புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெருக்கோடியில் இருந்து இந்தியக் கோடீஸ்வரராக உயர்ந்த குடும்பம்!!!!! Poll_c10தெருக்கோடியில் இருந்து இந்தியக் கோடீஸ்வரராக உயர்ந்த குடும்பம்!!!!! Poll_m10தெருக்கோடியில் இருந்து இந்தியக் கோடீஸ்வரராக உயர்ந்த குடும்பம்!!!!! Poll_c10 
52 Posts - 61%
heezulia
தெருக்கோடியில் இருந்து இந்தியக் கோடீஸ்வரராக உயர்ந்த குடும்பம்!!!!! Poll_c10தெருக்கோடியில் இருந்து இந்தியக் கோடீஸ்வரராக உயர்ந்த குடும்பம்!!!!! Poll_m10தெருக்கோடியில் இருந்து இந்தியக் கோடீஸ்வரராக உயர்ந்த குடும்பம்!!!!! Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
தெருக்கோடியில் இருந்து இந்தியக் கோடீஸ்வரராக உயர்ந்த குடும்பம்!!!!! Poll_c10தெருக்கோடியில் இருந்து இந்தியக் கோடீஸ்வரராக உயர்ந்த குடும்பம்!!!!! Poll_m10தெருக்கோடியில் இருந்து இந்தியக் கோடீஸ்வரராக உயர்ந்த குடும்பம்!!!!! Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
தெருக்கோடியில் இருந்து இந்தியக் கோடீஸ்வரராக உயர்ந்த குடும்பம்!!!!! Poll_c10தெருக்கோடியில் இருந்து இந்தியக் கோடீஸ்வரராக உயர்ந்த குடும்பம்!!!!! Poll_m10தெருக்கோடியில் இருந்து இந்தியக் கோடீஸ்வரராக உயர்ந்த குடும்பம்!!!!! Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
தெருக்கோடியில் இருந்து இந்தியக் கோடீஸ்வரராக உயர்ந்த குடும்பம்!!!!! Poll_c10தெருக்கோடியில் இருந்து இந்தியக் கோடீஸ்வரராக உயர்ந்த குடும்பம்!!!!! Poll_m10தெருக்கோடியில் இருந்து இந்தியக் கோடீஸ்வரராக உயர்ந்த குடும்பம்!!!!! Poll_c10 
1 Post - 1%
viyasan
தெருக்கோடியில் இருந்து இந்தியக் கோடீஸ்வரராக உயர்ந்த குடும்பம்!!!!! Poll_c10தெருக்கோடியில் இருந்து இந்தியக் கோடீஸ்வரராக உயர்ந்த குடும்பம்!!!!! Poll_m10தெருக்கோடியில் இருந்து இந்தியக் கோடீஸ்வரராக உயர்ந்த குடும்பம்!!!!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெருக்கோடியில் இருந்து இந்தியக் கோடீஸ்வரராக உயர்ந்த குடும்பம்!!!!! Poll_c10தெருக்கோடியில் இருந்து இந்தியக் கோடீஸ்வரராக உயர்ந்த குடும்பம்!!!!! Poll_m10தெருக்கோடியில் இருந்து இந்தியக் கோடீஸ்வரராக உயர்ந்த குடும்பம்!!!!! Poll_c10 
244 Posts - 43%
heezulia
தெருக்கோடியில் இருந்து இந்தியக் கோடீஸ்வரராக உயர்ந்த குடும்பம்!!!!! Poll_c10தெருக்கோடியில் இருந்து இந்தியக் கோடீஸ்வரராக உயர்ந்த குடும்பம்!!!!! Poll_m10தெருக்கோடியில் இருந்து இந்தியக் கோடீஸ்வரராக உயர்ந்த குடும்பம்!!!!! Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
தெருக்கோடியில் இருந்து இந்தியக் கோடீஸ்வரராக உயர்ந்த குடும்பம்!!!!! Poll_c10தெருக்கோடியில் இருந்து இந்தியக் கோடீஸ்வரராக உயர்ந்த குடும்பம்!!!!! Poll_m10தெருக்கோடியில் இருந்து இந்தியக் கோடீஸ்வரராக உயர்ந்த குடும்பம்!!!!! Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
தெருக்கோடியில் இருந்து இந்தியக் கோடீஸ்வரராக உயர்ந்த குடும்பம்!!!!! Poll_c10தெருக்கோடியில் இருந்து இந்தியக் கோடீஸ்வரராக உயர்ந்த குடும்பம்!!!!! Poll_m10தெருக்கோடியில் இருந்து இந்தியக் கோடீஸ்வரராக உயர்ந்த குடும்பம்!!!!! Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
தெருக்கோடியில் இருந்து இந்தியக் கோடீஸ்வரராக உயர்ந்த குடும்பம்!!!!! Poll_c10தெருக்கோடியில் இருந்து இந்தியக் கோடீஸ்வரராக உயர்ந்த குடும்பம்!!!!! Poll_m10தெருக்கோடியில் இருந்து இந்தியக் கோடீஸ்வரராக உயர்ந்த குடும்பம்!!!!! Poll_c10 
13 Posts - 2%
prajai
தெருக்கோடியில் இருந்து இந்தியக் கோடீஸ்வரராக உயர்ந்த குடும்பம்!!!!! Poll_c10தெருக்கோடியில் இருந்து இந்தியக் கோடீஸ்வரராக உயர்ந்த குடும்பம்!!!!! Poll_m10தெருக்கோடியில் இருந்து இந்தியக் கோடீஸ்வரராக உயர்ந்த குடும்பம்!!!!! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தெருக்கோடியில் இருந்து இந்தியக் கோடீஸ்வரராக உயர்ந்த குடும்பம்!!!!! Poll_c10தெருக்கோடியில் இருந்து இந்தியக் கோடீஸ்வரராக உயர்ந்த குடும்பம்!!!!! Poll_m10தெருக்கோடியில் இருந்து இந்தியக் கோடீஸ்வரராக உயர்ந்த குடும்பம்!!!!! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தெருக்கோடியில் இருந்து இந்தியக் கோடீஸ்வரராக உயர்ந்த குடும்பம்!!!!! Poll_c10தெருக்கோடியில் இருந்து இந்தியக் கோடீஸ்வரராக உயர்ந்த குடும்பம்!!!!! Poll_m10தெருக்கோடியில் இருந்து இந்தியக் கோடீஸ்வரராக உயர்ந்த குடும்பம்!!!!! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தெருக்கோடியில் இருந்து இந்தியக் கோடீஸ்வரராக உயர்ந்த குடும்பம்!!!!! Poll_c10தெருக்கோடியில் இருந்து இந்தியக் கோடீஸ்வரராக உயர்ந்த குடும்பம்!!!!! Poll_m10தெருக்கோடியில் இருந்து இந்தியக் கோடீஸ்வரராக உயர்ந்த குடும்பம்!!!!! Poll_c10 
7 Posts - 1%
mruthun
தெருக்கோடியில் இருந்து இந்தியக் கோடீஸ்வரராக உயர்ந்த குடும்பம்!!!!! Poll_c10தெருக்கோடியில் இருந்து இந்தியக் கோடீஸ்வரராக உயர்ந்த குடும்பம்!!!!! Poll_m10தெருக்கோடியில் இருந்து இந்தியக் கோடீஸ்வரராக உயர்ந்த குடும்பம்!!!!! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெருக்கோடியில் இருந்து இந்தியக் கோடீஸ்வரராக உயர்ந்த குடும்பம்!!!!!


   
   
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Feb 16, 2011 1:46 pm

கருணாநிதியின் தனக்கு தானே எழுதிக் கொண்ட நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில் பக்கம் 80 ல் கூறியிருப்பதை பார்க்கலாம்.


*1944 ம் ஆண்டு எனக்கும், பத்மாவதிக்கும் திருமணம் நடைபெற்றது. ஓராண்டு காலம் வரையில் வாழ்க்கையின் சுவைபடலம் பேரானந்தமாகத்தான் போய்க் கொண்டிருந்தது. எனக்கு நிரந்தர வேலை எதுவும் இல்லை.

இதனால், மனஅமைதி குறைய தலைப்பட்டது. இப்படியே வேலை இல்லாமல் திரிந்து கொண்டிருந்தால், வாழும் காலம் எப்படி போய் முடிவது? என்ற கேள்விகள் எல்லா பக்கங்களிலிருந்தும் கிளம்பின. ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் வேலை தேடி அலைந்தேன். வாழ்வதற்கு என்ன வழி என்று தீவிரமாக யோசிக்க தொடங்கினேன். அதன் விளைவு நாடக நடிகனாக ஆனேன்.
இவ்வாறு தனது புத்தகத்தில் எழுதியிருக்கிறார் கருணாநிதி.

பக்கம் 81,82 ல்..............
*விழுப்புரத்தில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்தோம். அங்கு அறைகுறையாக உணவு கிடைக்கும். குளிப்பது என்பது அங்கு மிகவும் பெரிய பிரச்சனை. நாங்கள் குடியிருந்த இடத்திலிருந்து குளிக்க வேண்டுமென்றால், 1 கிமீட்டர் தூரமாவது செல்ல வேண்டும். வயலுக்கு தண்ணீர் பாய்ச்சப்படும் இடங்களில் தான் எங்களது குளியல். அந்த குழாய் தான் எங்களுக்கு குற்றால அருவி. குடிநீர் எல்லாம். குளித்து விட்டு வீட்டுக்கு கிளம்புவோம். கடுமையான வெயில் கொளுத்தும். சிறிய துண்டை இடையில் கட்டிக் கொண்டு, துவைத்த சட்டையை தோளில் உலரப் போட்டுக் கொண்டு சவுக்கார சோப்பினால் வெண்மையாக மாற்றப்பட்ட வேட்டியை, இரு கைகளாலும் தலைக்கு மேலே குடை போல பிடித்துக் கொண்டு அதனை உலர வைத்தவாறு வீட்டிற்கு வந்து உலர்ந்த பின் அவற்றை அணிந்து கொண்டு பிற்பகல் உணவிற்கு தவமிருப்போம்.

இதற்கடுத்து, 92,93 ம் பக்கங்களில்................
* பெரியாரின் ஈரோட்டு குடியரசு பத்திரிகை அலுவலகத்தில் துணை ஆசிரியராக பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. மாதம் சம்பளம் 40 ரூபாய். அதிலும் பிற்பகலும், இரவும் பெரியார் வீட்டில் சாப்பிடுவதற்காக இருபது ரூபாய் பிடித்துக் கொள்வார்கள். காலை, மாலை சிற்றுண்டிக்காக மாதம் 10 ரூபாய் போய் விடும். எனது இதர செலவுகள் ஐந்து ரூபாய். மீதம் 5 ரூபாயை தான் என்னை நம்பி அண்டி வந்த அருமை மனைவி பதமாவதிக்கு மாதந்தோறும் திருவாரூக்கு மணியார்டர் செய்வேன்.

பக்கம் 92,93 ல்..............................
* பெரிய அளவில் வைத்திய உதவிகளை எனது தந்தையாருக்கு செய்ய வசதியான நிலையில் குடும்பம் இல்லை. என் தந்தை இறந்து விட்டார்.

இப்படி கருணாநிதி எழுதிவைத்துள்ளார்.
இன்றைக்கு கருணாநிதி குடும்பத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

1.கருணாநிதியின் கோபாலபுரம் வீடு
2. முரசொலி மாறனின் வீடு-கோபாலபுரம்
3. கிருஷ்ணன் கோவில் அருகில்-உறவினர்களின் வீடு
4. முரசொலி செல்வம், செல்வி வீடு- கோபாலபுரம் ( கருணாநிதியால் கொடுக்கப்பட்டது)
5. மு.க.முத்து வீடு-கோபாலபுரம்
6. ஸ்வர்ணம் வீடு- கோபாலபுரம்
7. அமிர்தம் வீடு- கோபாலபுரம்
8. எழிலரசி வீடு ( முரசொலி செல்வத்தின் மகள்) -கோபாலபுரம்
9.ஆலிவர் சாலையில் ராஜாத்தி அம்மாள் வீடு
10. மு.க.ஸ்டாலின் வீடு- வேளச்சேரி
11. உதயாநிதி பொழுது போக்கு வீடு- ஸ்னோபவுலிங்- நுங்கம்பாக்கம்
12. உதயநிதி தீம்பார்க்- (மாமல்லபுரம் அருகில்)
13. பில்லியர்ட்ஸ் மையம் ( வேளச்சேரி)
14. கலாநிதி மாறன் வீடு (அடையாறு போட்கிளப் ரோடு)
15. தயாநிதி மாறன் வீடு
16. டிஸ்கோ- குவாலிட்டி இன் அருணா, அமைந்தகரை
17. கொட்டி வாக்கத்தில் மாறனின் பண்ணை வீடு
18. டிஸ்கோ- எத்திராஜ் காலேஜ் எதிரில்
19. டெலிபோன் எக்சேஞ்ச் கட்டிடம் -நீலாங்கரை
20. எம்.எஸ் இன்டஸ்ட்ரீஸ்- ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரி போரூர் அருகில்
21. முரசொலி கட்டிடம்- அண்ணாசாலை
22. சுமங்கலி கேபிள் கட்டிடம்- கோடம்பாக்கம் மேம்பாலம்
23. ராஜா அண்ணாமலை புரம் எம். ஆர்.சி நகரில் சன் தொலைக்காட்சிக்காக 32 கிரவுண்ட் நிலம்
25. சன்டிவியின் புதிய அப்-லிங்க் ஸ்டேசன்( கோடம்பாக்கம்)- மாதவன் நாயர் காலணி
26. இந்தியா சிமெண்ட்ஸ் பங்கு, சிமிண்ட் விலையை உயர்த்துவதற்காக
27. கோரமண்டல் சிமிண்ட் ஏற்படுத்தப்பட்டது
28. கூன் ஹுண்டாய்- அம்பத்தூர்- அண்ணாநகர்-அண்ணாசாலை
29. அந்தமான் தீவின் நிலங்கள்
30.அஸ்ஸாம் மாநிலத்தில் டீ, காபி தோட்டங்கள்
31. அம்பானியின் உரத்தொழிற்சாலையில் பங்கு
32. மேற்குவங்காளத்தில் தோல் தொழிற்சாலை
33. ஸ்டெர்லிங் சிவசங்கரனுடன் கூட்டு தொழில்
34. ஆந்திரா பார்டர் சிமெண்ட் ஏற்படுத்தப்பட்டது
35. பெண்டோபர் நிறுவனத்துடன் கூட்டு
36. கேரளாவில் மாமன், மாப்பிள்ளை நிறுவனத்துடன் காப்பி, மற்றும் ரப்பர் தோட்டங்கள்
37. செல்வம் வீடு
38. முக.ஸ்டாலின் சொத்துக்கள்
39. கருணாநிதி சொத்துக்கள்- திருவாரூர், காட்டூர், திருகுவளை.
40.முக.அழகிரி- மதுரை, திண்டுக்கல், கொடைக்கானல், மேலூர் சொத்துக்கள், மதுரை நகரின் வீடியே பார்லர்கள், கடைகள், ஸ்கேன் சென்டர்கள் உள்ளிட்ட பண்ணை வீடுகள்
41. செல்வம் வீடு-பெங்களுர்
42. உதயா டிவி இணைப்பு- பெங்களூர்
43. பூங்சி டிரஸ்ஸஸ்- பீட்டர்ஸ் சாலை
44.முக.தமிழரசன்- ரெயின்போ பிரிண்டர்ஸ், இந்திரா கார்டன்- சென்னை பீட்டர்ஸ் சாலை.
45. முக.தமிழரசன்- அந்தியூரில் உள்ள சொத்துக்கள்
46. தலைப்பாக்கடடு பிரியாணி சென்டர்- தி.நகர், ஜி.என்.செட்டி சாலை, சென்னை.
47. கோவையில் உள்ள டிபார்ட்மெண்டல் ஸ்டோர்
48. மல்லிகா மாறனின் உறவினர்களின் பெயரில் கும்பகோணம், மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் சென்னையில் சொத்துக்கள்.
49 . கோவையில் பண்ணை வீடு
50. கோவையில் நிலம் (given to rental for RMKV silks)
மேலும்..... மேலும்....... மேலும்............. மேலும்...................


இங்கு அழகிரி, கனிமொழியின் சொத்துக்கள் சேர்க்கப்படவில்லை.
திருவாரூரில் இருந்து கட்டிய வேட்டியும், தோளில் போட்ட துண்டுடன் , சென்னை நகருக்கு கள்ள ரயில் ஏறிவந்த கருணாநிதி குடும்பம் இன்று இந்திய பணக்காரர்கள் பட்டியலில்.


வாழ்க தமிழ்நாடு. வாழ்க வந்தாரை வாழழழழழழ வைக்கும் தமிழ்மக்கள்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Feb 16, 2011 2:17 pm

இதெல்லாம் அரசியலில் சாதாரணமப்பா.இவருக்காச்சும் குடும்பம் இருக்கு.ஆனா அந்தம்மாவா நம்பி யாருமே இல்லையே அவங்க எதுக்கு சொத்து சேர்த்து வைக்கிறாங்க. அது பற்றி யாருமே சொல்ல மாட்டேங்குராங்கப்பா



தெருக்கோடியில் இருந்து இந்தியக் கோடீஸ்வரராக உயர்ந்த குடும்பம்!!!!! Uதெருக்கோடியில் இருந்து இந்தியக் கோடீஸ்வரராக உயர்ந்த குடும்பம்!!!!! Dதெருக்கோடியில் இருந்து இந்தியக் கோடீஸ்வரராக உயர்ந்த குடும்பம்!!!!! Aதெருக்கோடியில் இருந்து இந்தியக் கோடீஸ்வரராக உயர்ந்த குடும்பம்!!!!! Yதெருக்கோடியில் இருந்து இந்தியக் கோடீஸ்வரராக உயர்ந்த குடும்பம்!!!!! Aதெருக்கோடியில் இருந்து இந்தியக் கோடீஸ்வரராக உயர்ந்த குடும்பம்!!!!! Sதெருக்கோடியில் இருந்து இந்தியக் கோடீஸ்வரராக உயர்ந்த குடும்பம்!!!!! Uதெருக்கோடியில் இருந்து இந்தியக் கோடீஸ்வரராக உயர்ந்த குடும்பம்!!!!! Dதெருக்கோடியில் இருந்து இந்தியக் கோடீஸ்வரராக உயர்ந்த குடும்பம்!!!!! Hதெருக்கோடியில் இருந்து இந்தியக் கோடீஸ்வரராக உயர்ந்த குடும்பம்!!!!! A
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Feb 16, 2011 3:30 pm

http://www.eegarai.net/t48360-டாபிக்

இந்த பதிவு ஏற்கனவே ஈகரையில்

தெருக்கோடியில் இருந்து இந்தியக் கோடீஸ்வரராக மாறிய கருணாநிதி.....

இந்த தலைப்பில் வந்துள்ளது



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக