புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:08 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 10:13 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:29 pm
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
by heezulia Today at 11:08 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 10:13 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:29 pm
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விஜய்காந்த் விஷயத்தில் மகா பொறுமை காக்கும் ஜெயலலிதா!!!
Page 1 of 1 •
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சி, மனித நேய மக்கள் கட்சி, டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம், டாக்டர் சேதுராமன் தலைமையிலான மூவேந்தர் முன்னணி கழகம், செ.கு. தமிழரசன் தலைமையிலான இந்தியக் குடியரசுக் கட்சி, பி.வி.கதிரவன் பொதுச் செயலாளராக உள்ள அகில இந்திய பார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகளுடன் அதிமுக தொகுதிப் பங்கீட்டை முடிவு செய்துவிட்டதாகத் தெரிகிறது.
மாசி மகம் மற்றும் பெளர்ணமி தினம் ஆகியவை தனக்கு மிக உகந்த எண்ணான 9 கூட்டுத் தொகை வரும் வகையில் வரும் 18ம் தேதி வருவதால் அன்றைய தினம் இந்த தொகுதிப் பங்கீடு குறித்த அறிவிப்பை அதி்முக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிடலாம் என்று தெரிகிறது.
நாள், நட்சத்திரம், நல்ல நேரம் பார்த்து எதையும் செய்பவர் ஜெயலலிதா. கட்சியினருக்கு இலவச திருமணம் நடத்தி வைத்தாலும் அதில் கூட்டுத் தொகை 9 இருப்பது போல பார்த்துக் கொள்வார். கடந்த சில ஆண்டுகளாக கூட்டுத் தொகை 6 வந்தால் நல்லது என்று கூறப்பட்டதால் அதையொட்டியே எந்தச் செயலையும் செய்து வந்தார். இப்போது மீண்டும் 9 தான் உகந்த நம்பர் என்று சொல்லப்பட்டுவிட்டதால் அந்த எண்ணைச் சுற்றியே ஜெயலலிதாவின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன.
இந்தத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்ய கடைசி தேதியாகவும் பிப்ரவரி 18 தான் கடைசி தேதியாகும்.
தேமுதிகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளிலும் கூட அதிமுகவுக்கு இத்தனை இடங்கள் நிச்சயம் வேண்டும் என்று 9 கூட்டுத் தொகை வருமாறு தான் பேசப்பட்டு வருகிறது. இந்த எண்ணிக்கை போக மீதி இடங்களைத் தான் உங்களுக்கும் மற்ற கட்சிகளுக்கும் பிரித்துத் தர முடியும் என்று தேமுதிகவிடம் அதிமுக பேசி வருகிறது.
தேமுதிகவுடன் பாமகவுக்கும் வலை விரித்துக் காத்துள்ளார் ஜெயலலிதா. ஆனால், தேமுதிக தனது டிமாண்டில் திட்டவட்டமாக உள்ளதால் கூட்டணியை இறுதி செய்ய முடியவில்லை. ஆனாலும் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து கொண்டே உள்ளன.
வழக்கமாக வெட்டு ஒன்று துண்டு இரண்டு என செயல்படும் ஜெயலலிதா, விஜய்காந்த் விஷயத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு பொறுமை காட்டி வருகிறார். அவருடன் கூட்டணி் அமைந்தால் மட்டுமே அதிமுகாவுக்கு வெற்றி வாய்ப்பு என்று தனியார் அமைப்பு நடத்திய சர்வே கூறிவிட்டதால் விஜய்காந்த் என்ன இழுபறி செய்தாலும் பொறுமை காக்க வேண்டிய நிலையி்ல் ஜெயலலிதா உள்ளார்.
அதே போல அதிமுகவுடன் கூட்டணிக்கு பாமகவின் இளைஞரணித் தலைவர் அன்புமணி தயாராக இல்லை. இதனால் அதிலும் இழுத்தடிப்பு தொடர்கிறது.
அதிமுக கூட்டணியில் இப்போது மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், புதிய தமிழகம், கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சி, மனித நேய மக்கள் கட்சி, இந்தியக் குடியரசு கட்சி, பார்வார்டு பிளாக், மூவேந்தர் முன்னணி கழகம் ஆகிய கட்சிகள் உள்ளன. இதில் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியும் இணையலாம் என்று தெரிகிறது.
இந் நிலையில் கார்த்திக்கின் கட்சிக்கு அதிமுக ஒரு தொகுதியையும், மனித நேய மக்கள் கட்சிக்கும், டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சிக்கும் தலா 2 தொகுதிகளையும் ஜெயலலிதா ஒதுக்கியுள்ளதாகத் தெரிகிறது.
அதே போல டாக்டர் சேதுராமன் தலைமையிலான மூவேந்தர் முன்னணி கழகம், செ.கு. தமிழரசன் தலைமையிலான இந்தியக் குடியரசுக் கட்சி, பி.வி.கதிரவன் பொதுச் செயலாளராக உள்ள அகில இந்திய பார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகளுக்கும் தலா 1 சீட் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
திமுக தரப்பு காங்கிரசுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை ஆரம்பித்துவிட்டதோடு, அடுத்த மாதம் தேர்தல் பிரச்சாரத்தை துவக்க திருச்சியில் மாநில மாநாட்டுக்கும் ஏற்பாடுகளைத் தொடங்கிவிட்டதால் விஜய்காந்த் விஷயத்தில் அதிமுக தரப்பில் பொறுமை கரைய ஆரம்பித்துள்ளது.
விஜய்காந்த் இன்னும் வராததால் மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டை செய்ய முடியாத நிலையில் அதிமுக உள்ளது.
காலம் கடந்து கொண்டே உள்ளதால் கூட்டணி விவகாரத்தில் ஏதாவது முடிவு எடுக்க வேண்டிய நிலைக்கு அதிமுக தள்ளப்பட்டுள்ளது. இதனால் தனக்கு உகந்த நாளான 18ம் தேதியன்று, கூட்டணி தொடர்பாக முக்கிய அறிவிப்பை ஜெயலலிதா அறிவிக்கலாம் என்று தெரிகிறது.
கார்த்திக், மனித நேய மக்கள் கட்சி, புதிய தமிழகம், மூவேந்தர் முன்னணி கழகம், இந்திய குடியரசுக் கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகளுடான தொகுதி உடன்பாட்டை அன்றைய தினம் ஜெயலலிதா அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.
தட்ஸ் தமிழ்
மாசி மகம் மற்றும் பெளர்ணமி தினம் ஆகியவை தனக்கு மிக உகந்த எண்ணான 9 கூட்டுத் தொகை வரும் வகையில் வரும் 18ம் தேதி வருவதால் அன்றைய தினம் இந்த தொகுதிப் பங்கீடு குறித்த அறிவிப்பை அதி்முக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிடலாம் என்று தெரிகிறது.
நாள், நட்சத்திரம், நல்ல நேரம் பார்த்து எதையும் செய்பவர் ஜெயலலிதா. கட்சியினருக்கு இலவச திருமணம் நடத்தி வைத்தாலும் அதில் கூட்டுத் தொகை 9 இருப்பது போல பார்த்துக் கொள்வார். கடந்த சில ஆண்டுகளாக கூட்டுத் தொகை 6 வந்தால் நல்லது என்று கூறப்பட்டதால் அதையொட்டியே எந்தச் செயலையும் செய்து வந்தார். இப்போது மீண்டும் 9 தான் உகந்த நம்பர் என்று சொல்லப்பட்டுவிட்டதால் அந்த எண்ணைச் சுற்றியே ஜெயலலிதாவின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன.
இந்தத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்ய கடைசி தேதியாகவும் பிப்ரவரி 18 தான் கடைசி தேதியாகும்.
தேமுதிகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளிலும் கூட அதிமுகவுக்கு இத்தனை இடங்கள் நிச்சயம் வேண்டும் என்று 9 கூட்டுத் தொகை வருமாறு தான் பேசப்பட்டு வருகிறது. இந்த எண்ணிக்கை போக மீதி இடங்களைத் தான் உங்களுக்கும் மற்ற கட்சிகளுக்கும் பிரித்துத் தர முடியும் என்று தேமுதிகவிடம் அதிமுக பேசி வருகிறது.
தேமுதிகவுடன் பாமகவுக்கும் வலை விரித்துக் காத்துள்ளார் ஜெயலலிதா. ஆனால், தேமுதிக தனது டிமாண்டில் திட்டவட்டமாக உள்ளதால் கூட்டணியை இறுதி செய்ய முடியவில்லை. ஆனாலும் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து கொண்டே உள்ளன.
வழக்கமாக வெட்டு ஒன்று துண்டு இரண்டு என செயல்படும் ஜெயலலிதா, விஜய்காந்த் விஷயத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு பொறுமை காட்டி வருகிறார். அவருடன் கூட்டணி் அமைந்தால் மட்டுமே அதிமுகாவுக்கு வெற்றி வாய்ப்பு என்று தனியார் அமைப்பு நடத்திய சர்வே கூறிவிட்டதால் விஜய்காந்த் என்ன இழுபறி செய்தாலும் பொறுமை காக்க வேண்டிய நிலையி்ல் ஜெயலலிதா உள்ளார்.
அதே போல அதிமுகவுடன் கூட்டணிக்கு பாமகவின் இளைஞரணித் தலைவர் அன்புமணி தயாராக இல்லை. இதனால் அதிலும் இழுத்தடிப்பு தொடர்கிறது.
அதிமுக கூட்டணியில் இப்போது மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், புதிய தமிழகம், கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சி, மனித நேய மக்கள் கட்சி, இந்தியக் குடியரசு கட்சி, பார்வார்டு பிளாக், மூவேந்தர் முன்னணி கழகம் ஆகிய கட்சிகள் உள்ளன. இதில் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியும் இணையலாம் என்று தெரிகிறது.
இந் நிலையில் கார்த்திக்கின் கட்சிக்கு அதிமுக ஒரு தொகுதியையும், மனித நேய மக்கள் கட்சிக்கும், டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சிக்கும் தலா 2 தொகுதிகளையும் ஜெயலலிதா ஒதுக்கியுள்ளதாகத் தெரிகிறது.
அதே போல டாக்டர் சேதுராமன் தலைமையிலான மூவேந்தர் முன்னணி கழகம், செ.கு. தமிழரசன் தலைமையிலான இந்தியக் குடியரசுக் கட்சி, பி.வி.கதிரவன் பொதுச் செயலாளராக உள்ள அகில இந்திய பார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகளுக்கும் தலா 1 சீட் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
திமுக தரப்பு காங்கிரசுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை ஆரம்பித்துவிட்டதோடு, அடுத்த மாதம் தேர்தல் பிரச்சாரத்தை துவக்க திருச்சியில் மாநில மாநாட்டுக்கும் ஏற்பாடுகளைத் தொடங்கிவிட்டதால் விஜய்காந்த் விஷயத்தில் அதிமுக தரப்பில் பொறுமை கரைய ஆரம்பித்துள்ளது.
விஜய்காந்த் இன்னும் வராததால் மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டை செய்ய முடியாத நிலையில் அதிமுக உள்ளது.
காலம் கடந்து கொண்டே உள்ளதால் கூட்டணி விவகாரத்தில் ஏதாவது முடிவு எடுக்க வேண்டிய நிலைக்கு அதிமுக தள்ளப்பட்டுள்ளது. இதனால் தனக்கு உகந்த நாளான 18ம் தேதியன்று, கூட்டணி தொடர்பாக முக்கிய அறிவிப்பை ஜெயலலிதா அறிவிக்கலாம் என்று தெரிகிறது.
கார்த்திக், மனித நேய மக்கள் கட்சி, புதிய தமிழகம், மூவேந்தர் முன்னணி கழகம், இந்திய குடியரசுக் கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகளுடான தொகுதி உடன்பாட்டை அன்றைய தினம் ஜெயலலிதா அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.
தட்ஸ் தமிழ்
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
கருத்துக் கணிப்பு
அதிமுகவின் முதல் தொகுதிப் பங்கீடு எப்படி?
ஆரம்பமே அமர்க்களம்
35.29%
ஆரம்பமே சறுக்கல் தான்
9.8%
விஜய்காந்த் வராதவரை கஷ்டமே
54.9%
இதனால்தான் ஜெயலலிதா பொறுமை காக்கிறது போல.
அவ்வளவு பெரிய ஆளா விஜய்காந்த்.
அதிமுகவின் முதல் தொகுதிப் பங்கீடு எப்படி?
ஆரம்பமே அமர்க்களம்
35.29%
ஆரம்பமே சறுக்கல் தான்
9.8%
விஜய்காந்த் வராதவரை கஷ்டமே
54.9%
இதனால்தான் ஜெயலலிதா பொறுமை காக்கிறது போல.
அவ்வளவு பெரிய ஆளா விஜய்காந்த்.
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
அரசியல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டது ஆனால் மக்களுக்கு நல்லது நடக்குமா என்பது தான் சந்தேகம்
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
- கோவை ராம்இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
இப்ப அப்பிடிதான் ,கூட்டணி அமைந்து ,ஆட்சி மட்டும் அமையட்டும் அப்புறம் பாருங்க அம்மாவ பார்க்க விஜயகாந்த் தோட்டத்தில் காவல் காக்கணும்
ராம்
ராம்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|