புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சபரி கவிதைகள் Poll_c10சபரி கவிதைகள் Poll_m10சபரி கவிதைகள் Poll_c10 
284 Posts - 45%
heezulia
சபரி கவிதைகள் Poll_c10சபரி கவிதைகள் Poll_m10சபரி கவிதைகள் Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
சபரி கவிதைகள் Poll_c10சபரி கவிதைகள் Poll_m10சபரி கவிதைகள் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
சபரி கவிதைகள் Poll_c10சபரி கவிதைகள் Poll_m10சபரி கவிதைகள் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சபரி கவிதைகள் Poll_c10சபரி கவிதைகள் Poll_m10சபரி கவிதைகள் Poll_c10 
19 Posts - 3%
prajai
சபரி கவிதைகள் Poll_c10சபரி கவிதைகள் Poll_m10சபரி கவிதைகள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சபரி கவிதைகள் Poll_c10சபரி கவிதைகள் Poll_m10சபரி கவிதைகள் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
சபரி கவிதைகள் Poll_c10சபரி கவிதைகள் Poll_m10சபரி கவிதைகள் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
சபரி கவிதைகள் Poll_c10சபரி கவிதைகள் Poll_m10சபரி கவிதைகள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
சபரி கவிதைகள் Poll_c10சபரி கவிதைகள் Poll_m10சபரி கவிதைகள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சபரி கவிதைகள்


   
   
D.SABARINATHAN
D.SABARINATHAN
பண்பாளர்

பதிவுகள் : 109
இணைந்தது : 15/02/2011

PostD.SABARINATHAN Tue Feb 15, 2011 4:36 am


பாடம்



சபரி கவிதைகள் 611801161_zZuyP-Ti




மனிதா! நீ
எறும்பிடம் கற்றுக்கொண்டது
சுறுசுறுப்பை அல்ல;
பொருள்சேர்க்கும் பேராசை!







D.SABARINATHAN
D.SABARINATHAN
பண்பாளர்

பதிவுகள் : 109
இணைந்தது : 15/02/2011

PostD.SABARINATHAN Tue Feb 15, 2011 4:39 am

சபரி கவிதைகள் Creativity
அன்பின் வெறுமை நிரப்பலுக்காய் மட்டும்
உன்னை நினைக்கவில்லை!
நீ என் ரத்தசெல்கலினுள்
இயற்கைமாறான திணிப்பு!
மூச்சுகுழல் உணராத
காற்றின் ஊடுருவல்!

நம் இருவரின் நேர்தல்
பேருந்து நிறுத்த சந்திப்பா?
ரயில்பயண சினேகிதமா?
இல்லவே இல்லை;
இரு இதய வழக்காடுதலின்
உயிர்ப்பு!
'காதல்'-
இதுதானே இருவரின் வாதமும்!

காத்திருக்கும் வலியில் மட்டும்
பங்குதரமாட்டேன்:
பரிமாற்றம் செய்துகொள்ளேன் காதலாய்!

நான் எழுதாத வரிகளை
இதயம் புரிந்து
மௌனத்தில் வாசி!

பிழைகளை அடிக்கோடிடு:
அழித்துவிட என்
கண்ணீர் இருக்கிறது!
காதலுடன் இவன்!







D.SABARINATHAN
D.SABARINATHAN
பண்பாளர்

பதிவுகள் : 109
இணைந்தது : 15/02/2011

PostD.SABARINATHAN Tue Feb 15, 2011 4:40 am

ஊனமும் அழகாகிறது
நம் பார்வைக்கு;-
செதுக்கப்பட்ட புல்வெளி





avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Tue Feb 15, 2011 8:59 am

நண்பரே கவிதைகள் அனைத்தும் அருமை.தங்களின் கவிதைகள் அனைத்ட்தயும் ஒரே திரியில் இட்டால் இன்னும் வசதியாக இருக்கும்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Feb 15, 2011 12:26 pm

இன்னும் ஒரு கவிஞர் கிடைது விட்டார் ஈகரைக்கு சபரி கவிதைகள் 677196 சபரி கவிதைகள் 677196 சபரி கவிதைகள் 677196




சபரி கவிதைகள் Power-Star-Srinivasan
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Tue Feb 15, 2011 1:31 pm


அழகான படத்துடன் அற்புத கவிதை...
தொடரட்டும்..உங்கள் கவிப்பயணம்... சபரி கவிதைகள் 154550 சபரி கவிதைகள் 154550 சபரி கவிதைகள் 154550




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

சபரி கவிதைகள் Friendshipcomment54சபரி கவிதைகள் 00fq051jst
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Tue Feb 15, 2011 5:16 pm

சபரி கவிதைகள் 677196 சபரி கவிதைகள் 677196 சபரி கவிதைகள் 677196 சபரி கவிதைகள் 677196



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
சபரி கவிதைகள் 812496
D.SABARINATHAN
D.SABARINATHAN
பண்பாளர்

பதிவுகள் : 109
இணைந்தது : 15/02/2011

PostD.SABARINATHAN Wed Feb 16, 2011 10:02 am

உங்கள் கருத்துகளுக்கு நன்றி. உங்கள் வழிகாட்டுதலின் படி எனது பயணம் இனி.........

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக