Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 15:35
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்சூரன்ஸ் மோசடி
3 posters
Page 1 of 1
இன்சூரன்ஸ் மோசடி
நான் Birla Sun Life Insurance company ஒரு பாலிசி எடுத்திருந்தேன். பாலிசி எடுக்கும் சமயத்தில் ஏஜெண்டு முதல் ஒரு வருடம் மட்டும் செலுத்தினால் போதும் உங்களது பணம் மூன்று வருடங்கள் கழித்து திரும்ப கிடைத்து விடும் என்று தெரிவித்தார். பாலிசி காலம் மொத்தம் 8 வருடங்கள் என்றும் மூன்று வருடங்கள் செலுத்தினால் 8 வருடங்களுக்கும் இன்சூரன்ஸ் கவர் ஆகும் என்றும் முதல் வருடம் மட்டும் செலுத்தினால் இன்சூரன்ஸ் கவர் ஆகாது என்றும் தெரிவித்தார். தற்பொழுது மூன்று வருடங்கள் முடிவடைந்து நான் கட்டிய தொகையில் பாதி தொகை கூட ரிட்டர்ன் வரவில்லை. Insurance Company கேட்டதற்க்கு நீங்கள் இரண்டு வருடமாக பணம் செலுத்ததாதினால் உங்களது policy lapse ஆகி விட்டதாக கூறுகிறார்கள். Insurance Company சரியான பதில் கிடக்கவில்லை. மேலும் Insurance Company வெப்சைட்ல் உள்ள Greivence Cell புகாரும் அனுப்பிவிட்டேன். இன்னும் ஒரு பதிலும் கிடக்கவில்லை. யாரிடம் complaint செய்தால் உரிய நடவடிக்கை நடக்கும்.
த. சுப்ரமணியன்
த. சுப்ரமணியன்
சுப்ரமணியன்- பண்பாளர்
- பதிவுகள் : 103
இணைந்தது : 13/07/2009
Re: இன்சூரன்ஸ் மோசடி
ஏஜெண்ட் சொல்வதை விடுங்கள் நீங்க பாலிசி எடுக்கனும்னு சொன்னப்ப கொட்டேஷன் கொடுத்திருப்பார்கள் தானே? அதில் அவர்கள் கொடுத்த பணம் கட்டவேண்டியது எத்தனை வருஷம்?
மெச்சுரிட்டி எந்த வருடம் என்று எழுதி இருந்ததா?
இல்லை என்றால் உங்க பாலிசி பாண்ட் எடுத்து பாருங்க...
அதில் பணம் கட்ட வேண்டியது லாஸ்ட் ப்ரிமியம் எப்ப என்பதும் எழுதி இருக்கும்...
அதன்பின் டேட் ஆஃப் மெச்சுரிட்டி என்று எந்த வருடம் உங்களுக்கு பணம் கிடைக்கும் என்பதும் எழுதி இருக்கும்..
ஏஜெண்ட்டுகள் கமிஷனுக்கு ஆசைப்பட்டு எதுவும் சொல்லி விற்க தான் செய்வார்கள்... நாம் தான் கவனமாக இருக்கவேண்டும்.
எங்க எங்க ஆபிசுலயும் ஏஜெண்டுகள் இது போன்ற குளறுபடிகள் செய்வதுண்டு.
நான் பலமுறை சொல்லி இருக்கிறேன். இருப்பதை அப்படியே சொல்லுங்கள் இதனால் அவர்களுக்கு பிற்காலத்தில் பிரச்சனை இல்லாமல் இருக்கவேண்டும் என்று...
நாம கவனமாக இருக்கும் வரை யாரும் நம்மை ஏமாற்றமுடியாது சுப்பிரமண்யன்...
பாலிசி பாண்ட் உங்களிடம் வந்த உடனே நீங்கள் இதெல்லாம் செக் செய்திருக்க வேண்டுமேப்பா....
மெச்சுரிட்டி எந்த வருடம் என்று எழுதி இருந்ததா?
இல்லை என்றால் உங்க பாலிசி பாண்ட் எடுத்து பாருங்க...
அதில் பணம் கட்ட வேண்டியது லாஸ்ட் ப்ரிமியம் எப்ப என்பதும் எழுதி இருக்கும்...
அதன்பின் டேட் ஆஃப் மெச்சுரிட்டி என்று எந்த வருடம் உங்களுக்கு பணம் கிடைக்கும் என்பதும் எழுதி இருக்கும்..
ஏஜெண்ட்டுகள் கமிஷனுக்கு ஆசைப்பட்டு எதுவும் சொல்லி விற்க தான் செய்வார்கள்... நாம் தான் கவனமாக இருக்கவேண்டும்.
எங்க எங்க ஆபிசுலயும் ஏஜெண்டுகள் இது போன்ற குளறுபடிகள் செய்வதுண்டு.
நான் பலமுறை சொல்லி இருக்கிறேன். இருப்பதை அப்படியே சொல்லுங்கள் இதனால் அவர்களுக்கு பிற்காலத்தில் பிரச்சனை இல்லாமல் இருக்கவேண்டும் என்று...
நாம கவனமாக இருக்கும் வரை யாரும் நம்மை ஏமாற்றமுடியாது சுப்பிரமண்யன்...
பாலிசி பாண்ட் உங்களிடம் வந்த உடனே நீங்கள் இதெல்லாம் செக் செய்திருக்க வேண்டுமேப்பா....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: இன்சூரன்ஸ் மோசடி
எங்கள் இன்சுரன்ஸில் 5 வருடம் பணம் கட்டவேண்டும்.. அதில் இரண்டு வருடம் கட்டி இருந்து அதன்பின் தொடரமுடியாமல் போனலும் மெச்சுரிட்டி டைம்லயே பணம் எடுக்கமுடியும்னா அதுக்கு பெயர் பெய்ட் அப் வேல்யூ. கட்டின தொகை போனஸ் சகிதம் கண்டிப்பாக கிடைக்கும்.. அப்பவே வேண்டுமென்றால் சரண்டர் வேல்யூ தொகை கட்டின தொகையில் 4.5 மட்டுமே கிடைக்கும்... நான் இங்கு வரும் பாலிசி ஹோல்டர்களிடம் விவரமாக எடுத்து சொல்லி நஷ்டம் அடையாமல் செய்கிறேன்...
அதனால் நீங்கள் ஏஜெண்ட்டை விடுங்கள் நேராக உங்க ப்ராஞ்ச்ல போய் மேனேஜரிடம் விவரம் என்ன என்பதை அறிய முயற்சி செய்யுங்கள்பா.. எதுவுமே லீகல் எனும்போது அங்கே மோசடி என்ற பெயருக்கு இடமில்லைப்பா
அதனால் நீங்கள் ஏஜெண்ட்டை விடுங்கள் நேராக உங்க ப்ராஞ்ச்ல போய் மேனேஜரிடம் விவரம் என்ன என்பதை அறிய முயற்சி செய்யுங்கள்பா.. எதுவுமே லீகல் எனும்போது அங்கே மோசடி என்ற பெயருக்கு இடமில்லைப்பா
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: இன்சூரன்ஸ் மோசடி
மஞ்சுபாஷிணி wrote:ஏஜெண்ட் சொல்வதை விடுங்கள் நீங்க பாலிசி எடுக்கனும்னு சொன்னப்ப கொட்டேஷன் கொடுத்திருப்பார்கள் தானே? அதில் அவர்கள் கொடுத்த பணம் கட்டவேண்டியது எத்தனை வருஷம்?
மெச்சுரிட்டி எந்த வருடம் என்று எழுதி இருந்ததா?
இல்லை என்றால் உங்க பாலிசி பாண்ட் எடுத்து பாருங்க...
அதில் பணம் கட்ட வேண்டியது லாஸ்ட் ப்ரிமியம் எப்ப என்பதும் எழுதி இருக்கும்...
அதன்பின் டேட் ஆஃப் மெச்சுரிட்டி என்று எந்த வருடம் உங்களுக்கு பணம் கிடைக்கும் என்பதும் எழுதி இருக்கும்..
ஏஜெண்ட்டுகள் கமிஷனுக்கு ஆசைப்பட்டு எதுவும் சொல்லி விற்க தான் செய்வார்கள்... நாம் தான் கவனமாக இருக்கவேண்டும்.
எங்க எங்க ஆபிசுலயும் ஏஜெண்டுகள் இது போன்ற குளறுபடிகள் செய்வதுண்டு.
நான் பலமுறை சொல்லி இருக்கிறேன். இருப்பதை அப்படியே சொல்லுங்கள் இதனால் அவர்களுக்கு பிற்காலத்தில் பிரச்சனை இல்லாமல் இருக்கவேண்டும் என்று...
நாம கவனமாக இருக்கும் வரை யாரும் நம்மை ஏமாற்றமுடியாது சுப்பிரமண்யன்...
பாலிசி பாண்ட் உங்களிடம் வந்த உடனே நீங்கள் இதெல்லாம் செக் செய்திருக்க வேண்டுமேப்பா....
மிகவும் சரியான பதில் அக்கா! ஏஜெண்டுகளின் வார்த்தைகளை நம்பி ஏமாறாமல் உண்மை நிலை என்ன என்பதை நாம் கண்டு செயல்பட வேண்டும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» அமெரிக்காவில் ரூ.1,000 கோடி மருத்துவ இன்சூரன்ஸ் மோசடி, 6 இந்திய டாக்டர்கள் உள்பட 111 பேர் கைது
» மோசடி நிறுவனத்திடமே "செக்' மோசடி
» பிளான் பண்ணி மோசடி அந்தக் காலம் ; பிளாட் போட்டு மோசடி இந்தக் காலம்
» 52,000 கோடி நகைகளுக்கு இன்சூரன்ஸ்
» மரங்களுக்கு இன்சூரன்ஸ் திட்டம் துவக்கம்
» மோசடி நிறுவனத்திடமே "செக்' மோசடி
» பிளான் பண்ணி மோசடி அந்தக் காலம் ; பிளாட் போட்டு மோசடி இந்தக் காலம்
» 52,000 கோடி நகைகளுக்கு இன்சூரன்ஸ்
» மரங்களுக்கு இன்சூரன்ஸ் திட்டம் துவக்கம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|