புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ராஜாவுக்கு மேலும் 3 நாள் காவல் நீட்டிப்பு : பதில் தராமல் மழுப்புவதாக சி.பி.ஐ.,புகார்
Page 1 of 1 •
ஸ்பெக்ட்ரம் வழக்கில் சி.பி.ஐ., கோரிக்கையை ஏற்று முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவுக்கு மூன்று நாட்கள் காவல் நீட்டிப்பும், தொழிலதிபர் பல்வாவுக்கு நான்கு நாட்கள் காவல் நீட்டிப்பும் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ராஜாவுக்கு நான்காவது முறையாக சி.பி.ஐ., காவல் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. பதில் தராமல் மழுப்புவதாக ராஜா குறித்து சி.பி.ஐ., கருத்து தெரிவித்தது. இத்தடவை காவலுக்குப் பின், அவர் சிறையில் அடைக்கப்படுவார்.
ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா கைது செய்யப்பட்டு, சி.பி.ஐ., காவலில் வைத்து தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறார். கடந்த 2ம் தேதி அன்று கைது செய்யப்பட்ட ராஜாவை, டில்லியில் சி.பி.ஐ., தலைமை அலுவலகத்தில் வைத்து தொடர்ச்சியாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை மூன்று முறை காவல் நீட்டிப்புக்காக கோர்ட்டில் ராஜாவை ஆஜர்படுத்திய சி.பி.ஐ., அதிகாரிகள், நேற்று நான்காவது முறையாக கோர்ட்டில் அவரை ஆஜர்படுத்தினர்.பாட்டியாலா கோர்ட்டுக்கு மதியம் 2 மணியளவில் ராஜாவையும், ஏற்கனவே கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் மும்பையைச் சேர்ந்த பல்வாவையும் சி.பி.ஐ., அதிகாரிகள் அழைத்து வந்தனர். அங்கு, நீதிபதி சைனி முன் இருவரையும் அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். பின்னர் இவர்கள் இருவருக்கும் காவல் நீட்டிப்பு வழங்கும்படி சி.பி.ஐ., வக்கீல் கோரிக்கை வைத்தார். அப்போது, ராஜாவின் வக்கீலான ரமேஷ் குப்தா எதிர்ப்பு தெரிவித்து வாதாடினார்.
அவர் கூறியதாவது:போலீஸ் காவல் என்பது விசாரணைக்கு தேவையான ஒன்று தான். அதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், ராஜா விஷயத்தில் எதற்காக அடுத்தடுத்து காவல் நீட்டிப்பு வேண்டும் என்பது புரியவில்லை. ராஜாவை தொடர்ந்து காவலில் வைத்துக் கொண்டே பத்திரிகைகளுக்கு செய்திகளை கசிய விடுவதற்கே சி.பி.ஐ., அதிகாரிகள் திட்டமிடுகின்றனர். முழுக்க முழுக்க உள்நோக்கத்துடன் சி.பி.ஐ., செயல்படுகிறது. பத்திரிகைகளுக்கு செய்தி கசிய விடுவதன் மூலம், ராஜாவை மேலும் மேலும் களங்கப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. கோர்ட்டுக்கு தரப்படாத விஷயங்களை எல்லாம் பத்திரிகைகளுக்கு சி.பி.ஐ., தந்து கொண்டே இருக்கிறது. வழக்கிற்கு அவசியம் இல்லாத விஷயங்களை தொடர்ந்து பரப்பியும் வருகிறது.எனவே, இவ்விஷயத்தில் கோர்ட் தலையிட்டு, அவசியமற்ற விஷயங்களை சி.பி.ஐ., பரப்புவதற்கு தடை விதிக்க வேண்டும். ஏற்கனவே 11 நாட்கள் ராஜாவை சி.பி.ஐ., விசாரித்துவிட்டது. விசாரணையில் எந்த புதிய தகவலும் கிடைக்கவில்லை. இந்த சூழ்நிலையில் எதற்காக மீண்டும் மீண்டும் காவல் நீட்டிப்பு கேட்க வேண்டும். எனவே, காவல் நீட்டிப்பு வழங்கக் கூடாது.இவ்வாறு ரமேஷ் குப்தா கூறினார்.
தொழிலதிபர் பல்வாவின் வக்கீலான விஜய் அகர்வாலும் வாதிட்டார்.
அப்போது அவர் கூறியதாவது:இவ்வழக்கில் முதலில் 240 கோடி ரூபாய் பரிவர்த்தனை செய்யப்பட்டதாக கூறப்பட்டது. பிறகு 200 கோடி ரூபாய் பரிவர்த்தனை என்று இப்போது கூறுகின்றனர். பணம் எந்த இடத்திலிருந்து எந்த இடத்திற்கு அளித்தது என்பது குறித்து தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. எந்த வழியில் பணம் சென்றுள்ளது என்பதையும் விளக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து ஆவணங்கள் மற்றும் வங்கி கணக்கு வழக்குகள் என எல்லாமே சமர்ப்பிக்கப்பட்டும் விட்டது. அனைத்துமே செக் வாயிலாகவே அளிக்கப்பட்டும் உள்ளது. இதில் மறைத்ததற்கோ, முறைகேடு செய்ததற்கோ வழியும் இல்லை. எனவே, காவல் நீட்டிப்பு முறையற்றது.இவ்வாறு அகர்வால் கூறினார்.
மழுப்பல்: பின்னர் சி.பி.ஐ., வக்கீலான அகிலேஷ் வாதிட்டதாவது:ராஜாவையும், பல்வாவையும் நேருக்கு நேர் வைத்து விசாரித்து விட்டோம். இருவருமே உண்மைகளை கூற மறுக்கின்றனர். கேட்கும் கேள்விகளுக்கு பதில் தராமல் மழுப்பியும், சம்பந்தமில்லாத வகையிலும் பதில் அளிக்கின்றனர். நேரடியாக எதையும் கூற மறுக்கின்றனர். இதனால், உண்மைகள் இன்னும் வெளிக்கொண்டு வர இயலவில்லை.பணம் பரிவர்த்தனை எப்படி நடந்துள்ளது என்பது குறித்து புதிய விவரங்கள் வருகின்றன. அது குறித்து இருவரிடமும் விசாரிக்க வேண்டியுள்ளது. குறிப்பாக சினியுக் நிறுவனத்திடம் இருந்து, "கலைஞர் டிவி'க்கு பணம் மாற்றப்பட்ட விஷயத்தில் நிறைய தகவல்கள் உள்ளன. ஆதாயத்தின் பேரில் தான் ராஜா இந்த பண மாற்றத்தை செய்துள்ளார்.தவிர ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்த தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் முக்கிய ஆவணங்களும், கேஸ் டயரிகளும் காணாமல் போய் உள்ளன. நிறைய விவரங்களை இன்னும் கைப்பற்றியாக வேண்டியுள்ளது. அதற்கான நடவடிக்கைகள் தான் இப்போது எடுக்கப்பட்டு வருகிறது. ராஜா 12 ஆண்டுகள் மத்திய அமைச்சராக இருந்தவர். அரசியல் செல்வாக்கு மிக்கவர். பல்வாவும் பெரிய கோடீஸ்வரர். இவர்களை வெளியில் விட்டால் இவ்வழக்கு சம்பந்தப்பட்ட சாட்சிகளையும் தடயங்களையும் அழிக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே, காவல் நீட்டிப்பு வழங்கிட வேண்டும்.இவ்வாறு அகிலேஷ் வாதிட்டார்.
இறுதியாக நீதிபதி சைனி, முன்னாள் அமைச்சர் ராஜாவுக்கு மூன்று நாட்களுக்கும், தொழிலதிபர் பல்வாவுக்கு நான்கு நாட்களுக்கும் காவல் நீட்டிப்பு வழங்கி உத்தரவிட்டார். இதையடுத்து, இருவரும் சி.பி.ஐ., அலுவலகத்துக்கு மீண்டும் விசாரணைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இனி சிறை: முதல் முறை 5 நாட்களும், இரண்டாவது முறை 4 நாட்களும், மூன்றாவது முறை 2 நாட்களும் காவல் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், இப்போது நான்காவது முறையாக 3 நாட்களுக்கு காவல் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு விசாரணை கைதியை அதிகபட்சம் 14 நாட்கள் வரை காவலில் வைத்து விசாரித்துக் கொள்ளலாம் என்று சுப்ரீம் கோர்ட் அனுமதித்த உச்சபட்ச அளவை சி.பி.ஐ., முழுவதுமாக பயன்படுத்தியுள்ளது.இனி வரும் வியாழக்கிழமை அன்று ராஜா, பாட்டியாலா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார். ராஜாவின் வக்கீல் ஜாமீன் கேட்க வாய்ப்பும் உள்ளது. ஆனால், கிரிமினல் வழக்கில் ஜாமீன் என்பது உடனடியாக கிடைக்காது என்று கூறப்படுவதால், குறைந்த பட்சம் சிறையில் இருந்த பிறகு தான் ஜாமீன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அந்த நிலையில், கோர்ட்டில் இருந்து நேராக திகார் ஜெயிலுக்குத் தான் ராஜா செல்வார் என்றும் கூறப்படுகிறது.
தினமலர்
ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா கைது செய்யப்பட்டு, சி.பி.ஐ., காவலில் வைத்து தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறார். கடந்த 2ம் தேதி அன்று கைது செய்யப்பட்ட ராஜாவை, டில்லியில் சி.பி.ஐ., தலைமை அலுவலகத்தில் வைத்து தொடர்ச்சியாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை மூன்று முறை காவல் நீட்டிப்புக்காக கோர்ட்டில் ராஜாவை ஆஜர்படுத்திய சி.பி.ஐ., அதிகாரிகள், நேற்று நான்காவது முறையாக கோர்ட்டில் அவரை ஆஜர்படுத்தினர்.பாட்டியாலா கோர்ட்டுக்கு மதியம் 2 மணியளவில் ராஜாவையும், ஏற்கனவே கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் மும்பையைச் சேர்ந்த பல்வாவையும் சி.பி.ஐ., அதிகாரிகள் அழைத்து வந்தனர். அங்கு, நீதிபதி சைனி முன் இருவரையும் அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். பின்னர் இவர்கள் இருவருக்கும் காவல் நீட்டிப்பு வழங்கும்படி சி.பி.ஐ., வக்கீல் கோரிக்கை வைத்தார். அப்போது, ராஜாவின் வக்கீலான ரமேஷ் குப்தா எதிர்ப்பு தெரிவித்து வாதாடினார்.
அவர் கூறியதாவது:போலீஸ் காவல் என்பது விசாரணைக்கு தேவையான ஒன்று தான். அதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், ராஜா விஷயத்தில் எதற்காக அடுத்தடுத்து காவல் நீட்டிப்பு வேண்டும் என்பது புரியவில்லை. ராஜாவை தொடர்ந்து காவலில் வைத்துக் கொண்டே பத்திரிகைகளுக்கு செய்திகளை கசிய விடுவதற்கே சி.பி.ஐ., அதிகாரிகள் திட்டமிடுகின்றனர். முழுக்க முழுக்க உள்நோக்கத்துடன் சி.பி.ஐ., செயல்படுகிறது. பத்திரிகைகளுக்கு செய்தி கசிய விடுவதன் மூலம், ராஜாவை மேலும் மேலும் களங்கப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. கோர்ட்டுக்கு தரப்படாத விஷயங்களை எல்லாம் பத்திரிகைகளுக்கு சி.பி.ஐ., தந்து கொண்டே இருக்கிறது. வழக்கிற்கு அவசியம் இல்லாத விஷயங்களை தொடர்ந்து பரப்பியும் வருகிறது.எனவே, இவ்விஷயத்தில் கோர்ட் தலையிட்டு, அவசியமற்ற விஷயங்களை சி.பி.ஐ., பரப்புவதற்கு தடை விதிக்க வேண்டும். ஏற்கனவே 11 நாட்கள் ராஜாவை சி.பி.ஐ., விசாரித்துவிட்டது. விசாரணையில் எந்த புதிய தகவலும் கிடைக்கவில்லை. இந்த சூழ்நிலையில் எதற்காக மீண்டும் மீண்டும் காவல் நீட்டிப்பு கேட்க வேண்டும். எனவே, காவல் நீட்டிப்பு வழங்கக் கூடாது.இவ்வாறு ரமேஷ் குப்தா கூறினார்.
தொழிலதிபர் பல்வாவின் வக்கீலான விஜய் அகர்வாலும் வாதிட்டார்.
அப்போது அவர் கூறியதாவது:இவ்வழக்கில் முதலில் 240 கோடி ரூபாய் பரிவர்த்தனை செய்யப்பட்டதாக கூறப்பட்டது. பிறகு 200 கோடி ரூபாய் பரிவர்த்தனை என்று இப்போது கூறுகின்றனர். பணம் எந்த இடத்திலிருந்து எந்த இடத்திற்கு அளித்தது என்பது குறித்து தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. எந்த வழியில் பணம் சென்றுள்ளது என்பதையும் விளக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து ஆவணங்கள் மற்றும் வங்கி கணக்கு வழக்குகள் என எல்லாமே சமர்ப்பிக்கப்பட்டும் விட்டது. அனைத்துமே செக் வாயிலாகவே அளிக்கப்பட்டும் உள்ளது. இதில் மறைத்ததற்கோ, முறைகேடு செய்ததற்கோ வழியும் இல்லை. எனவே, காவல் நீட்டிப்பு முறையற்றது.இவ்வாறு அகர்வால் கூறினார்.
மழுப்பல்: பின்னர் சி.பி.ஐ., வக்கீலான அகிலேஷ் வாதிட்டதாவது:ராஜாவையும், பல்வாவையும் நேருக்கு நேர் வைத்து விசாரித்து விட்டோம். இருவருமே உண்மைகளை கூற மறுக்கின்றனர். கேட்கும் கேள்விகளுக்கு பதில் தராமல் மழுப்பியும், சம்பந்தமில்லாத வகையிலும் பதில் அளிக்கின்றனர். நேரடியாக எதையும் கூற மறுக்கின்றனர். இதனால், உண்மைகள் இன்னும் வெளிக்கொண்டு வர இயலவில்லை.பணம் பரிவர்த்தனை எப்படி நடந்துள்ளது என்பது குறித்து புதிய விவரங்கள் வருகின்றன. அது குறித்து இருவரிடமும் விசாரிக்க வேண்டியுள்ளது. குறிப்பாக சினியுக் நிறுவனத்திடம் இருந்து, "கலைஞர் டிவி'க்கு பணம் மாற்றப்பட்ட விஷயத்தில் நிறைய தகவல்கள் உள்ளன. ஆதாயத்தின் பேரில் தான் ராஜா இந்த பண மாற்றத்தை செய்துள்ளார்.தவிர ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்த தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் முக்கிய ஆவணங்களும், கேஸ் டயரிகளும் காணாமல் போய் உள்ளன. நிறைய விவரங்களை இன்னும் கைப்பற்றியாக வேண்டியுள்ளது. அதற்கான நடவடிக்கைகள் தான் இப்போது எடுக்கப்பட்டு வருகிறது. ராஜா 12 ஆண்டுகள் மத்திய அமைச்சராக இருந்தவர். அரசியல் செல்வாக்கு மிக்கவர். பல்வாவும் பெரிய கோடீஸ்வரர். இவர்களை வெளியில் விட்டால் இவ்வழக்கு சம்பந்தப்பட்ட சாட்சிகளையும் தடயங்களையும் அழிக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே, காவல் நீட்டிப்பு வழங்கிட வேண்டும்.இவ்வாறு அகிலேஷ் வாதிட்டார்.
இறுதியாக நீதிபதி சைனி, முன்னாள் அமைச்சர் ராஜாவுக்கு மூன்று நாட்களுக்கும், தொழிலதிபர் பல்வாவுக்கு நான்கு நாட்களுக்கும் காவல் நீட்டிப்பு வழங்கி உத்தரவிட்டார். இதையடுத்து, இருவரும் சி.பி.ஐ., அலுவலகத்துக்கு மீண்டும் விசாரணைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இனி சிறை: முதல் முறை 5 நாட்களும், இரண்டாவது முறை 4 நாட்களும், மூன்றாவது முறை 2 நாட்களும் காவல் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், இப்போது நான்காவது முறையாக 3 நாட்களுக்கு காவல் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு விசாரணை கைதியை அதிகபட்சம் 14 நாட்கள் வரை காவலில் வைத்து விசாரித்துக் கொள்ளலாம் என்று சுப்ரீம் கோர்ட் அனுமதித்த உச்சபட்ச அளவை சி.பி.ஐ., முழுவதுமாக பயன்படுத்தியுள்ளது.இனி வரும் வியாழக்கிழமை அன்று ராஜா, பாட்டியாலா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார். ராஜாவின் வக்கீல் ஜாமீன் கேட்க வாய்ப்பும் உள்ளது. ஆனால், கிரிமினல் வழக்கில் ஜாமீன் என்பது உடனடியாக கிடைக்காது என்று கூறப்படுவதால், குறைந்த பட்சம் சிறையில் இருந்த பிறகு தான் ஜாமீன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அந்த நிலையில், கோர்ட்டில் இருந்து நேராக திகார் ஜெயிலுக்குத் தான் ராஜா செல்வார் என்றும் கூறப்படுகிறது.
தினமலர்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ராஜாவுக்கு மேலும் 3 நாள் காவல் நீட்டிப்பு : பதில் தராமல் மழுப்புவதாக சி.பி.ஐ.,புகார் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» நோய்க்கு மருந்து தராமல் ஜெபம்: பெண் பலி : கிறிஸ்தவ அமைப்பு மீது புகார்
» நோய்க்கு மருந்து தராமல் ஜெபம்: பெண் பலி : கிறிஸ்தவ அமைப்பு மீது புகார்
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
» நாடு முழுவதும் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு- உள்துறை அமைச்சகம் அறிவிப்பு
» நாடு முழுவதும் இலவச ரோமிங் வசதி மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு: பி.எஸ்.என்.எஸ் அறிவிப்பு
» நோய்க்கு மருந்து தராமல் ஜெபம்: பெண் பலி : கிறிஸ்தவ அமைப்பு மீது புகார்
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
» நாடு முழுவதும் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு- உள்துறை அமைச்சகம் அறிவிப்பு
» நாடு முழுவதும் இலவச ரோமிங் வசதி மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு: பி.எஸ்.என்.எஸ் அறிவிப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|