், மீன்களுக்கு உணவு வழங்கிக் கொண்டிருந்த முதல்வரை, அமைச்சர்களும், சங்க நிர்வாகிகளும் சந்தித்தனர். சங்க நிர்வாகிகள், முதல்வருடன், சில நிமிடங்கள் சங்க நிர்வாகிகள் பேசினர். அதன் பின், அவருக்கு நன்றி தெரிவித்தனர்.

அதன் பின், நிருபர்களிடம் செங்கோட்டுவேல் கூறியதாவது:அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில், உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. பசும்பால் லிட்டருக்கு இரண்டு ரூபாய் 50 காசுகளும், எருமைப்பால் லிட்டருக்கு மூன்று ரூபாய் 50 காசுகளும் உயர்த்தி, முதல்வர் அறிவித்துள்ளார். நாங்கள் கேட்ட அளவுக்கு உயர்வு வழங்காவிட்டாலும், இந்த உயர்வை திருப்தியுடன் ஏற்கிறோம். நாளை முதல் வழக்கம் போல், பால் உற்பத்தியாளர்கள் பாலை வழங்குவர். இரண்டாவதாக, பால் சங்க நிர்வாக செலவுகளுக்காகவும், ஊழியர் சம்பளத்திற்காகவும், ஒரு லிட்டருக்கு ஐந்து சதவீதம் வழங்கப்படும் எனவும், மூன்றாவதாக, ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்வது குறித்து பரிசீலிக்க, தனி குழு அமைக்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்புகளை வரவேற்கிறோம்.இவ்வாறு செங்கோட்டுவேல் கூறினார்.

உயர்வு எவ்வளவு : பசும்பால் லிட்டருக்கு இரண்டு ரூபாய் 50 காசுகளும், எருமைப்பால் லிட்டருக்கு மூன்று ரூபாய் 50 காசுகளும் உயர்த்தி அரசு வழங்கியிருப்பதாக, செங்கோட்டுவேல் கூறினார். ஆனால், அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பின்படி, நேற்றைய பேச்சுவார்த்தையில் பசும்பால் லிட்டருக்கு ஓரு ரூபாய் 36 காசுகளும், எருமைப்பால் லிட்டருக்கு வெறும் 80 காசுகளும் மட்டுமே உயர்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக