புதிய பதிவுகள்
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வளர்ச்சி Poll_c10வளர்ச்சி Poll_m10வளர்ச்சி Poll_c10 
55 Posts - 63%
heezulia
வளர்ச்சி Poll_c10வளர்ச்சி Poll_m10வளர்ச்சி Poll_c10 
17 Posts - 20%
mohamed nizamudeen
வளர்ச்சி Poll_c10வளர்ச்சி Poll_m10வளர்ச்சி Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
வளர்ச்சி Poll_c10வளர்ச்சி Poll_m10வளர்ச்சி Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
வளர்ச்சி Poll_c10வளர்ச்சி Poll_m10வளர்ச்சி Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
வளர்ச்சி Poll_c10வளர்ச்சி Poll_m10வளர்ச்சி Poll_c10 
1 Post - 1%
kavithasankar
வளர்ச்சி Poll_c10வளர்ச்சி Poll_m10வளர்ச்சி Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
வளர்ச்சி Poll_c10வளர்ச்சி Poll_m10வளர்ச்சி Poll_c10 
1 Post - 1%
Guna.D
வளர்ச்சி Poll_c10வளர்ச்சி Poll_m10வளர்ச்சி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வளர்ச்சி Poll_c10வளர்ச்சி Poll_m10வளர்ச்சி Poll_c10 
50 Posts - 63%
heezulia
வளர்ச்சி Poll_c10வளர்ச்சி Poll_m10வளர்ச்சி Poll_c10 
15 Posts - 19%
mohamed nizamudeen
வளர்ச்சி Poll_c10வளர்ச்சி Poll_m10வளர்ச்சி Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
வளர்ச்சி Poll_c10வளர்ச்சி Poll_m10வளர்ச்சி Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
வளர்ச்சி Poll_c10வளர்ச்சி Poll_m10வளர்ச்சி Poll_c10 
2 Posts - 3%
Sathiyarajan
வளர்ச்சி Poll_c10வளர்ச்சி Poll_m10வளர்ச்சி Poll_c10 
1 Post - 1%
Guna.D
வளர்ச்சி Poll_c10வளர்ச்சி Poll_m10வளர்ச்சி Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வளர்ச்சி Poll_c10வளர்ச்சி Poll_m10வளர்ச்சி Poll_c10 
1 Post - 1%
kavithasankar
வளர்ச்சி Poll_c10வளர்ச்சி Poll_m10வளர்ச்சி Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வளர்ச்சி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 25, 2011 9:22 am

அந்த ஆரம்பப்பள்ளியின் வாசலில், இரண்டு புங்கமரச் செடிகள் நடப்பட்டன. அவற்றை ஐந்தாம் வகுப்பு மாணவர்களான மாரிமுத்துவும், மணிகண்டனும் ஆளுக்கு ஒன்றாய் பராமரித்து வந்தனர். தாங்கள் அந்தப் பள்ளியை விட்டு சென்ற பின்பும், அவை தங்கள் பெயர் சொல்ல வேண்டுமென ஆடு, மாடுகள் கடித்து விடாமல், கவனமாய்க் காத்து வந்தனர்.

அது புங்க மரம் என்பதால் `நெடுநெடு'வென வளர்ந்து கொண்டே போனது. அடித்தண்டு மெலிந்து இருந்ததால், பாரம் தாளாமல் தாழ்ந்து பூமியை நோக்கி தொங்கியபடி இருந்தது. இதற்கிடையில் `உன் மரம் பெரிசா வளர்ந்திருக்கா? என் மரம் பெரிசா வளர்ந்திருக்கா?' என்ற போட்டி அவர்களுக்குள் வந்தது.

`மரத்தை உயரமாய் வளர விடுவதைவிட, உறுதியாய் வளரவிட வேண்டும். அப்பொழுது தான் அது காற்று, மழையைச் சமாளித்து நிற்கும்' என நினைத்தான் மாரிமுத்து. உடனே தனது செடியில் ஓரளவுக்கு மேல் வளைந்து தொங்கிய மேல்பாகத்தை சீரான அளவில் வெட்டி விட்டான். அப்படி அவன் செய்ததால், அந்தச் செடியின் அடித்தண்டு உறுதிப்பட்டது.

"ஏன்டா இப்படி பண்ணின? தலைமையாசிரியை உன்னை நல்லா திட்டப்போறாங்க. செடியை உயரமா வளர்த்த எனக்குத்தான் பாராட்டு கிடைக்கப் போகுது'' என்றான் மணிகண்டன்.

ஒருநாள் அவர்கள் வளர்த்த செடியைப் பார்த்த தலைமையாசிரியை, "மரங்கள் உயரமாக வளரவேண்டியதுதான். ஆனால், அதைவிட உறுதி முக்கியம். அப்பதான் எந்தப் பிரச்சினை வந்தாலும் தாக்குப்பிடித்து நிற்க முடியும். மாரிமுத்து செஞ்சதுல எந்தத் தவறும் இல்லை'' என்றார்.

உண்மையைப் புரிந்து கொண்ட மணிகண்டன், தன்னுடைய செடியையும் உறுதியாக வளர்ப்பதற்கான ஆயத்தங்களில் ஈடுபடத் தொடங்கினான்.

வை. ரமணி



வளர்ச்சி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Fri Feb 25, 2011 1:42 pm

மரங்கள் போன்று மனிதர்களின் மனதில் நம்பிக்கை, உறுதி, வளரவேண்டியதுதான் அவசியத்தை உணர்த்தும் நல்ல கதை நன்றி சிவா



வளர்ச்சி Mவளர்ச்சி Oவளர்ச்சி Hவளர்ச்சி Aவளர்ச்சி N

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக